பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சிறுமி, கர்ப்பிணி உள்பட பலர் பலாத்காரம்: மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையில்…
சத்தீஷ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையின் போது, சிறுமி உள்பட பல பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். சத்தீஷ்கர் மாநிலம் பிஜபூர் மாவட்டத்தில் உள்ள 5 கிராமங்களில் பாதுகாப்பு படையினர் கடந்த அக்டோபர் 19ம் திகதி முதல் 24ம் திகதி வரை மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையில்…
இந்த பெண்ணின் மன தைரியத்தை பாராட்டி அனைவரும் நம் உடன்…
டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்று தமிழக மக்களை நாசப்படுத்திவரும் தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு சட்டமாணவி எழுதும் பகிரங்கக் கடிதம். நாள்:06.12.2013 அனுப்புநர் ஆ.நந்தினி, நான்காம் ஆண்டு பி.ஏ.பி.எல், அரசு சட்டக்கல்லூரி, மதுரை-625020 பெறுநர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள், தமிழக முதல்வர்&அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர், வேதி நிலையம்,…
காற்று மாசுபாடு: டெல்லியில் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் இறப்பு…
டெல்லி: டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுக்கு 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பதாக மத்திய அறிவியல் மற்றும் சூழலியல் மையம் ஒரு ரிப்போர்டை வெளியிட்டுள்ளது. தற்போது உலக வெப்பமயமாதல், பருவ நிலை மாற்றங்கள், புவி வெப்பமயமாதல் போன்ற பிரச்சனைகள் உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன.…
எனக்கென்று யாரும் கிடையாது.. எல்லாமே நீங்கள்தான்! – ஒரே போடாக…
சென்னை: எனகென்று யாரும் கிடையாது... உறவினர் கிடையாது.. எனக்கு தன்னலம் என்பது அறவே கிடையாது.. எனக்கு எல்லாமே தமிழக மக்களாகிய நீங்கள்தான், என்று முதல்வர் ஜெயலலிதா உருக்கமாக உரை நிகழ்த்தியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையை ஒரு…
இந்தியாவில் 32 இடங்களை உலகின் சிறப்பு வாய்ந்த இடங்களாக, உங்களுக்கு…
யுனெஸ்கோ, இந்தியாவில் அமையப்பெற்றுள்ள 32 இடங்களை உலகின் சிறப்பு வாய்ந்த இடங்களாக அங்கீகரித்துள்ளது. அப்படி பாரம்பரியம் தவழும் இடங்களில் முக்கியமானவற்றை பார்க்கலாம்... ஆக்ரா கோட்டை, உத்தரப்பிரதேசம். அஜந்தா குகைகள், மகாராஷ்டிரம். சாஞ்சி பவுத்த நினைவு சின்னங்கள், மத்தியப்பிரதேசம். சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா, குஜராத். சத்ரபதி சிவாஜி முனையம், மகாராஷ்டிரம்.…
வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசு மீது பொதுமக்கள் மிகக்…
சென்னை: வெள்ள நிவாரணப் பணிகளை தமிழக அரசு கையாண்ட விதம் குறித்து பொதுமக்கள் அதிகம் பேர் மிகக் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதாக நக்கீரன் வாரம் இருமுறை ஏடு நடத்திய சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் பேரிழப்பை…
அதிரடியாக ஆக்கிரமிப்புக்களை அகற்றும் பெண் அதிகாரி: குவியும் பாராட்டு
சென்னை அருகே காஞ்சிபுரத்தில் இருந்த ஆக்கிரமிப்புக்களை பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா என்பவர் எதிர்ப்புக்களையும் மீறி அகற்றி வருவது மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகள் ஒரு வார மழைக்கே வெள்ளக்காடாக மாறியது. மேலும், இரவு நேரத்தில் ஏரிகளின் நீரை…
டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்திய மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம்
வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்திய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஏழை, எளிய மக்களின் வாழ்வை காக்கும் வகையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 60 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி தொடரப்பட்ட வழக்கு…
நிவாரண பணி… மத்திய-மாநில அரசுகளிடையே ஒருங்கிணைப்பே இல்லை: சீமான் பாய்ச்சல்
சென்னை: மழை வெள்ளத்திற்கு முன்பு மட்டுமல்ல வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டதற்குப் பிறகும் கூட இந்த மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படவில்லை என நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். இன்னும் சென்னையின் பல பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் இயல்பு…
காலத்தால் அழியாத கச்சமங்கலம் அணை!
ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு வரலாற்றை முழுமையாகப் பார்த்து விடுவோம். நீர் மேலாண்மையில் உலகுக்கே முன்னோடிகளாக திகழ்ந்தது எகிப்தியர்கள். தொடர்ந்து சுமேரி யர்களும், சீனர்களும், தமிழர்களும் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினர். இதைப் பற்றியெல்லாம் தனது விரிவான ஆய்வுகள் மூலம் பதிவுசெய்திருக்கிறார் மறைந்த பழ.கோமதிநாயகம். அவரைப்…
ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர சென்ற சென்னை வாலிபர் நாடுகடத்தல்…
ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பல்வேறு நாடுகளில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டி உள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ரஷ்யாவும் சிரியாவுக்கு ஆதரவாக விமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.…
எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை! யார் சிறந்தமனிதர்? எது…
காமராசரின் ஆட்சி காலம்: ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப் பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார் காமராஜ். அதுதான் அவர் முதன்முதலாக ஆட்சியில் அமர்வது. ஆட்சியில் இருந்த ராஜாஜி, அரசாங்கத்திடம் பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000 பள்ளிகளைச் சிலமாதங்களில்…
சேரிகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய “உண்மைகள் 10”…
சென்னை பெருமழைக்கு அதிகபட்ச பாதிப்புகளை எதிர்கொண்டிருப்பவை சென்னை சேரிகள்தான். பேரிடர் தருணங்களில் மட்டுமல்ல, அன்றாட பொழுதுகளிலும் சேரிகள் என்றால் பாதிப்புகளுக்கு ஆளானவையே! மழை, வெள்ளம், நிவாரணம், நிர்வாகக் கோளாறுகள் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது விவாதிக்கப்பட்டு வரும் ஒரு முக்கியமான விஷயம், சென்னையில் பெருகியுள்ள சேரி பகுதிகளை எப்படிக் கையாள்வது…
இந்தியா –பாக் அமைத்திப் பேச்சுவார்த்தையில் நேதாஜி: வெளியான புகைப்பட ஆதாரங்கள்
இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சு வார்த்தையில் நேதாஜி பங்கேற்றதற்கான புகைப்பட ஆதாரங்கள் அவரது மர்ம மரணத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நேதாஜி குறித்து ஆய்வு நடத்தி வரும் அமைப்பு ஒன்று பிரித்தானியாவின் தடயவியல் நிபுணருடன் இணைந்து நடத்திய சிறப்பு ஆய்வின் முடிவில் இந்த புதிய தகவல்கள் கிட்டியுள்ளது.…
மக்கள் தூங்கும் போது எக்கேடாவது கெட்டு போங்கன்னு ஏரியை திறந்துவிடுவதா?:…
சென்னை: மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது எக்கேடாவது கெட்டு போங்கன்னு செம்பரம்பாக்கம் ஏரியை எப்படி திறந்துவிடலாம்? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் வெள்ளம் பாதித்த பல பகுதிகளை நேரில் பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை சீமான் வழங்கி வருகிறார். அண்ணா…
சென்னை சராசரி வாழ்க்கைக்கு திரும்புவதாக எழுத ஆரம்பித்திருப்பது ஆபத்தின் அறிகுறி!
