இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஒருபோதும் காலூன்ற முடியாது: ராஜ்நாத் சிங்

இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஒருபோதும் காலூன்ற முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய சமூகத்தினர் தங்கள் குழந்தைகளை ஐ.எஸ். அமைப்பினர் தீவிரவாத பாதைக்கு அழைத்துச் செல்வதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். நமது நாட்டின் கலாச்சாரம், பாரம்பரிய மதிப்பீடுகளின்…

உலகளவில் கருக்கலைப்பால் அதிகம் பாதிக்கப்படும் இந்திய பெண்கள்: அதிர்ச்சி தகவல்

உலகளவில் இந்திய பெண்களே கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பால் அதிகளவில் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த மகப்பேறியல் மருத்துவரான அமீத் என்பவரால் சுமார் 2400 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்தியப் பெண்களில் சுமார் 32 சதவீதம் பேர் கருச்சிதைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. உலகளவில் 10 சதவீத பெண்கள்…

பாகிஸ்தான் பிரதமர் தாயார் காலில் விழுந்து ஆசி வாங்கிய பிரதமர்…

பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அங்கு பாகிஸ்தான் பிரதமர் தாயார் காலில் விழுந்து ஆசி வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பும் வழியில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பார்ப்பதற்காக பிரதமர் மோடி பாகிஸ்தான் சென்றார்.நேற்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பிறந்த…

தமிழக வெள்ளம்: சபரிமலையில் சிறப்பு பூஜை – திருவாங்கூர் தேவசம்போர்டு…

ஆரியங்காவு: சென்னை மழை சேதத்திற்கு 40இலட்சம் ரூபாய் திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் வழங்கப்படுகிறது என அதன் தலைவர் பிறையார் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழக மக்கள் இயற்கை பேரிடரில் இருந்து மீள வேண்டி சபரிமலை சன்னிதியில் கடந்த 15ஆம் தேதி சிறப்பு யாகங்கள்,புஷ்பாஞ்சலி உள்ளிட்ட பூஜைகள்நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.…

மோடி அதிரடி.. ஆப்கானிலிருந்து திரும்பும் வழியில் பாக். சென்றார்- லாகூரில்…

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி திடீரென இன்று பாகிஸ்தான் சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா, ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பும் வழியில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்திக்க பாகிஸ்தான் சென்றுள்ளார் பிரதமர் மோடி. எல்லையில் மோதல்கள் நிகழ்ந்த நிலையிலும் பிரதமராக மோடி பதவியேற்ற போது…

நடிகர் சிம்புவை சிறையில் அடைத்தால், வெளியே வரும் பொழுது சிறை…

சென்னை: நடிகர் சிம்பு தமிழர் என்பதால் வன்கொடுமை தடுப்புச்சட்டம் வெறித்தனமாக பாய்கிறது என்று தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார். சிம்பு, அனிருத் இணைந்து உருவாக்கியதாக கூறப்படும் 'பீப்' பாடலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து கண்டங்கள் எழுந்து வருகிறது. இது, கோவை, சென்னை, ராஜபாளையம் உள்ளிட்ட…

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அவசரச் சட்டம்.ஜெயலலிதா கடிதம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அவசரச் சட்டம் கொண்டு வரும்படி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.பொங்கல் பண்டிகை மிக அண்மையில் வரவுள்ளதால், தமிழக மக்கள் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக் காளைகள் போட்டிகளை நடத்தவும், காணவும் மிக ஆவலாக உள்ளனர். இது தமிழர்களின் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட விளையாட்டு,…

கோடிக்கணக்கான ஏழை மக்களை கொண்டுள்ள இந்தியா போன்ற நாட்டிற்கு ரூ.1…

பாட்னா: கோடிக்கணக்கான ஏழை மக்களை கொண்டுள்ள இந்தியா போன்ற நாட்டிற்கு ரூ.1 லட்சம் கோடியில் புல்லட் ரயில் திட்டம் தேவையா என ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். பீகார் மாநில ஆர்ஜேடி கட்சி தலைவர் லாலு பிரசாத் பிரதமர் மோடிக்கு பகிரங்கமாக எழுதியுள்ள 2…

