மத்திய உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில், “குடியுரிமைக்கு மறுப்பு” என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் பேசிய சைபுதீன், குடியுரிமை தொடர்பான கூட்டாட்சி அரசியலமைப்பில் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படும்போது அதற்குப் பதிலாக அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் விவாதத்தில் பங்கேற்க…
இந்தியாவில் வர்த்தகம் செய்யும் சீனா குறித்து மக்கள் கவலை: எல்லை…
ஆந்திர மாநில அரசால் விற்கப்பட உள்ள செம்மரக் கட்டைகளை வாங்குவதற்கு, சீனர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதேபோல், வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தக நோக்கத்துக்காக, குஜராத் மாநிலத்தைசேர்ந்த இளைஞர்களும், சீனமொழியை கற்க துவங்கியுள்ளனர். வர்த்தக விஷயங்களில், சீனர்களுக்கு இதுபோன்ற முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலையில், சீன ராணுவ வீரர்கள், இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதை…
டில்லி பூங்காவில் அதிர்ச்சி சம்பவம் ; மாணவனை அடித்து கொன்ற…
புதுடில்லி: டில்லி உயிரியல் பூங்காவில் சுற்றி பார்க்க வந்த மாணவன் ஒருவரை புலி அடித்து கொன்றது. இந்த சம்பவம் டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டில்லியில் புகழ்பெற்ற உயிரியல் பூங்காவில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து சென்று வருகின்றனர். இங்குள்ள விலங்கினங்களை பார்த்து பலரும் மகிழ்ச்சியாக வீடு திரும்புவர். இன்றும் வழக்கம்…
அசாம், மேகாலயா மாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு
பேரிடர் மீட்புப் படையினர் கௌஹாத்தியில் வெள்ளத்தில் சிக்கியிருந்தவர்களை படகுகளில் சென்று மீட்டனர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பருவமழையின் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டிருப்பதால் அசாம், மேகாலயா மாநிலங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை மேட்டுப்பாங்கான இடங்களுக்குச் செல்லும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். திங்கட்கிழமையிலிருந்தே இந்த இரண்டு மாநிலங்களிலும் கடுமையான மழை…
ஜனநாயகம் எங்களின் பெரிய சொத்து: பிரதமர் மோடி பெருமிதம்
புதுடில்லி : ''ஜனநாயகம் எங்களின் மிகப்பெரிய சொத்து; அது எங்களின், டி.என்.ஏ., மூலக்கூறிலேயே உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அமெரிக்காவின், தனியார் ஆங்கில, 'டிவி'க்கு பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டி யில் கூறியுள்ளதாவது:பெண் குழந்தைகள் கல்வி மற்றும் பாதுகாப்பிற்கு, எங்கள் அரசு, அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.…
மீண்டும் சீன ராணுவம் அத்துமீறல்: இந்திய எல்லையில் 300 பேர்…
புதுடில்லி:இந்திய எல்லையில் நேற்று 50-க்கும் மேற்பட்ட சீன ராணுவ வீரர்கள் மீண்டும் இந்திய எல்லைகளை கடந்து அத்துமீறி நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லடாக்கின் வடகிழக்கு பகுதியான சூமாரில் சீனா தன்னுடைய பகுதி என்று சொந்தம் கொண்டாடி வரும் இடத்தில் சுமார் 300 சீன ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ளனர். இமாச்சலப்பிரதேசத்தில்…
வாக்குறுதிகளை நிறைவேற்றாத மோடி: வாசன் குற்றச்சாட்டு- நியூயோர்க்கில் மோடியைச் சந்திக்கும்…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ஜி. கே.வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டதும், உடமைகளை இழந்து பாதிக்கப்பட்டதும் இலங்கை அரசின் மனித…
மீனவர்கள் பிரச்னைக்குத் தீர்வு காண உண்மையான ஈடுபாட்டைக் காட்டுங்கள்: இலங்கை…
இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவை சனிக்கிழமை சந்தித்த பாஜக தேசிய பொதுச் செயலரும், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளருமான முரளிதர ராவ். தமிழக மீனவர் வாழ்வாதார பிரச்னைக்கு தீர்வு காண்பது, இலங்கைத் தமிழர்கள் நலன்களைப் பாதுகாப்பது உள்ளிட்டவற்றில் உண்மையான ஈடுபாட்டைக் காட்ட வேண்டும் என்று இலங்கை அதிபர் மகிந்த…
பாகிஸ்தானின் கதையையே முடிக்கமுடியும்: பிலாவலுக்கு சுப்ரமணியசாமி பதிலடி
புதுடெல்லி, செப். 20- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனான பிலாவல் பூட்டோ, அவரது கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த பஞ்சாப் மாகாண தொண்டர்களை சந்தித்தபோது, “மற்ற மாகாணங்களை போல் காஷ்மீர் மாகாணமும் பாகிஸ்தானுக்கு சொந்தமானது. ஆகையால் அதில் ஒரு அங்குலம் கூட யாருக்கும் விட்டுத்தர…
ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஆர்பாட்டத்தில் ஈடுபடுவோரதும் எங்களதும் இலங்குகள்…
முரளிதர ராவ் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை வலியுறுத்தி தமிழ் நாட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றவர்களதும், பாரதீயே ஜனதா கட்சியினதும் இலக்குகள் ஒன்றே என்று பாரதீயே ஜனதா கட்சியின் பொது செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார். தற்போது கொழும்பில் நடைபெறும் ஆசிய அரசியல் கட்சிகளின் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக அவரும், மற்றுமாரு…
ஸ்காட்லாந்தைப் போல காஷ்மீரிலும் வாக்கெடுப்பு தேவையா?
