மக்கள் உணர்வுகளை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும்: உதயகுமார் பேட்டி

சென்னை: கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் தமிழக முதல்வர் மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக்குழு தலைவர் உதயகுமார் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் இடிந்தகரை அருகே கூத்தங்குழியில் ரகசிய இடத்தில் தலைமறைவாக இருக்கும் உதயகுமார் அந்த கிராமத்தில் இருக்கும் பங்குதந்தை வீட்டில்…

தொடர் முற்றுகைப் போராட்டம்:சென்னை அமெரிக்க தூதரகம் திடீர் மூடல்

சென்னை: நபிகள் நாயகம் பற்றிய திரைப்பட சர்ச்சையால் தொடர் முற்றுகைப் போராட்டங்களை எதிர்கொண்டி Read More

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் ஒருவர் தீக்குளிப்பு

ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் சேலம் போஸ் அரங்கத்தில் ஒருவர் தீக்குளித்தார். பொதுமக்களும், சேலம் நகர காவல்துறையினரும் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தீக்குளித்தவர் 26 வயதுடைய முச்சக்கர வண்டி ஓட்டுநரான விஜயராஜ் என தெரியவந்துள்ளது. இன்று  (17.09.2012) அதிகாலை சுமார்…

நகைச்சு‌வை நடிகர் லூஸ்மோகன் காலமானார்!

சென்னை: ஆயிரம் படங்களில் நடித்து, தமிழக மக்களை சிரிக்க வைத்த பழம்பெரும் நகைச்சுவ‌ை நடிகர் லூஸ் மோகன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தமிழ் சினிமாவில் 1000-த்திற்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவ‌ை வேடத்தில் நடித்தவர் லூஸ் மோகன் (வயது 84). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை…

கேலி செய்தவரை அடித்து, உதைத்து; மோட்டார் வண்டிக்கு தீ வைத்த…

அலாகாபாத்: தன்னை அடிக்கடி, கேலி, கிண்டல் செய்த அண்டை வீட்டு வாலிபரை, பலர் முன்னிலையில் அடித்ததோடு, அவரின் மோட்டார் சைக்கிளையும் தீ வைத்துக் கொளுத்தினார் இளம்பெண். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு: உத்தர பிரதேச மாநிலம், அலகாபாத் நகரைச் சேர்ந்த இளம் பெண் ஆர்த்தி யாதவ், (வயது…

இடிந்தகரையில் கடலில் இறங்கி போராட்டம்: தலைக்கு மேல் விமானம்!

தமிழகம்: கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து இடிந்தகரையில் போராட்டக்கா Read More

கூடங்குளம் அணு உலை விவகாரம்: கடலில் இருந்து எதிர்ப்புப் போராட்டம்!

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, இன்று வியாழக்கிழமை கடலில் ஜல சத்யாகிரகப் போராட்டம் நடைபெறும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். பெண்கள் உள்பட ஏராளமானவர்கள், கூடங்குளம் அருகே கடலுக்குச் சென்று, காலை முதல் மாலை 4 மணி வரை கடலில் நின்று கொண்டு, அணு உலையிலிருந்து தங்களைக் காக்கக் கோரி…

காந்திதேசத்தில் கால்வைக்க ராஜபக்சே அருகதையற்றவன்: வைகோ காட்டம்

ஈவு இரக்கமின்றி பிஞ்சுக் குழந்தைகளையும், தாய்மார்களையும், யுத்த களத்தில் ஆயுதம் ஏந்தாத நிராயுத பாணிகளையும் தனது முப்படைகளை ஏவி கொன்று குவித்த கொடியவனாக ராஜபக்ச, அசோகச் சக்கரவர்த்தி கட்டியெழுப்பிய புத்த விகாரைக்குள் அடியெடுத்து வைக்க அணு அளவும் அருகதை அற்றவர் என்று வைகோ காட்டமாக தெரிவித்துள்ளார். சாஞ்சியில் புத்த…

கூடுங்குளம் விவகாரம் : சென்னையில் பேருந்துகள் மீது கல்வீச்சு

கூடங்குளத்தில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது தடியடி, மற்றும் கண்ணீர்புகை பயன்படுத்தியது, தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட போலீசார் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடந்தேறியிருக்கின்றன. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்றார். மற்றொரு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்…

