இலங்கையிடமிருந்து பல விடயங்களைக் கற்றுக் கொள்ள விருப்பம்: இந்தியப் பாதுகாப்பு…

இலங்கையிடமிருந்து பல விடயங்களை கற்றுக் கொள்ள விரும்புவதாக இந்திய பாதுகாப்புச் செயலாளர் ஆர்.கே.மாதுர் தெரிவித்துள்ளார். இன்று காலை கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஆர்.கே.மாதுர் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் இரு நாடுகளின் பல்வேறு இராணுவப் பிரிவுகளுக்கிடையிலான பயிற்சிகளை விரிவுபடுத்துவது தொடர்பாக கலந்துரையாடினர். இலங்கையிடமிருந்து ஏராளமான பல…

இந்திய- பாக். துப்பாக்கிச் சண்டை ஓய்ந்துள்ளது

கடந்த ஒன்பது நாட்களாக இந்தியாவின் காஷ்மீர் எல்லைப் பகுதியில் தொடர்ந்தும் இந்தியப் படையினருக்கும் பாகிஸ்தானிய படையினருக்கும் இடையே நடைபெற்றுவந்த கடுமையான துப்பாக்கிச் சண்டை தற்போது குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 'கதுவா மாவட்டத்தில் மட்டும் 20 நிமிடங்கள் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது'   இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் உள்ள…

தாக்குதல் நீடித்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: அருண் ஜேட்லி

"எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டால், அதனால் ஏற்படும் விளைவுகளை அந்நாட்டால் தாங்கிக் கொள்ள முடியாது' என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி எச்சரிக்கை விடுத்தார். இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அவர், வியாழக்கிழமை கூறியதாவது: இந்தியாவின் கடுமையான எச்சரிக்கை பாகிஸ்தானைச் சென்றடைந்துவிட்டது. எல்லைப் பகுதியில்…

ரூ.6 லட்சம் கோடி அன்னிய முதலீடு காத்திருக்கிறது: மோடி

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் வியாழக்கிழமை சர்வதேசமுதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செüஹான். உடன், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், தொழிலதிபர்கள். ""இந்தியாவில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்வதற்கு அன்னிய நிறுவனங்கள்…

ரஜினியை தமிழக முதல்வராக்குவதற்கு மோடி தீவிரம்!

நடிகர் ரஜினியை பாரதீன ஜனதா கட்சிக்கு கொண்;டு வருவதில் அந்தக் கட்சியின் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஹைதரபாத்தில் தங்கியிருக்கும் ரஜினியிடம் பாஜக தலைவர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து, ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளுடன் இரகசிய கருத்து கேட்பு நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன…

மத்திய அரசு உடனே தலையிட வேண்டும்! திமுக வலியுறுத்தல்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் (இடமிருந்து) கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன், தலைவர் மு.கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின்.   தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மிகவும் சீர்குலைந்து இருப்பதாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் மத்திய…

பாகிஸ்தான் அத்துமீறலுக்கு விரைவில் தீர்வு: மோடி உறுதி

பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு விரைவில் சுமுகத் தீர்வு காணப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை உறுதி தெரிவித்தார். அதேசமயம், பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்தினால், மிகப்பெரிய அளவில் பதிலடி கொடுக்கப்படும் என்றும், பாகிஸ்தான் தனது அத்துமீறலை நிறுத்தும்வரை பதிலடி நடவடிக்கை தொடரும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.…

மக்கள் முதல்வர்’ ஜெயலலிதாவா?- விஜயகாந்த் கண்டனம்!

ஊழல் வழக்கில் குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை 'மக்கள் முதல்வர்' என்று‌ கூறுவது கண்டிக்கத்தக்கது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். மேலும், "அரசு அலு‌வலகங்கள், அரசுப் பேருந்து‌கள், திரையரங்குகள் மற்று‌ம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் அரசு விளம்பரங்கள், அம்மா உணவகங்கள், குடிதண்ணீர் போத்தல்கள் போன்ற பலவற்றிலு‌ம் இன்னு‌ம் குற்றவாளி…

அருண் ஜேட்லியுடன் முப்படைத் தலைமைத் தளபதிகள் முக்கிய ஆலோசனை

இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்திவரும் நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லியை இந்திய முப்படைத் தலைமைத் தளபதிகள் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியில் இந்த மாதம் 1ஆம் தேதி முதல் இதுவரை 11 முறை…

கடையடைப்பு, வேலைநிறுத்தம் வேண்டாம்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், தமிழகத்தில் கடையடைப்பு, வேலைநிறுத்தம் போன்ற எந்தவிதமான நடவடிக்கையிலும் யாரும் ஈடுபட வேண்டாம் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு, வளர்ச்சித் திட்டங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்,…

ஜெயலலிதாவுக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு தற்போதைக்கு ஜாமீன் மறுத்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் வழங்கப்பட்டதாக முதலில் தவறுதலாக செய்திகள் வெளியாக சென்னையிலுள்ள கட்சி அலுவலகத்தின் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.   சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரச் சிறையில்…

62 பேரின் உயிரை பறித்த ஜெயலலிதாவின் ஜெயில்: அதிர்ச்சி தகவல்

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றதால் தமிழகத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த வாரம் சனிக்கிழமை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும்,…

சைட்(பகடி வதை) அடிச்சா கண்கள் பிடுங்கப்படும்: முதல்வர் அதிரடி

ஈவ்டீசிங் செய்யும் ஆண்களின் கண்கள் பிடுங்கப்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அதிரடியாக அறிவித்துள்ளார். டெல்லிக்கு அடுத்த படியாக ஹைதராபாத்தில் தான் பெண்கள் மீதான வன்கொடுமை அதிகமாக நடப்பதாக சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் கிராமத்து இளம்பெண்கள் அதிகளவு…

