வெளிநாட்டில் உள்ளவருக்கு வாக்களிக்க உரிமை, நஸ்ரி ஆதரவு

வெளிநாடுகளில் உள்ள மலேசிய வாக்காளர் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை விரிவுபடுத்த வேண்டும் என்ற தேர்தல் ஆணைய(EC)த்தின் பரிந்துரைக்கு பிரதமர்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ் ஆதரவு தெரிவிக்கிறார். ஆனாலும், அதை அண்மையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்வுக்குழு (பிஎஸ்சி) முதலில் விவாதிக்க வேண்டும் என்றவர் வலியுறுத்தினார். வெளிநாட்டில் உள்ள அரசு…

பெர்சேயின் கோரிக்கைக்கு 88 விழுக்காட்டினர் ஆதரவு

மெர்தேக்கா கருத்து ஆய்வு மையம் மேற்கொண்ட ஓர் ஆய்வில் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட மலேசியர்கள் தேர்தல் சீர்திருத்தத்திற்கான குழு பெர்சே 2.0  இன் கோரிக்கைகளை ஆதரிப்பது தெரிய வந்துள்ளது. ஆகஸ்ட் 11க்கும் 27 க்கும் இடையில் 1,207 பேர்களுடன் நடத்திய ஆய்வில் பெரும்பான்மையான மலேசியர்கள் - 88 விழுக்காட்டினர்…

பினாங்கு வாக்காளர் பட்டியலில் மேலும் “தவறுகள்”

பினாங்கு டிஎபி ஒரே மாதிரியான அடையாளக் கார்டு எண்களைக் கொண்ட பல வாக்காளர்களைக் கண்டு பிடித்துள்ளது. அவர்கள் ஆவி வாக்காளர்களாக இருக்கலாம் என அது அஞ்சுகிறது. 90 வயதுக்கும் மேற்பட்ட பலர் இன்னும் உயிருடன் இருந்தும் அவர்களுடைய பெயர்கள் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டுள்ளதையும் அந்தக் கட்சி கண்டு பிடித்துள்ளது. பத்து…

நாம் இழந்ததை ஓர் அந்நியர் நினைவுபடுத்த வேண்டியுள்ளது!

 "பிஎன் மூத்த அரசியல்வாதிகளுக்கு பல அம்சங்கள் பணயம் வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தோல்வி கண்டால் அவர்கள் எல்லாவற்றையும் இழந்து விடுவார்கள். அதில் அவர்களுடைய சுதந்திரமும் அடக்கம்."     தேர்தல் சீர்திருத்தம்: மலேசியாவின் நிலை என்ன? நிக் வி: நமது உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முன் வைத்துள்ள வாதங்களுக்காக மலேசியாவுக்கான முன்னாள்…

பெர்சே: உங்கள் வாக்காளர் தகுதியைச் சரி பாருங்கள்

வாக்காளர் பட்டியலில் பல குளறுபடிகள் அண்மைய காலமாக அம்பலமாகி வருவதைக் கருத்தில் கொண்டு தங்களது நோன்புப் பெருநாள், தேசிய நாள் விடுமுறையைப் பயன்படுத்திக் கொண்டு தங்களது வாக்காளர் தகுதியைச் சரி பார்த்துக்  கொள்ள வேண்டும் என பெர்சே 2.0 அமைப்பு மலேசியர்களுக்கு அறிவுரை கூறியுள்ளது. பெரும்பாலும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும்…

வாக்காளர் பதிவு: ஒரே ஒரு புள்ளிவிவரக் களஞ்சியம் மட்டும் இருக்கட்டும்

"அடுத்தடுத்து காரணங்கள் சொல்லப்படுகின்றன. இது எப்போது நிற்கும்? அதற்கான தீர்வு மிக எளிது. ஆனால் அது ஏன் அமலாக்கப்படவில்லை என்பது எனக்கு வியப்பைத் தரவில்லை."         வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைக் கண்டு பதிவு செய்யாதவர்கள் அதிர்ச்சி கோமாளி: இசி என்ற தேர்தல் ஆணையம்…

தேர்தல் சீர்திருத்தம்: மலேசியா நிலை என்ன? ஜான் ஆர் மெல்லட்

மலேசியாவில் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள யோசனைகள், அவற்றுக்கு அரசாங்கம் விடுத்துள்ள எதிர்ப்பு அறிக்கைகள் பற்றியது இந்த இரண்டாவது கட்டுரை ஆகும்.     வெளிநாட்டில் வாழும் மலேசியர்களை வாக்களிக்க அனுமதியுங்கள் வெளிநாடுகளில் கல்வி கற்கும் மலேசிய மாணவர்கள், வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள அரசு ஊழியர்கள், இராணுவ வீரர்களுக்கு மட்டுமின்றி…