தேசிய கீதத்தில் மாற்றம் வேண்டும்: சுப்பிரமணிய சுவாமி

புதுடில்லி : இந்திய தேசிய கீதத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு, சுப்பிரமணியசுவாமி கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பிரதமர் மோடிக்கு சுப்பிரமணிய சுவாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் தேசிய கீதமாக 'ஜன கண மன..' பாடலை தேர்தெடுப்பதா அல்லது 'வந்தே மாதரம்' பாடலை…

மலேசியாவில் தமிழர்களுக்கு கொடுமை: நடவடிக்கை எடுக்கப்படும் என சுஷ்மா ஸ்வராஜ்…

மலேசியாவில் 14 தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார். அதிக ஊதியம் வழங்கப்படும் என்ற ஏஜென்ட்டுகளின் வாக்குறுதியை நம்பி மலேசியாவிற்கு வந்த 14 தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக பாதிக்கப்பட்ட ஒருவர் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்து பதிவிட்டுள்ள…

சிறார் குற்றவாளிகளின் குறைந்தபட்ச வயது 16 ஆக குறைப்பு: ராஜ்யசபாவில்…

டெல்லி: சிறார் குற்றவாளிகள் சட்ட திருத்த மசோதா இன்று ராஜ்யசபாவில் அனைத்து கட்சிகளின் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதன் மூலம், கொடூர குற்றங்களில் ஈடுபடும் 16 முதல் 18 வயது வரையிலான குற்றவாளிகளுக்கு மற்றவர்களை போல் கடும் தண்டனை வழங்க இந்த சட்டம் வழிவகை செய்யும் என…

இன்னும் 10 ஆண்டுகளில் உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக…

நியூயார்க், டிச.22- உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதார நாடாக இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா இருக்கும் என உலகின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆசிய நாடுகளை பொருத்தவரை சீனா தொடர்ந்து பொருளாதாரத்தில் சரிவையே சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அங்குள்ள சர்வதேச நாடுகளுக்கான வளர்ச்சி மையம்…

சென்னை சாலையில் உள்ள குப்பைகளை தூய்மைப்படுத்தும் பெல்ஜியம் நபர்

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பீட்டர் வெய்ன் கெய்ட் தலைமையிலான குழு தற்போது சென்னை நகரை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ‘சிஸ்கோ’ நிறுவனத்தில் திட்ட இயக்குனராக பணியாற்றி வரும் பீட்டர் வெய்ன் கெய்ட் கடந்த 2008-ம் ஆண்டு ‘சென்னை டிரெக்கிங் கிளப்பை உருவாக்கியுள்ளார். அவரது தலைமையிலான குழு மழை வெள்ளத்தால்…

சென்னை வெள்ளத்தால் வீடின்றி வீதிகளில் உறங்கும் மக்கள்… குடியிருப்புகள் கேட்டு…

சென்னை: சென்னையில் கொட்டித்தீர்த்த பெருமழை வெள்ளத்தால் பல ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். முகாம்களில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளதால் வீதிகளில் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பனியில் பச்சிளம் குழந்தைகளுடன் சாலையோரங்களில் படுத்து உறங்குவதால் பலவித இன்னல்களுக்கும் ஆளாகியுள்ளனர். மழையினால் வீடு மற்றும் உடமைகளை இழந்த சைதாப்பேட்டையை சேர்ந்த பொதுமக்கள் நேற்று…

நிச்சயம் நடக்கும் ஜல்லிக்கட்டு.. நம்பிக்கையுடன் காளைகளைத் தயார்படுத்தும் அலங்காநல்லூர்!

மதுரை: மதுரையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக தடை விலக்கப்படும் என்ற நம்பிக்கையில் காளைகள் படுவேகமாக தயார்படுத்தப்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு ஆண்டு தோறும் ஜனவரி 17 ஆம் தேதியும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் தினத்தன்றும், பாலமேடு…

சகாயம் முதல்வராக வேண்டும்.. சென்னையில் ஒரு பேரணி!

