சைபுலின் தந்தை அன்வாரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறார்

சைபுல் புஹாரி-யின் தந்தை பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன் குதப்புணர்ச்சி வழக்கு ll-ல் அன்வார் மீது அவதூறு சொல்வதற்குப் பிரதமரது அதிகாரி ஒருவர் உட்பட பொறுப்பற்ற தரப்புக்களினால் தமது புதல்வர் பயன்படுத்தப்பட்டாகவும் கூறிக் கொண்டுள்ளார். "அன்வார் நிரபராதி அவதூறுக்கு இலக்கானவர்... ஆகவே நான்…

குதப்புணர்ச்சி விடுதலை மீது எழுத்துப்பூர்வமான தீர்ப்பு இன்னும் தயாராகவில்லை

அன்வார் இப்ராஹிம் தமது முன்னாள் உதவியாளர் முகமட் சைபுல் புஹாரி அஸ்லானை குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாகக் கூறும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டது மீதான எழுத்துப்பூர்வமான தீர்ப்பு இன்னும் தயாராகவில்லை. அந்த வழக்கை விசாரித்த நீதிபதியின் செயலாளர் தம்மிடம் தீர்ப்பு இன்னும் தயாராகவில்லை எனத் தெரிவித்ததாக அன்வாருடைய தலைமை வழக்குரைஞர் கர்பால் சிங்…

பிகேஆர்: முறையீட்டின் நோக்கமே அன்வாரை சிறைக்குள் தள்ளுவதுதான்

அன்வார் இப்ராகிம்  குதப்புணர்ச்சிக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து முறையீடு பதிவு செய்யப்பட்டிருப்பது, அரசின் அதிகாரம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்கிறார் பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன். “முறையீட்டின் நோக்கமே அன்வாரைச் சிறையிடுவதும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் ஆட்சியைக் கைப்பற்றுவதைத்…

ஏஜி அலுவலகம் குதப்புணர்ச்சி தீர்ப்புக்கு எதிராக முறையீட்டை சமர்பித்துள்ளது (விரிவாக)

எதிர்த்தர்ப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம்  தமது முன்னாள் உதவியாளரை குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாகக் கூறும் குற்றச்சாட்டிலிருந்து  அவரை  விடுவித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் முறையீடு செய்து கொண்டுள்ளது. கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் கிரிமினல் பதிவகத்தில் முறையீட்டுக்கான நோட்டீஸ் இன்று மாலை மணி 4.30க்குத்…

என் கௌரவத்தைக் காப்பாற்றுங்கள் என சைபுல் ஏஜி-யிடம் மீண்டும் மன்றாடுகிறார்

அன்வார் இப்ராஹிம் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சட்டத்துறைத் தலைவர் முறையீடு செய்து கொள்வாரா Read More

டாக்டர் மகாதீர்: குதப்புணர்ச்சி தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்யும் உரிமை…

மலேசிய நீதித் துறை வரலாற்றில் "முறையீட்டு வீரர்"  என அன்வார் இப்ராஹிமை வருணித்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், அண்மைய குதப்புணர்ச்சி வழக்கில் புகார்தாரருக்கு ஏன் அதே உரிமை வழங்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார். "உறுதியான ஆதாரங்கள் இல்லாததால் அன்வார் குற்றவாளி இல்லை என தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் வேளையில், முறையீடு…

அன்வார் தீர்ப்பை செவிமடுக்க டூத்தா நீதிமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள்

கோலாலம்பூர் ஜாலான் டூத்தாவில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தின் ஐந்தாவது மாடியில் உள்ள மூன்றாவது நீதிமன்றத்தில் இன்று காலை குதப்புணர்ச்சி வழக்கு IIல் தீர்ப்பு வழங்கப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக குதப்புணர்ச்சி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார் அந்தக் குற்றச்சாட்டை அரசியல் சதி என 64 வயதான அன்வார் இப்ராஹிம்…

திங்கள்கிழமை, “குற்றவாளி அல்ல” என்று தீர்ப்பளிக்கப்பட்டால் என்னவாகும்?

