“இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை எதிரிப்படையாக பார்க்கிறது”

இந்திய இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக 500க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்குச் சென்ற தமிழக மீனவர் படகுகளை துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்ததாகக் கூறுகிறார் ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தின் செயலாளர் போஸ். இன்றைய சம்பவத்தில் மூவாயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் பாதிக்கப்பட்டதாகவும், இருபது படகுகளில் இருந்த மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்ததாகவும், இரண்டுபடகுகளை மூழ்கடிக்கும்…

ஊழலில் திளைத்து தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் – தேர்தல்…

ஜம்மு காஷ்மீரில் 4 மற்றும் 5ம் கட்ட சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. கத்வாவில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லாவின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள். ஜனநாயகத்தில் வாரிசு அரயலுக்கு இடமில்லை. காஷ்மீரில்…

முல்லைப் பெரியாறு: புதிய அணை ஆய்வுக்கு அனுமதி: மத்திய அரசுக்கு…

முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த கேரளத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள தமிழக அரசு, இது நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சனிக்கிழமை எழுதிய கடித விவரம்:…

ஜிஹாதி ஆதரவு ட்விட்டர் கணக்கு: மெஹ்தி பெங்களூருவில் கைது

இஸ்லாமிய அரசு அமைப்புக்கு ஆதரவாக ட்விட்டர் சமூக ஊடக தள கணக்கொன்றை நடத்தியதான சந்தேகத்தில், இந்தியாவின் பெங்களூருவில் இருந்து இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கைதான இளைஞர் மெஹ்தி பிஸ்வாஸ்   கைதுசெய்யப்பட்டுள்ளது மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்ற 24 வயது இளைஞர் என பொலிசார் கூறுகின்றனர். கொல்கத்தாவிலிருந்து…

திருப்பதியிலேயே உன்னைப் பார்க்கக் கூடாது!- தமிழ் மீடியாவை தாக்கிய தெலுங்கு…

இலங்கையில் அடித்து நொறுக்கியது போதாது என்று இப்போது இந்தியாவுக்கு வந்து, தமிழர்களை வதைப்பதற்கு வழி செய்துவிட்டுப் போயிருக்கிறார் ராஜபக்‌ச. இலங்கை அதிபர் ராஜபக்‌ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க திருப்பதிக்குச் சென்ற தமிழ் உணர்வாளர்கள், தமிழக ஊடகவியலாளர்ககள் மீது ஆந்திர போலீஸ் நடத்திய கொடூரத் தாக்குதல், தமிழகத்தில் கொதிப்பை ஏற்படுத்தி…

பெண்சிசுவுக்கு கள்ளிப்பால்; பெற்றோருக்கு பஞ்சுப்பால்

சென்னையில் இருக்கும் முதியோர் இல்லம் ஒன்று   தாயின் சீம்பாலுக்கு பதிலாக விஷமான கள்ளிப்பால் ஊற்றி பெண்சிசுக்கள் கொல்லப்படுவதைப்போல வயதான முதியவர்கள் பஞ்சுப்பால் ஊற்றி பலவந்தமாக கொல்லப்படும் போக்கு பலகாலமாக தமிழ்நாட்டில் நிலவிவருகிறது என்கிறார் 92 வயதான முதுபெரும் தமிழ் எழுத்தாளர் கி ராஜநாராயணன். நீண்டநாட்கள் படுத்த படுக்கையாக…

இஸ்லாமிய அரசு தீவிரவாத அமைப்பின் இந்திய தொடர்பு ஆராயப்படுகிறது

சர்ச்சையில் சிக்கியிருக்கும் ஐசிஸ் ஆதரவு டுவிட்டர் கணக்கு   இஸ்லாமிய அரசு தீவிரவாத குழுவை ஆதரிக்கும் பிரபலமான டுவிட்டர் கணக்கை பெங்களூர் நகரத்தைச் சேர்ந்தவர் நடத்திவந்ததாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து இந்திய காவல்துறை அதிகாரிகள் இது தொடர்பான தமது புலனாய்வைத் துவக்கியிருக்கிறார்கள். ஷாமி விட்னஸ் என்கிற பெயரிலான இந்த…

ஜூன் 21 சர்வதேச யோகா தினம்: ஐ.நா. அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் சபை, ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா. சபையில் பேசியபோது, யோகாவுக்காக ஒருநாளை சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்நிலையில், ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் அசோக் முகர்ஜி, யோகாவுக்கான சர்வதேச…