ஐக்கிய இராச்சியத்திலிருந்து பிரிந்து போவதா வேண்டாமா என்பது குறித்து ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு போல இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பிரச்சனையாக இருக்கக்கூடிய காஷ்மீர் மாநிலத்திலும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற குரல்கள் இந்தியாவில் எழுந்துள்ளன. ஸ்காட்லாந்துக்கும் அதன் மக்களுக்கும் ஜனநாயக முறையில் வாக்களிக்க பிரிட்டன் அனுமதி…
எல்லைப் பிரச்னைக்கு முன்னுரிமை: சீன அதிபரிடம் மோடி வலியுறுத்தல்
தில்லி ஹைதராபாத் இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங். இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினரின் ஊடுருவல்கள் தொடர்வது தீவிர கவனத்துக்குரிய பிரச்னை என்று அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங்குடன் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது பிரதமர் நரேந்திர மோடி…
சீன அதிபரின் இந்திய விஜயம்! தெரிந்தே நடக்கும் நாடகம்!
சீன அதிபர் ஜீ ஜின்பிங், தனது இந்திய விஜயத்திற்கு முன்னால், இலங்கைக்கும், மாலைதீவுக்கும் அரசுமுறைப் பயணமாகச் சென்றதுகூட, ஒருவகையில், இந்தியாவை எச்சரிப்பதற்காகவும், தெற்கு ஆசியாவைப் பொருளாதார சக்தியாக மாற்ற விரும்பும் நரேந்திர மோடியின் முயற்சியை முறியடிப்பதற்காகவும்தான் என்று தோன்றுகிறது. சீனர்களுக்குப் பொருளாதார வளர்ச்சியுடன், தங்களது எல்லையையும் விஸ்தரிக்க வேண்டும்…
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 இந்திய மீனவரின் படகுகள் விற்பனை!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் 40 படகுகள், வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டதாக யாழ்.கடற்றொழில் வளத்துறை திணைக்கள பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். 2004ம் ஆண்டுக்கு முன்னர் இந்திய மீனவர்களின் 64 படகுகள் யாழ்.நீரியல் வளத்துறையின் கீழ் இருந்தன.…
2016- அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் அமெரிக்க வாழ்…
வாஷிங்டன்: 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர் பாபிஜிந்தால் போட்டியிட பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி என இரு பெரும் கட்சிகள் உள்ளன. இக்கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் வேட்பாளர்கள் மாகாணம் தோறும் சென்று ஆதரவு…
கேந்திரிய இந்தி சமிதி முடிவுகள் தமிழக பல்கலைக்கழகங்களை கட்டுப் படுத்தாது…
கேந்திரிய இந்தி சமிதி கூட்ட முடிவுகள் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தாது என்பதை பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அறிவுரை வழங்க தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது குறித்து தமிழக…
பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு நிதிஉதவி வழங்க சத்தீஸ்கர் அரசு…
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய விரும்புபவர்களுக்கு அம்மாநில அரசு நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய சத்தீஷ்கர் மாநில அரசு முயன்று வருவதாகவும், ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ மாற நினைப்பவர்களின் பாலின மாற்று…
தமிழக அரசின் 3வது அவதூறு வழக்கு : சுப்ரமணியன் சுவாமிக்கு…
தமிழக அரசு தொடர்ந்த 3வது அவதூறு வழக்கில் பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. மனு மீதான விசாரணைக்கு வரும் அக்டோபர் மாதம் 30ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகக் கூறி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவதூறு…
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார், டில்லி விமான நிலையத்தில்…
திருநெல்வேலி:வெளிநாடு செல்ல முயற்சித்த, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார், டில்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து தீவிரமாக போராடி வரும் உதயகுமார், நேற்று, டில்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். நேபாளம் செல்வதற்கான பயண சீட்டுடன், குடியுரிமை பிரிவு அதிகாரிகள் முன்…
இலங்கை தமிழ் உளவாளி பற்றி திடுக்கிடும் உண்மைகள்!
பாகிஸ்தான் உளவாளியான அருண்செல்வராசன் குறித்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளியான அருண் செல்வராசன் என்பவர் (29) கடந்த 10ம் திகதி சென்னையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் இலங்கையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரை பற்றி பல திடுக்கிடும் உண்மைகள்…
இடைத்தேர்தல் முடிவுகள்: ராஜஸ்தான்-உ.பி.யில் பா.ஜனதாவுக்கு கடும் சறுக்கல்
புதுடெல்லி, செப். 16- மக்களவைத் தேர்தலின்போது அபார வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த பா.ஜனதா, சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 33 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 3 மக்களவைத் தொகுதிகளுக்கு 13-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.…
மீனவர் பிரச்சினையில் கடிதம் எழுதிவிட்டு அமைதியாக இருக்கிறார் ஜெயலலிதா: தமிழிசை…
தமிழக மீனவர் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு காண்பதற்காக பாஜக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். நேற்று தூத்துக்குடியில் அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த நேர்காணலில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதா, மாநகராட்சித் தேர்தலில் தேசியக்…
இந்திய கரையோரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
இந்திய கரையோரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை இந்திய கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுறுவக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட அதிகாரிகளும் பொலிஸாரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளனர். இலங்கையின் ஊடாக தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுறுவக் கூடுமென புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்திருந்தமை…
ஹிந்தியை பிரபலப்படுத்த வேண்டும்: பிரணாப் முகர்ஜி
புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹிந்தி தின விழாவில், "இந்திரா காந்தி ராஜபாஷா' விருதை மத்திய செய்தி, ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு வழங்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. உடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (இடது). "இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளைக் காட்டிலும் தனிச்சிறப்பு வாய்ந்த இடத்தில்…