[கருத்துரை: எம்.கிருஷ்ணமூர்த்தி] திங்கள்கிழமை அளிக்கப்படும் தீர்ப்பு “குற்றவாளி அல்ல” என்றிருந்தால்? நல்ல நினைப்புத்தான். அன்வார் Read More

தீர்ப்பு வரலாற்றை மாற்ற முடியாது என்கிறார் அன்வார்

வரும் திங்கட்கிழமை குதப்புணர்ச்சி வழக்கு IIல் தாம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் ஜெயிலுக்குப் போக அன்வார் இப்ராஹிம் தயாராக இருக்கிறார். தமக்கு எதிரான முதலாவது குதப்புணர்ச்சி வழக்கில் நிகழ்ந்ததைப் போன்றே வரலாறு இருக்கும் என அந்த பக்காத்தான் ராக்யாட் தலைவர் நம்புகிறார். ஆனால் தாம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு…

அன்வார்: “நான் ஜெயிலில் இருக்கும் போது இடைக்காலப் பிரதமர்” பொறுப்பேற்பார்

அடுத்த தேர்தலில் எதிர்த்தரப்புக் கூட்டணி ஆட்சிக்கு வந்து அதன் தலைவர் அன்வார் இப்ராஹிம் ஜெயிலுக்குள் இருந்தால் பக்காத்தான் ராக்யாட் இடைக்காலப் பிரதமர் ஒருவரை நியமிக்கும். இவ்வாறு அடுத்த சில நாட்களில் தமக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கில் தீர்ப்பை எதிர்நோக்கியிருக்கும் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் மலேசியாகினிக்கு அளித்த…

“நான் சிறையிலடைக்கப்பட்டால், அது பக்கத்தானை வலுப்படுத்தும்”, அன்வார்

தமக்கு எதிரான குதப்புணர்சி II வழக்கில் நீதிமன்றம் திங்கள்கிழமை தமக்கு எதிராக தீர்ப்பளித்தால் அது அவருடைய கட்சிக்கு கூடுதல் வலுவைக் கொடுக்கும் என்று பக்கத்தான் எதிரணியின் தலைவர் அன்வார் கூறினார். இரண்டு ஆண்டுகளாக நடந்த அந்த வழக்கில் ஜனவரி 9 இல் அளிக்கப்படும் தீர்ப்பைத் தொடர்ந்து அமைதியின்மை ஏற்படுவதற்கான…

போலீசார் அன்வார் 901 பேரணி தொடர்பில் “கலகத் தடுப்பு” நடவடிக்கைகளை…

வரும் ஜனவரி மாதம் 9ம் தேதி பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கு II தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது. அதனை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டு வரும் பேரணிக்கு எதிராக சமூக ஊடக இயக்கத்தை போலீசார் தொடங்கியுள்ளனர். போலீஸ் படையின் அதிகாரத்துவ முகநூல் பக்கத்திலும் டிவிட்டர் பக்கத்திலும்…

அன்வார் ஜெயிலில் அடைக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்க பக்காத்தான் தயாராக…

குதப்புணர்ச்சி வழக்கு இரண்டில் ஜனவரி 9ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் போது தனது மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் ஜெயிலில் அடைக்கப்படக் கூடிய சாத்தியம் குறித்து எதிர்த் தரப்புக் கூட்டணியான பக்காத்தான் ராக்யாட் கவலைப்படவில்லை. "நான் மட்டுமின்றி அஜிஸாவும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கும் டிஏபி மூத்த…

குதப்புணர்ச்சி வழக்கு ll தீர்ப்பு வழங்கப்படும் போது பக்காத்தான் வலிமையைக்…

எதிர்த்தரப்புக் கூட்டணியான பக்காத்தான் ராக்யாட், தனது தலைவர் அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் இந்த மாதம் 9ம் தேதி கோலாலம்பூரில் ஆயிரக்கணக்கான  ஆதரவாளர்களை ஒன்று திரட்ட திட்டமிட்டுள்ளது. "அன்வார் தலைமைத்துவத்திற்கு ஆதரவு அளிக்க 100,000 ஆதரவாளர்களை பக்காத்தான் ராக்யாட் களத்தில் இறக்கும்,"…

பிகேஆர்: குதப்புணர்ச்சி தீர்ப்புநாளில் குழப்பம் விளைக்க எண்ணவில்லை

குதப்புணர்ச்சி II வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் நாளான ஜனவரி 9-இல், பேரணி நடத்தவும் “குழப்பம்” விளைவிக்கவும் மக்களைத் தூண்டிவிடுவதாகக் கூறப்படுவதை பிகேஆர்  மறுக்கிறது. பிகேஆர் உறுப்பினர்களைப் பேரணி நடத்துமாறு தாம் கேட்டுக்கொண்டிருப்பதாகக் கூறும் குறுஞ்செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக அதன் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார். “அதை…

சிறையில் இருந்தாலும் நீதிக்காக போராடுவேன், அன்வார் சூளுரை

குதப்புணர்ச்சி வழக்கில் தம்மைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்து கொடுஞ்சிறைக்குள் போட்டுப் பூட்டிவைத்தாலும்  நீதிக்கான தமது போராட்டம் ஓயாது என்கிறார் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம். அவ்வழக்கின் தீர்ப்பை ஜனவரி 9-இல் தெரிவிப்பதாக நீதிபதி முகம்மட் சபிடின் முகம்மட் டியா அறிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், சிறைவாசம்…