மகிந்தவுக்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க…

மகிந்தவுக்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டங்களுக்கு பாரதீயே ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சியின் தலைவர்களில் ஒருவரான எல்.கணேசன் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டங்கள் தனி மனித ஒருவரின் சுதந்திரத்தை மீறும் வகையில் அமைந்திருப்பதாகவும், இதனை பாரதீயே ஜனதா கட்சி கண்டிப்பதாக அவர் கூறியுள்ளார். அதேநேரம்…

இந்தியாவில் மேலும் பத்து அணுமின் நிலையங்கள்: மோடி அறிவிப்பு

இந்தியாவில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததைவிட கூடுதலாக பத்து அணுமின் நிலையங்கள் தொடங்கப்படும் என்று இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்தியாவில் இன்னும் பத்து அணுமின் நிலையங்கள் என்கிறார் மோடி கூடங்குளம் அணுமின் நிலையம் வெற்றிப்பெறுள்ளதாகவும் அதனையடுத்தே இந்த முன்னெடுப்பு எடுக்கப்படுவதாகவும் இந்தியா வந்திருக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான சந்திப்புக்கு…

இந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்ற ரூ.10,500 கோடி: திடுக்கிடும் தகவல்

இந்தியாவிலுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு (என்ஜிஓ) வெளிநாடுகளில் இருந்து வரும் பணம் குறித்து இந்திய உளவுத்துறை ஆய்வு மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தியாவிலுள்ள என்ஜிஓக்கள் பலவும் கோடிக்கணக்கான ரூபாய்களை பெற்றுள்ளதும், அதற்கு முறையாக கணக்கு காண்பிக்காததும் உளவுத்துறை கவனத்திற்கு வந்துள்ளது. விசாரணை நடத்தியபோது, இந்த பணம்…

காவிரி நீர் கர்நாடகத்துக்கு சொந்தம் என்றால் நெய்வேலி மின்சாரம் தமிழனுக்கே…

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தெற்கு வீதியில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவாரூர் தெற்கு மாவட்ட செயலாளர் முத்துகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியபோது,  ‘’கர்நாடக அரசு காவிரி ஆற்றில்…

கவுரவப் படுகொலைகளுக்கு எதிரான தனிச் சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும்!…

தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுதுள்ள அறிக்கை: ’’சாதி கவுரவம் என்னும் பெயரில் தாங்கள் பெற்ற பிள்ளைகளையே கொடூரமாகப் படுகொலை செய்யும் அவலம் இந்தியா முழுவதும் தலைவரித்தாடுகிறது.  பாலூட்டி சீராட்டி வளர்த்த மகளையே ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்யும் அளவுக்கு சாதிவெறி பெற்றோரை ஆட்டிவைக்கிறது. சாதிவிட்டுச் சாதி காதலித்தாலோ திருமணம்…

தெலுங்கன் ராசபக்சே திருப்பதிக்கு வருவதில் வியப்பென்ன ?

அறநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை ஆக்கிரமித்துக்கொண்ட இசுலாமியர்களை விரட்டுகிறேன் என்ற சாக்கில் மதுரைக்கு படையெடுத்து வந்த குமார கம்பணன் என்ற தெலுங்கு வடுகன், முசுலிம்களை விரட்டிவிட்டு தமிழகத்தை தானே கைப்பற்றி தனது பிரதானிகளைக் கொண்டு ஆளத்தொடங்கினான். விசயநகர அரசை நிறுவிய அரிகரர், புக்கர் இருவரில் புக்கரின் புதல்வன்தான் இந்த…

காஷ்மீர் தேர்தல்- உற்சாகம் நீடிக்கிறது

குளிரைப் பொருட்படுத்தாது பலர் வந்து வாக்களித்தனர்   ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செவ்வாய் கிழமை நடைபெற்ற மூன்றாம் கட்ட வாக்குப் பதிவில் 58 சதவிகித வாக்குகளும், ஜார்கண்ட் மாநிலத்தில் 61 சகவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுக்காப்பு அச்சுறுத்தல்கள் உள்ள பகுதிகளாக கருதப்படும் இந்த மாநிலங்களில் தொடக்கம் முதலே வாக்களார்கள்…