தேச துரோகக் குற்றச்சாட்டின் பேரில் ஓவியருக்கு சிறை

இந்தியாவில் கார்டூன் ஓவியர் ஒருவருக்கு தேச துரோககக் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றம் ஒன்று பதினான்கு நாட்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. அஸீம் திரிவேதி என்ற இந்த ஓவியர் வரைந்த ஊழல் ஒழிப்பு சம்பந்தமாக வரைந்த கார்டூன்கள் பிரசுரமாகியதை சென்ற வாரக் கடைசியில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். திங்களன்று நீதிமன்றத்தில்…

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் கண்ணீர்புகை வீச்சு

கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அணு உலை எதிர்ப்பாளர்களைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். முதலாவது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணியை நிறுத்தக் கோரி அவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். கடற்கரையை ஒட்டிய பகுதியில்,…

கணவர் அடிக்கலாம் எனச் சொன்ன நீதிபதிக்கு எதிர்ப்பு

மண விலக்கு வழக்கு தொடுத்த பெண்ணிடம் கணவர் அடிப்பதை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கிய கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதியை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று செயற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர். ஒரு ஆண்மகன் தனது மனைவியை ஒழுங்காக கவனித்துக் கொள்ளும் பட்சத்தில் அவர் தனது…

பிரதமர் மன்மோகன் சிங் மீது அமெரிக்க பத்திரிகை கடும்தாக்கு

புதுடெல்லி : அமெரிக்காவில் இருந்து வெளிவரும் டைம் பத்திரிகை பிரதமர் மன்மோகன் சிங்கை திறமை இல்லாதவர் என விமர்சனம் செய்து இருந்தது. இந்த நிலையில் அந்நாட்டின் மற்றொரு பத்திரிகையான 'தி வாஷிங்டன் போஸ்ட்' அவரை ஊழல் மலிந்த அரசை வழி நடத்துபவர் என கடுமையாக தாக்கியுள்ளது. வரலாற்று நிபுணரும்,…

சிவகாசியில் பயங்கரம் வெடி விபத்தில் 34 பேர் பலி

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில், ஏற்பட்ட வெடி விபத்தில்  34 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 60 பேர் படுகாயங்களுடன், விருதுநகர், சிவகாசி, மதுரை மருத்துவமனைகளில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் நேற்று மதியம் 12 மணி அளவில் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்தது. இதில்…

திருச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிங்களவர்கள் மீது தாக்குதல்

இலங்கையிலிருந்து தமிழகம் சென்றிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட யாத்ரிகர்கள் மீது திருச்சி அருகே கல்வீசித் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அந்தத் தாக்குதலில் அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகள் சேதமடைந்து, யாத்ரிகர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை புத்தளம் மாவட்டம் ஷிலா என்ற பகுதியைச் சேர்ந்த 184 சிங்கள…

இலங்கை கால்பந்து அணியை வெளியேற்ற ஜெயலலிதா அதிரடி உத்தரவு

நட்பு ரீதியாக கால்பந்து விளையாட்டில் கலந்துகொள்ள தமிழகத்துக்கு வந்த இலங்கை கால்பந்து குழுவினரை அங்கிருந்து வெளியேற்றுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறார். இந்த இலங்கை கால்பந்து அணியை தமிழகத்துக்கு வர அனுமதித்ததற்காக இந்திய மத்திய அரசாங்கத்தையும் அவர் கண்டித்துள்ளார். கொழும்பு றோயல் கல்லூரியின் அணியினர் சென்னையில் உள்ள சென்னை…

இந்தியாவால் அவமதிக்கப்பட்ட தமிழ் விஞ்ஞானிக்கு பெட்னா மாநாட்டில் கவுரவம்!

நியூயார்க்: இந்தியாவால் வெளியேற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட தமிழ் விஞ்ஞானி சிவா அய்யா Read More

இந்தியா வல்லரசாக சாத்தியமில்லை: பாலகுருசாமி பேச்சு

கோவை: "இந்தியா பொருளாதாரத்தில், வளர்ச்சி அடைந்த நாடாக இருப்பதை விட, மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடாக இருக்க வேண்டும்'' என, தமிழக திட்ட குழு உறுப்பினர் பாலகுருசாமி பேசினார். கோவை, எஸ்.என்.ஆர்., கலை அறிவியல் கல்லூரி வெள்ளி விழா, கல்லூரி அரங்கில் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினர் தமிழக திட்ட…