சென்னை: ஐஏஎஸ் அதிகாரி சகாயம் முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னையில் இன்று ஒரு பேரணி நடத்தப்பட்டுள்ளது. இலக்கு என்ற அமைப்பு இந்த பேரணியை நடத்தியுள்ளது. திருச்சியைச் சேர்ந்த இலக்கு அமைப்பானது சகாயம் முதல்வராக வேண்டும் என்று கோருவோர் சென்னையில் திரண்டு பேரணியில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு…

கூடங்குளத்தில் 5, 6-வது அணு உலை: பிரதமர் மோடி ரஷ்ய…

இந்திய பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தின் போது, தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 5, 6-வது அணு உலைகளை அமைப்பது தொடர்பாக உடன்பாடு ஏற்படும் எனத் தெரிகிறது. அதிகமான அணு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நோக்கில் ஏற்கெனவே அணு உலை செயல்படும் இடங்களில், மேலும் அணு உலைகளை அமைப்பதற்கு…

தமிழக – கேரள எல்லை வனத்துறை அலுவலகத்துக்கு தீ வைத்த…

தமிழக - கேரள எல்லையில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் கேரள மாநிலம் பாலக்காடு,  மலப்புரம், வயநாடு வனப்பகுதியில் போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் தீவிரதேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மலப்புரம் மாவட்டம், நிலம்பூர்  அருகே காளிகாவு வனச்சரகத்தில், பூத்தோட்டம் கடவு பகுதியில் உள்ள வனத்துறை…

தனி ஒருவனாய் காடு வளர்த்த நிஜ நாயகன் (வீடியோ இணைப்பு)

வட இந்தியாவின் அஸ்ஸாம் பகுதியில், 1,360 ஏக்கர் பாலை நிலப்பரப்பில் மரங்கள், புதர்செடிகள், ஊர்வன, பறவைகள், விலங்குகள் என ஒரு காட்டையே உருவாக்கி தனியொருவனாக, பெரிய இயற்கை வளத்தையே படைத்துள்ளார் இந்தியன் ஜாதவ் பாயெங். இயற்கை சமநிலையை பாதுகாக்கும் சுற்றுச்சூழல் பங்களிப்பில் இப்போது முக்கியமாக உள்ள மோலாய் காடுகள்.…

சென்னை அருகே திருநின்றவூரில் இன்னும் வடியாத வெள்ள நீர்… கண்ணீரில்…

சென்னை: சென்னைக்கு அருகே திருநின்றவூரில் இன்னும் வெள்ள நீர் வடியாமல், தெருக்கள் மற்றும் வீடுகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்தாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக மழை தந்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் பெய்த கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,…

இந்திய வெளியுறவு கொள்கைக்கு இன்னொரு தோல்வி- பலாலி, திருகோணமலையை கைப்பற்றுகிறது…

டெல்லி: மத்திய அரசின் செயலற்ற வெளியுறவுக் கொள்கையால் இலங்கையின் யாழ். பலாலி விமான நிலையம் மற்றும் திருகோணமலை துறைமுகத்தை கைப்பற்றி விமானப் படை மற்றும் கடற்படை தளங்களை அமெரிக்கா அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேபாள விவகாரத்தில் ஏற்கனவே இந்திய வெளியுறவுக் கொள்கை தோல்வியைத் தழுவியது. பல…

ரகசியமாக அணுசக்தி நரகம் கட்டும் இந்தியா: செய்தி வெளியிட்ட அமெரிக்கா

இந்தியா உயர்மட்ட ரகசிய அணுசக்தி நகரத்தை கட்டுகிறது என்று அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை ஜெர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கர்நாடக மாநிலம், மைசூர் அருகேயுள்ள சல்லாகெரே என்ற இடத்தில் இந்த அணு ஆயுத நகரம் கட்டப்பட்டு வருவதாகவும், வரும் 2017-ம் ஆண்டுக்குள் இந்த நகரத்தின் கட்டுமானப்பணிகள் முடிந்துவிடும் என்றும்…

“அர்ச்சகர் வழக்கின் தீர்ப்பு மேலதிக வழக்குகளுக்கே வழிசெய்யும்”

பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு எதிரான வழக்குகளில் இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு முன்னுக்குப்பின் முரணாக இருப்பதால் மேலதிக வழக்குகளுக்கு இது வழிவகுக்கும் என்கிறார் சட்டவிவகார செய்தியாளர் ஜெ வெங்கடேசன். ஒருபக்கம் ஆகமவிதிகளின்படி குறிப்பிட்ட சில பிரிவினர் மட்டுமே அர்ச்சகர்களாக நியமிப்பது இந்திய அரசியல்…