எதற்கும் நான் அஞ்சப்போவதில்லை! தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த…

தமிழக மக்களின் பேராதரவு இருக்கும் வரை எதைக்கண்டும் நான் அஞ்சப்போவதில்லை, மனம் தளரப்போவதில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ' 'எனது பொது வாழ்வு நெருப்பாற்றில் நீந்துவதற்கு ஒப்பானதாக இருந்து வருகிறது. பொது நலனுக்காக நம்மை அர்ப்பணித்து வாழ்வது, எத்தகைய இடர்பாடுகளை…

மறைமுக அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்: முப்படைகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

முப்படைத் தளபதிகளின் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடியுடன் கைகுலுக்கும் தளபதிகள். உடன், பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி.  மறைமுக அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முப்படைகளும் தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். தில்லியில் முப்படைத் தளபதிகளின் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.…

கருப்புப் பணம்: அனைத்து தகவல்களையும் வெளியிட முடியாது: உச்ச நீதிமன்றத்தில்…

வெளிநாடுகளில் இருந்து கருப்புப் பணம் தொடர்பாக பெறப்படும் அனைத்துத் தகவல்களையும் பகிரங்கமாக வெளியிட முடியாது என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு மூத்த வழக்குரைஞர் ராம் ஜேத்மலானி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.…

10 ஆண்டுகளில் நதிகள் இணைப்பு சாத்தியம்: மத்திய அமைச்சர் உமா…

தேசிய நதிகளை இணைக்கும் திட்டத்தை அடுத்த ஏழு முதல் பத்து ஆண்டுகளில் நிறைவேற்றுவது சாத்தியமாகும் என்று நீர் வளம், நதிநீர் வளர்ச்சி மற்றும் கங்கை நதி தூய்மைப்படுத்துதல் துறையின் மத்திய அமைச்சர் உமா பாரதி நம்பிக்கை தெரிவித்தார். நதிகள் இணைப்புக்காக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி…

ஜெயலலிதாவின் உடல்நிலை கருதியே ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை: சுப்ரமணியசாமி

புதுடெல்லி, அக்.17- சொத்துக் குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. ஜெயலலிதாவுடன் இந்த வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன்: தண்டனை நிறுத்தி வைப்பு

புதுடெல்லி, அக். 17–சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் ஜெயில், ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 21 நாட்களாக சிறைவாசம் அனுபவித்து வரும் ஜெயலலிதாவை கர்நாடகா ஐகோர்ட்டு ஜாமீனில் விடுதலை செய்ய மறுத்து விட்டது. இதையடுத்து ஜெயலலிதா தன்னை…

மேல்சாதிக்காரருடைய வயலில் ஆட்டை மேயவிட்ட தலித் சிறுவன் “எரித்துக் கொலை”

இந்தியாவின் வட மாநிலமான பிஹாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகமான மஹாதலித் சமூகத்தை சேர்ந்த சாய் ராம் என்ற ஒரு 15 வயது சிறுவன் மீது, மேல் சாதி நபர் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஹாரில் சாதி வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் நடந்துவருகின்றன…

எல்லையில் மீண்டும் துவங்கியது வர்த்தகம்

ஸ்ரீநகர்: ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் எல்லைப்பகுதியில் இந்தியா-பாக்., இடையேயான வர்த்தகம் மீ்ண்டும் துவங்கியது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தின் வழியாக இந்தியா-பாக்.,. இடையே வர்த்தக உறவு நடைபெற்று வந்தது. இதன் மூலம் இரு நாட்டு வணிகர்கள் பயன்பெற்றதுடன் பொதுமக்களும் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர். கடந்த…

பெரியாறு பகுதியில் கேரளா அத்துமீறல்: தமிழக அரசு வழக்கு

புதுடில்லி : 'கேரளாவில், முல்லைப் பெரியாறு அணைக்கு அருகில் உள்ள பகுதியில், கேரள அரசு செயல்படுத்த உள்ள, மெகா கார் பார்க் திட்டத்தை தடை செய்ய வேண்டும்; அந்த பகுதியில் மேற்கொண்டு எவ்வித அத்து மீறலிலும் கேரள அரசு ஈடுபடாமல் தடுக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக…

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கோரினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிடைக்காமல் செய்வேன்!

சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பின்படி பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதா, ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  இம்மனு மீதான விசாரணை நாளைக்கு வருகிறது.  விசாரணையின் முதல் நாளே ஜாமீன் கிடைக்குமா? அல்லது தள்ளிப்போகுமா என்று கேள்வி இருந்தது. இந்நிலையில் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு குறித்து முதன் முதலில் வழக்கு…

சேதுசமுத்திர திட்டத்துக்கு பதிலாக வேறு பாதை அமைக்க முயற்சி

சேது சமுத்திர திட்டம் கைவிடப்பட்டு அதற்கு பதிலாக இராமர் பாலத்தை சேதப்படுத்தாத புதிய கடற்பாதையொன்றை உருவாக்குவதற்கு இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, இராமர் பாலத்துக்கு சேதம் ஏற்படுத்தாத புதிய கடற்பாதையொன்றுக்கு இந்திய மத்திய அமைச்சரவை விரைவில் அனுமதியளிக்க உள்ளதென்றும் இந்திய செய்தித்தாளொன்று தெரிவித்துள்ளது. அந்தச்…

ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தைக் கைவிட வேண்டாம், மோடிக்கு கோரிக்கை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு மத்திய அரசு தொடர்ந்தும் போதுமான ஆதரவு வழங்க வேண்டும் என்று பல முக்கிய பொருளாதார வல்லுனர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் சில கட்டுப்பாட்டுகளை அறிமுகப்படுத்தி,…

காஷ்மீர் விவகாரத்தில் தலையிட முடியாது: பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.நா.

காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை ஐ.நா. சபை திட்டவட்டமாக நிராகரித்தது. நீண்ட நாள்களாக நிலவும் இப்பிரச்னையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஐ.நா. சபை தெரிவித்து விட்டது. நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான்…

இந்திய, பாகிஸ்தான் அதிகாரிகள் ஆலோசனை

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்திய, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தொலைபேசி வழியாக செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர். அப்போது, பாகிஸ்தான் படையினரின் கடுமையான தாக்குதல்களை, கடந்த இரண்டு வாரங்களாக எதிர்த்துப் போராடியதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து, இஸ்லாமாபாதில்…

காஷ்மீர் விவகாரம் : பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை நிராகரித்தது ஐ.நா.

காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐ.நா. நிராகரித்துள்ளது. இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தின் தாக்குதலை தாங்க முடியாமல் பாகிஸ்தான் ஆடிப்போனது. பாகிஸ்தான் தரப்பில் பலத்த சேதம் ஏற்பட்டதைத்…

தமிழின விரோதி சுப்பிரமணியன் சுவாமியின் வீடு முற்றுகைப் போராட்டத்தில் 300…

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினரால் இன்று மாலை பாராதீய ஜயதாக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் தமிழின விரோதியும், ராஜபக்சவின் ஆதரவாளருமான சுப்பிரமணியன் சுவாமியின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று திங்கட்கிழமை பிற்பகல் சென்னை மைலாப்பூரில் அமைந்துள்ள சுப்பிரமணியன் சுவாமியின் வீட்டை நோக்கி தமிழர் வாழ்வுரிமைக் கூட்டபைபினரைச்…

ஜெயலலிதாவுக்காக 100 பேர் உயிர் தியாகம் செய்தார்களா? எழுப்பப்படும் சந்தேகங்கள்!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வேதனையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்து விட்டது, 150ஐ எட்டிவிட்டது என கிட்டத்தட்ட செஞ்சுரி அடித்த பெருமிதம் பொங்க சொல்லி வருகின்றனர் அ.தி.மு.க.வினர். ஆனால் அவர்கள் சொல்லும் 100, 150 என்பது எல்லாம் பலியான உயிர்களின் எண்ணிக்கை என்பதுதான் சோகம். சொத்துக்குவிப்பு…

மகளிர் ஆணையத்துக்கு கைது அதிகாரத்தை வழங்க முடியாது: மத்திய சட்ட…

மகளிருக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்யும் அதிகாரத்தை தேசிய மகளிர் ஆணையத்துக்கு வழங்க மத்திய சட்ட அமைச்சகம் மறுத்து விட்டது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை கையாளும் விவகாரத்தில், மனித உரிமைகள் அமைப்புக்கு நிகரான அதிகாரம்…

மோடியைத் துதிபாடுவது ஹிட்லரை துதிபாடுவதற்கு இணையானது: திக்விஜய் சிங்

""பிரதமர் நரேந்திர மோடியைத் துதிபாடுவது, மறைந்த ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரை துதிபாடுவதற்கு இணையானது'' என்று பாஜகவை காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் எச்சரித்தார். இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநிலம், யாவத்மாலில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டில் 3 சித்தாத்தங்கள் உள்ளன. ஒன்று, காந்தி-நேரு-அம்பேத்கர் சித்தாந்தம். 2ஆவது, இடதுசாரி…

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச மருந்துகள்: மத்திய அரசு…

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச மருந்துகளை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். தில்லியில் பிடிஐ செய்தியாளருக்கு பேட்டியளித்த அவரிடம், "புதிய குடும்ப அட்டைகளை, அரசின் மற்ற சலுகைகளையும் பெறுவதற்கான அடையாள அட்டையாகப் பயன்படுத்தச் செய்வதை மத்திய…

சினிமாத்துறையே தமிழினத்தின் முதல் எதிரி – ரஜினிக்கு சுப.உதயகுமாரன் பகிரங்க…

தமிழக அரசியலில் தற்போது ஏற்பட்டிருக்கும் பதட்டத்தை பயன்படுத்தி ரஜினி துணையுடன் ஆட்சியைப் பிடிக்க அவசரம் காட்டுகிறது பாஜக. ரஜினியை கட்சிக்குள் இழுக்கும் அனைத்து முயற்சிகளையும் அக்கட்சி தலைவர்கள் முடுக்கிவிட்டுள்ள நிலையில், கூடங்குள அணுஉலை எதிர்ப்புப் பேராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன் ரஜினிக்கு பகிரங்க கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தின் விவரம் வருமாறு. “வணக்கம்.…

பெண் குழந்தைகளை பாதுகாக்க ஆலோசனை: இணையதளத்தில் பகிர்ந்து கொள்ள பிரதமர்…

பெண் குழந்தைகளைப் பாதுகாக்க ஆலோசனைகளைத் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். பெண் குழந்தைகளுக்கான சர்வதேச தினம் அக்டோபர் 11-ஆம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி இந்தியாவிலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடத்தப்பட்டன. இந்த நிகழ்வையொட்டி பிரதமர் நரேந்திர…

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்கும் “முன்மாதிரி கிராமம்’ திட்டம்: பிரதமர் மோடி…

"முன்மாதிரி கிராமம்' திட்ட வழிகாட்டுதல்களை, தில்லியில் சனிக்கிழமை வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. உடன், (இடமிருந்து) பிரதமரின் முதன்மைச் செயலர் நிருபேந்திர மிஸ்ரா. மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இணை அமைச்சர் உபேந்திரா குஷ்வாஹா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்கும் "முன்மாதிரி கிராமம்' திட்டத்தை பிரதமர்…