அன்வார் குதப்புணர்ச்சி வழக்கு II: ஜனவரி 9ம் தேதி தீர்ப்பு

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக நீண்ட காலமாகத் தொடரும் குதப்புணர்ச்சி வழக்கில் வரும் ஜனவரி மாதம் 9ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும். கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இரு தரப்பும் தங்களது வாதத் தொகுப்புக்களை இன்று சமர்பித்து முடித்த பின்னர் நீதிபதி முகமட் அபிடின் முகமட் டியா,"…

சைபுலும் டிபிபி பாரா-வும் திரும்ப அழைக்கப்பட வேண்டும் என பிரதிவாதித்…

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கில், புகார்தாரரருக்கும் முன்னாள் அரசு தரப்பு வழக்குரைஞர் குழுவைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையிலான காதல் விவகாரம் குறித்து கூறப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக விசாரணை தள்ளி வைக்கப்பட வேண்டும் என பிரதிவாதித் தரப்புக் கேட்டுக் கொண்டுள்ளது. முகமட் சைபுல் புஹாரி…

கர்பால்: சைபுல்-ஃபாரா உறவு பற்றி ஏஜி விசாரிப்பது முறையல்ல

முகம்மட் சைபுல் புகாரி அஸ்லானுக்கும் டிபிபி ஃபாரா அஸாலினா லத்திப்புக்குமிடையில் கள்ளத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதை விசாரிப்பதில் சட்டத்துறை அலுவலகம் (ஏஜி) சுயேச்சையாக செயல்படும் என்று எதிர்பார்க்க முடியாது. ஃபாரா, ஏஜி அலுவலகத்தைச் சேர்ந்தவர் என்பதால் விசாரணையைச் சுயேச்சையான அமைப்பு ஒன்றுதான் நடத்த வேண்டும் என மூத்த வழக்குரைஞரும்…

குதப்புணர்ச்சி வழக்கு ll விசாரணை முடிவுக்கு வந்தது

அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கு விசாரணை இன்று முடிவுக்கு வந்தது. மொத்தம் 87 நாட்களுக்கு விசாரணை நடைபெற்றது. இனிமேல் அரசு தரப்பு, பிரதிவாதித் தரப்பு ஆகியவற்றின் வாதத்தொகுப்பை உயர் நீதிமன்றம் செவிமடுக்க வேண்டும். 2008ம் ஆண்டு ஜுன் மாதம் 26ம் தேதி அன்வார் இப்ராஹிம், முகமட் சைபுல்…

குதப்புணர்ச்சி வழக்கு ll: மூசா, ரோட்வான் ஆகியோரை பிரதிவாதித் தரப்பு…

குதப்புணர்ச்சி வழக்கில் சாட்சியமளிக்க வருமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கும் அவரது மனைவி ரோஸ்மா மான்சோருக்கும் அனுப்பப்பட்ட அன்வார் இப்ராஹிமின் அழைப்பை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து மேலும் இரண்டு சாட்சிகளை அழைப்பதில்லை என பிரதிவாதித் தரப்பு இன்று முடிவு செய்துள்ளது. முன்னாள் தேசிய போலீஸ்…

நஜிப், ரோஸ்மாவுக்கு அனுப்பப்பட்ட சப்பினாவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும் குதப்புணர்ச்சி II வழக்கில் சாட்சியமளிக்க மாட்டார்கள். அன்வார் இப்ராஹிம் மீதான விசாரணையில் பிரதிவாதித் தரப்புச் சாட்சிகளாக சாட்சியமளிப்பதற்கு அனுப்பப்பட்ட சப்பினாவை கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் ஜபிடின் முகமட் டியா  இன்று  தள்ளுபடி செய்ததே அதற்குக்…

நஜிப், ரோஸ்மா ஏன் சாட்சியமளிக்க வேண்டும், அன்வார்

அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கில் பிரதிவாதித் தரப்புச் சாட்சிகளாக ஆஜராவதற்கு அனுப்பப்பட்ட சப்பினாவைத் தள்ளி வைக்குமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது துணைவியார் ரோஸாவும் சமர்பித்த விண்ணப்பங்களுக்கு அன்வார் இப்ராஹிம் பதில் அபிடவிட்-களைத் தாக்கல் செய்துள்ளார். கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் சத்தியப் பிரமாண ஆணையர் ஒருவர்…