பதிவு செய்யப்படாத டாக்ஸி சேவைகளை தடை செய்ய இந்திய உள்துறை…

நாடெங்கிலும் பதிவு செய்யப்படாத வாடகைக் கார்கள் சேவையைத் தடை செய்ய மத்திய அரசு அறிவுரை   இந்தியத் தலைநகர் டில்லியில் 'உபர்' டாக்ஸி ஓட்டுநர் பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டதாக வந்த செய்திகளை அடுத்து, நாடெங்கிலும் பதிவு செய்யப்படாத வாடகைக் கார் சேவைகளைத் தடை செய்யுமாறு இந்திய உள்துறை…

43 இந்திய மீனவர்கள் கைது

இலங்கையின் வடக்கே நெடுந்தீவு கடற்பரப்பில் செவ்வாய்க்கிழமை 43 இந்திய மீனவர்கள் கடற்டையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார். இவர்களை காங்கேசன்துறைக்குக் கொண்டு வந்துள்ள கடற்படையினர் காவல்துறையினரிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார். இலங்கையால் விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்கள். (ஆவணப் படம்)   இரண்டு வாரங்களுக்கு முன்னர்,…

மூன்று தலைமுறைகளாக வசிக்கும் தமிழர்களை வெளியேற்ற கர்நாடக வனத்துறை சதி…

மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுத்திடுக! கர்நாடக முதல்வரின் அக்கிரமமான கருத்துக்கு வைகோ கண்டனம் ஒகேனக்கல் அருகே காவிரியாற்றின் மறுகரையில் வசிக்கும் தமிழர்களுக்கு கர்நாடக வனத்துறை பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே காவிரியாற்றின் மறுகரையில் கர்நாடக மாநில…

ராஜபக்ச வருகையை கண்டித்து திருப்பதியில் சீமான் முற்றுகை போராட்டம்- திருப்பதியில்…

இலங்கை அதிபர் ராஜபக்ச  இன்று திருப்பதிக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். இனவெறியில் எங்கள் தாய் நிலம் தமிழீழத்தையே சுடுகாடாக்கிப் போட்ட ராஜபக்சவை, திருப்பதி வழிபாட்டுக்கு அனுமதித்து மத்திய அரசு அமைதி காப்பது ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயல். இவ்வாறு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான தெரிவித்துள்ளார். இது…

பாஜக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்

இந்தியாவை ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து மதிமுக விலகிவிட்டது என்று அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ அறிவித்துள்ளார். ராஜ்நாத் சிங்குடன் வைகோ   இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் சர்வதேசக் கடல்பரப்பில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உட்பட பல விஷயங்களில், மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் வைகோ கடுமையாக…

பிணத்திற்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள்! பரபரப்பு தகவல்

ஆந்திராவில் பிணத்துக்கு மருத்துவர்கள் மருத்துவம் பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரகாசம் மாவட்டம் பாப்பாயி பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ் (30). இவர் கடன் தொல்லை காரணமாக இவர் விஷம் குடித்தார். இதனையடுத்து ஆபத்தான நிலையில் அவரை உறவினர்கள் சீராளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். நாகராஜை பரிசோதனை…

ராஜபக்ச யமன் என்றால் மோடி யமனின் மாஸ்டர் : பொன்…

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொள்வதற்காக இலங்கையுடன் இணைந்து செயற்படுவதை தவிர்க்க முடியாது என்று பாரதீய ஜனதாக்கட்சி தெரிவித்துள்ளது. பாரதீய ஜனதாக்கட்சியின் செயலாளர் முரளிதரராவ் இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் புதுடில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமர்வு ஒன்றில் பேசிய முரளிதரராவ், மோடியின் அரசாங்கம்…

மீனவர்கள் கடல் எல்லையை தாண்டாதிருக்க உதவும் கைத்தொலைபேசி செயலி

தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பில் நுழையாமல் இருக்க எச்சரிக்கின்ற கைத்தொலைபேசி செயலி ஒன்றை தூத்துக்குடி பொறியாளர் ரெசிங்டன் உருவாக்கியுள்ளார். ஆண்டிராய்ட் கைத்தொலைபேசிகளுக்கான கூகுள் பிளே ஸ்டோரின் இந்திய வடிவத்தில் இலவசமாக கிடைக்கக்கூடிய 'சேவ் அவர் ரேஸ்' சுருக்கமாக 'எஸ் ஓ ஆர்' என்று…