காஷ்மீரில் இந்திய- பாக். படைகள் மோதல்; 9 பொதுமக்கள் பலி

சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் இந்தியப் படையினருக்கும் பாகிஸ்தானிய படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. இந்திய பகுதி கிராமங்களைச் சேர்ந்த 5 பேரும் பாகிஸ்தான் பகுதியைச் சேர்ந்த 4 பேருமாக 9 பொதுமக்கள் இந்த மோதல்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 2003-ம் ஆண்டில் இருநாடுகளும் கைச்சாத்திட்ட மோதல் தவிர்ப்பு…

இந்திய ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக பாகிஸ்தானுக்கு ஜெட்லி எச்சரிக்கை

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி   பாகிஸ்தானின் எல்லை மீறிய தாக்குதல்களை சமாளிக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக இந்திய நிதி மற்றும் பாதுக்காப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி சர்வதேச எல்லைகளில் அப்பாவி பொதுமக்கள்…

தொடர்பாக நியுயார்க் டைம்ஸ் மன்னிப்பு கோரியது

சர்ச்சைக்குரிய நியூயார்க் டைம்ஸ் கார்ட்டூன்   செவ்வாய்க்கிரகத்தை ஆராய இந்தியா அனுப்பிய மங்கள்யான் திட்டம் பற்றி அமெரிக்காவின் நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட கேலிச்சித்திரம் வாசகர்களிடமிருந்து வந்த புகார்களை அடுத்து, அப்பத்திரிகை மன்னிப்பு கோரியிருக்கிறது. 'பணக்கார நாடுகளின் விண்வெளிக் குழு' என்று குறியிடப்பட்ட அறை ஒன்றின் வாசல் கதவருகே…

எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல்: இந்தியா பதிலடி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் எல்லையில் ரோந்துப் பணியில் ராணுவ வீரர்கள். ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியையொட்டி அமைந்துள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் தாக்குதல் நடத்தினர். இதற்கு, எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களும் தகுந்த…

நீதியை நிலைநாட்டிய தீர்ப்பின் மூலம் தமிழ்நாட்டை கையாள நினைக்கும் இராஜதந்திரம்!

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரம் பரந்த அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 18 வருடங்களுக்கு முன் ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்பிரமணிய சுவாமியால் சிறு பொறியாக பத்தவைக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்குத்தான் இன்று பெருநெருப்பாக மாறி ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வையே சுட்டெரிக்கும் அளவுக்கு சென்றுள்ளது. இந்தத் தீர்ப்பை…

உசிலம்பட்டியில் ஜாதி மாறி காதலித்த பெண் மர்ம மரணம்

தமிழகத்தில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தலித் இளைஞரைக் காதலித்த இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், காவல்துறைக்குத் தெரிவிக்கப்படாமல் அவரது உடல் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூதிப்புரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விமலா என்ற பெண் வேறு சமூகத்தைச் சேர்ந்த திலீப் என்ற வாலிபரைக்…

ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற விரும்புகிறது கர்நாடக அரசு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கர்நாடக சிறையில் வைத்திருப்பதில் பெரும் குடைச்சலில் இருக்கிறது கர்நாடக அரசு. பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற கர்நாடகம் விரும்புகிறது. செப்.27ல் ரூ.66.65 கோடி வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துக்குவிப்பு தொடர்பான வழக்கின் தீர்ப்புக்காக பெங்களூர் சென்ற ஜெயலலிதா, நீதிமன்றத்தால்…

32 உயிர்களை பறித்த தசரா கொண்டாட்டம்!

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தசரா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் உயிரிழந்தனர். பாட்னா காந்தி மைதானத்தில் நேற்று நடைபெற்ற தசரா பண்டிகை கொண்டாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். இரவு 7 மணியளவில் ’ராவண வதம்’ நிகழ்ச்சி முடிந்ததும், மைதானத்தை விட்டு பொதுமக்கள் கூட்டம்கூட்டமாக வெளியேறினர்.…

கற்பனை செய்ய முடியாத கணக்கு அது! நீதிபதி குன்ஹா தீர்ப்பு…

இந்தியாவையே தனது தீர்ப்பை நோக்கி திருப்பியவர் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா. 1,136 பக்கங்களுக்கு எழுதப்பட்ட தீர்ப்பு அது. முதல் 894 பக்கங்களுக்கு வழக்கின் பின்னணி, குற்றச்சாட்டுகள், அதற்கான ஆவணங்கள், கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்கள், வழக்கில் சேர்க்கப்பட்ட சாட்சிகள் ஆகியவை தனித்தனித் தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்​பட்டவர்​களுக்கு எதிராக…

குப்பை அகற்றுபவர்களைப் பற்றிப் பேசாமல்; குப்பைகளைப் பற்றி பேசுவது மோசடியானது

இந்திய ரயில் நிலையங்களில் இன்றும் கையால் மலம் அள்ளப்படுகிறது: அதியமான்   இந்தியாவை தூய்மையாக வைக்கவேண்டும் என்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி இன்று துவக்கி வைத்திருக்கும் “தூய்மையான இந்தியா” என்கிற நாடு தழுவிய பிரச்சார திட்டம் குப்பைகளைப்பற்றி மட்டும் பேசுகிறதே தவிர, காலம் காலமாக குப்பைகளை அகற்றும் பணியில்…