வெளிநாட்டு அஞ்சல் வாக்குகள்- மாற்றங்கள் செய்ய 2 மாதங்கள் தேவை

வெளிநாடுகளில் வாழ்கின்ற அனைத்து மலேசியர்களுக்கும் அடுத்த பொதுத் தேர்தலில் அஞ்சல் வாக்குமுறையை விரிவு செய்வதற்கான மாற்றங்களை தேர்தல் ஆணையம் அமலாக்க விரும்பினால் அது அடுத்த இரண்டு மாதங்களுக்குள் உத்தேசத் திருத்தங்களை யாங் டி பெர்துவான் அகோங்கிற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு மை ஒவர்சீஸ் வோட் ( MyOverseasVote) என…

“வெளிநாடு வாழ் மலேசியர்கள் அவர்களுக்கு தெரியாமாலேயே வாக்காளர்களாகப் பதிவு”

வாக்காளர் பட்டியலில் பல கோளாறுகள் அம்பலமாகும் வேளையில் வாக்காளர் பதிவு முறை கூட தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வாழும் மலேசியர்கள் அவர்களுக்கு தெரியாமாலேயே வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். தாங்கள் ஒரு போதும் வாக்காளர்களாகப் பதிந்து கொள்ளவில்லை எனக் கூறும் இருவர் தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில்…

“இசி, எவையெல்லாம் சாத்தியம் என்பதைக் கூறுக”, கிட் சியாங்

எம்பி பேசுகிறார்-   வெளிநாடுகளில் உள்ள எல்லா மலேசிய வாக்காளர்களுமே அஞ்சல்வழி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையத் தலைவர் (இசி) அப்துல் அசீஸ் யூசுப் கூறியிருப்பது, பெர்சே 2.0-இன் எட்டுக் கோரிக்கைகளில் சிலவற்றை நாடாளுமன்றத் தேர்வுக்குழுவுக்காகக் காத்திராமல் புதிய துணைச் சட்டங்கள் அல்லது சட்டத் திருத்தங்கள் மூலமாக உடனடியாக செய்திட…

ஆனால் அழிக்க முடியாத மைக்கு இவ்வளவு எதிர்ப்பு ஏன்?

"அப்துல் அஜிஸ் சொல்லும் காரணம் முட்டாள்தனமாக இருக்கிறது. அழிக்க முடியாத மை வாக்களிப்பதற்கான யாருடைய உரிமையையும் பறிக்கவில்லை."         இசி தலைவர்: கைவிரல் ரேகை முறையில் அழிக்க முடியாத மையைக் காட்டிலும் கூடுதல் பிரச்னைகள் பென்-காஸி: அழிக்க முடியாத மை திறமையானது என்பதை தேர்தல்…

இசி தலைவர்: மையைவிட பையோமெட்ரிக்ஸால் கூடுதல் தொல்லை

தேர்தல் ஆணையத்தின் (இசி) தலைவர் அப்துல் அசிஸ் யுசோப் இரு முறை வாக்களிப்பைத் தவிர்ப்பதற்கு  கைவிரல் ரேகை பதிவு (பையோமெட்) முறையைவிட அழிக்க முடியாத மையைப் பயன்படுத்துவதால் பிரச்னைகள் குறையும் என்பதை இன்று ஒப்புக்கொண்டார். பையோமெட் அறிவியல் கோட்பாட்டின்படி "வழுவற்ற முறை" ஆகும். ஆனால் நடைமுறையில் பல ஓட்டைகள்…

அடுத்த பொதுத்தேர்தலில் அழிக்க முடியாத மை?

அடுத்த பொதுத் தேர்தலில் யாரும் இரண்டு முறை வாக்களிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அழிக்க முடியாத மை "இன்னும் ஒரு சாத்தியமான வழி" என தேர்தல் ஆணையம் (இசி) கூறுகிறது. கோலாலம்பூரில் நிருபர்களிடம் பேசிய இசி தலைவர் அப்துல் அஜிஸ் யூசோப் அந்தத் தகவலை வெளியிட்டார். "இறைவன் கருணை…

வெளிநாட்டில் உள்ள எல்லா மலேசியருக்கும் அஞ்சல்வழி வாக்களிக்கும் உரிமை

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசிய வாக்காளர் அனைவருமே அஞ்சல்வழி வாக்களிக்கும் உரிமையை விரைவில்  பெறுவர். “அடுத்த பொதுத்தேர்தலில் இது நிகழலாம்” என்று எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணையத் (இசி) தலைவர் அப்துல் அசீஸ் யூசுப் கூறினார். இன்று கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இசி தேர்தல் விதிகளில் அதற்கான திருத்தத்தைச் செய்து…

வான் அகமட், யார் உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள்?