கிட்டதட்ட அனைத்து ஆங்கிலப்பத்திரிக்கைகளும் சென்னை சராசரி வாழ்க்கைக்கு திரும்புவதாக எழுத ஆரம்பித்திருப்பது ஆபத்தின் அறிகுறி. அரசு நிர்வாகத்தின் சீர்கேடு குறித்தும், நிவாரணப்பணிகள் சீரமைக்கப்படாமலும், ஒருங்கிணைக்கப்படாமலும் மரணித்திருக்கும் அரசினை கேள்விக்குள்ளாக்கும் எந்த செய்தியையும் நாம் காணமுடிவதில்லை. ஜெயலலிதா படத்தினை ஒட்டி நிவாரணப்பொருட்களை அதிமுகவினர் சொந்தம் கொண்டாடும் அராஜகத்தினை நாம் வளைதளங்களில்…
மழை-வெள்ள பாதிப்பு: தமிழகம் முழுவதும் 347 பேர் மரணம்; இதுவரை…
வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை பல்வேறு சம்பவங்களில் பாதிக்கப்பட்டு 347 பேர் இறந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பருவமழை கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் மழை பெய்தது. இதனால், அந்த மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு…
டெல்லியில் காற்று மாசுபாடு…டீசல் கார்களுக்கு முற்றிலும் தடை?
டெல்லி: டெல்லியில் நிலவும் மோசமான காற்று மாசுபாட்டை குறைக்கும் விதமாக டீசல் கார்களுக்கு தடை விதிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. நாளுக்கு நாள் பெருகிவரும் வாகனப் பயன்பாட்டால் டெல்லி நகரமே மாசுபட்டு கிடக்கிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் நிலையில் தலைநகர்…
45 கி.மீ பயணம் செய்து நிவாரணப் பொருட்கள் வழங்கிய மாற்றுத்திறனாளி:…
பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 45 கி.மீ தூரம் பயணம் செய்து திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளி ஒருவர் நிவாரணப் பொருட்கள் வழங்கியது பலரையும் நெகிழ வைத்துள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கீரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சுரேஷ், கொல்லுபட்டறை வைத்துள்ளார். சென்னை, கடலூர் மக்கள் பேரிடரால்…
சென்னை வெள்ள பாதிப்பு காரணம் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கன மழையோடு ஏரிகளிலிருந்து திடீரென்று அதிகமான அளவில் திறந்துவிடப்பட்ட வெள்ள நீரும் சேர்ந்து உயிர், உடமை, கட்டமைப்புகள், சேதாரங்கள், வரலாறு காணாத அளவில் ஏற்பட்டிருக்கிறது என்பது இப்போது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது.…
சென்னை மழை வெள்ளத்தால் விமான நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி இழப்பு
சென்னை, டிச. 10–சென்னையில் கடந்த வாரம் பெய்த பலத்த மழை அனைத்துத் தரப்பினருக்கும் பெரும் இழப்புகளை ஏற்படுத்தி விட்டது. தொழில்துறையினர் தங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணித்துள்ளனர். வெள்ள பாதிப்புக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையமும் தப்பவில்லை. நவம்பர் 30–ந்தேதி, டிசம்பர் 1–ந்தேதி பெய்த அடை…
புண்ணிய நதியை அழித்த புண்ணியவான்கள்!
சென்னையில் நதிகள் என்ற பெயரில் இரண்டு சாக்கடை ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அண்மையில் பெய்த மழையால் அடையாற்றை கண்டு சைதாப்பேட்டை அரண்டு போனதென்றால், மறுபுறத்தில் கூவத்தின் வேகம் அமைந்தகரை,சிந்தாதரிப்பேட்டையை மிரட்டி எடுத்தது. சென்னையின் மக்கள் பெருக்கம் கூவம் என்ற நதியை கழிவுநீர் சுமந்து செல்லும் ஆறாக மாற்றி விட்டது.…
நிவாரண பொருட்களை பறித்து செல்லும் கும்பல்- தவிக்கும் தன்னார்வ குழுக்கள்;…
கடலுார்: கடலூர் வெள்ள பாதிப்பில் சிக்கி தவித்து வரும் மக்களுக்கு கருணை உள்ளத்துடன் சிலர் கொண்டு வருகின்ற நிவாரணப் பொருட்களையும் ரவுடிகளும், சமூக விரோதிகளும் பறித்துச் செல்வதாக மக்களிடையே புகார்கள் குவிந்து வருகின்றன. தமிழகத்தில் பெய்து வரும் கனமழையில் சென்னையை விட பெருமளவில் பாதிக்கப்பட்ட மாவட்டம் கடலூர். அங்கு…