"நியாயமான நடுவராக இல்லாததற்குத் தேர்தல் ஆணையம் கொடுக்கும் உப்பு சப்பில்லாத வாதங்களை முற்றாக உடைத்த ஜான் மெல்லட்டுக்கு நன்றி."         இசி-யின்(தேர்தல் ஆணையம்) வாதங்களில் பல குறைபாடுகள் கேஎஸ்என்: தேர்தல் ஆணைய வாதங்களில் மட்டும் குறைபாடுகள் இல்லை. தேர்தல் ஆணையத்தின் பணித்திறன், சுதந்திரம் ஆகியவற்றைப்…

இசி: பிஎஸ்சியின் எல்லாப் பரிந்துரைகளும் ஏற்கப்படும் என்பதற்கில்லை

தேர்தல் சீரமைப்புத் தொடர்பில் நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை(பிஎஸ்சி) அமைப்பது பற்றி அரசாங்கம் ஆராய்ந்து வரும் வேளையில் அக்குழுவின் எல்லாப் பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று சொல்லவியலாது எனத் தேர்தல் ஆணையம்(இசி) தெரிவித்துள்ளது. ஆணையம், முதலில் அப்பரிந்துரைகள்  நடைமுறைக்கு உகந்தவையா, செயல் சாத்தியமானவையா என்பதை ஆராயும் என்று இசி துணைத்…

இசி வாதத்தில் பல குறைபாடுகள்

 - ஜோன் ஆர் மெல்லட்  கடந்த இரு மாதங்களாக தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் மலேசியாவில் அறிவார்ந்த வாதம் நிறையவே நடைபெற்று வருகிறது. சீர்திருத்தம் கோருவோர் சிந்தனைக்குரிய கருத்துகளை முன்வைப்பதையும் அரசாங்கம் மாற்றுக் கருத்துகளை எடுத்துரைப்பதையும் பார்க்கிறோம். இக் கட்டுரையின் முதல் பகுதியில், அப்படி முன்வைக்கப்பட்ட கருத்துகள் சிலவற்றைப் பார்வையிடவும்…

“ஆவி” வாக்காளர்கள்: எம்பி-க்கு எதிராக உள்துறை அமைச்சு போலீஸ் புகார்

சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களுக்கான 6பி பொது மன்னிப்புத் திட்டம் மீது தவறான குற்றச்சாட்டுக்களை சுமத்தியதாக பிகேஆர் அம்பாங் எம்பி சுராய்டா கமாருதினுக்கு எதிராக உள்துறை அமைச்சு இன்று போலீஸில் புகார் செய்துள்ளது. சிலாங்கூர் குடி நுழைவுத்துறை ஷா அலாம் செக்சன் 11 போலீஸ் நிலையத்தில் அந்தப் புகாரைச் சமர்பித்துள்ளதாக…

பிஎஸ்சி குறித்து கருத்துரைக்க இசி மறுப்பு

தேர்தல் சீர்திருத்தங்கள்மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு(பிஎஸ்சி) அமைப்பு தொடர்பான சர்ச்சையில் சிக்கிக்கொள்ள தேர்தல் ஆணையம் விரும்பவில்லை. இன்று செய்தியாளர்கள், இசி தலைவர் அப்துல் அசீஸ் யூசுப்பிடம் அரசாங்கம் முன்மொழிந்த அக்குழுவில் இடம்பெறுவோர் குறித்துக் கருத்துரைக்குமாறு கேட்டதற்கு அவர் கருத்துக்கூற மறுத்தார். அவரின் துணைத் தலைவர் வான் அஹ்மட் வான்…

வாக்காளர் பட்டியலில் தவறுகள் 0.0001 விழுக்காடே என்கிறது இசி

வாக்காளர் பட்டியலில் தவறுகள் இருப்பதை இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் யூசோப் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் மொத்தம் பதிவு செய்யப்பட்டுள்ள 12.4 மில்லியன் வாக்காளர்களில் அவை 0.0001 விழுக்காடே என்று அவர் சொன்னார். "12.4 மில்லியனுக்கு 0.0001 விழுக்காடு என அந்த எண்ணிக்கை சிறிதாக…