ஆயுத உற்பத்தியே ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் முக்கியக் குறிக்கோள்..…

தும்கூர்: இந்திய நாட்டின் பாதுகாப்பில் பிற நாடுகளின் ஆயத்தங்களை மட்டும் நம்பி இருக்க முடியாது. நமக்குத் தேவையான ஆயுதங்களை நாமே தயாரிக்க வேண்டும், இதனை அடையவே மேக் இன் இந்தியா திட்டம் உருவாக்கப்பட்டது எனப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். கர்நாடக மாநிலத்தின் தும்கூர் மாவட்டத்தில் ஹெச்.ஏ.எல் நிறுவனத்தின்…

பதன்கோட் பதிலடி: 5 தீவிரவாதிகள் சடலங்கள் கண்டெடுப்பு.. 1 தீவிரவாதி…

சண்டிகர்: பதன்கோட் விமானதள தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் ஒருவர் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே தீவிரவாதியை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருவதாக மூத்த தேசிய பாதுகாப்புப் படை (என்.எஸ்.ஜி.) அதிகாரி கூறியுள்ளார். பதன்கோட் விமானபடை தளத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் நடந்த…

ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை அடுத்த மாதம் திறக்கப்படும்: தருண்விஜய் தகவல்

சென்னை: ஹரித்துவாரில் பிப்ரவரி மாதத்தில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படும் என்று பாஜக எம்.பி. தருண் விஜய் சென்னையில் தெரிவித்தார். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு சேவாபாரதி அலுவலகத்திற்கு நேற்று மாலை பாஜக எம்.பி. தருண் விஜய் வருகை தந்தார். அவரை சேவாபாரதி நிர்வாகிகள் வரவேற்றனர். சென்னை உள்ளிட்ட 4…

இந்திய மருத்துவத்தையும் யோகாவையும் இணைக்க வேண்டும்

மக்களின் ஆரோக்கிய மேம்பாட்டுக்காக, இந்திய மருத்துவத்தையும், யோகாவையும் இணைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். விவேகானந்தர் யோகா ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில், "பன்னாட்டு யோகா ஆராய்ச்சி மற்றும் அதன் பயன்பாட்டு எல்லைகள்' என்ற மாநாடு, பெங்களூரு நகர மாவட்டம், ஜிகினியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டை தொடக்கிவைத்து…

பஞ்சாப் தாக்குதலில் வீரமரணம் அடைந்த காமென்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற…

பதன்கோட்டில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், காமன்வெல்த் போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்ற பாதுகாப்பு படை வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். பதன்கோட் தாக்குதலில் பலியான சுபேதார் பதேஹ் சிங் (51) 1995ம் ஆண்டு டெல்லியில் நடந்த முதல் காமன்வெல்த் துப்பாக்கிச்சுடும் போட்டிகளில் தங்கம் மற்றும்…

இந்தியாவுக்கான ஆயுதங்களை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும்: மோடி பேச்சு

கர்நாடகா மாநிலத்தில் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் உருவாகவுள்ள கிரீன்பீல்டு ஹெலிகாப்டர் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கர்நாடகாவில் உள்ள துமாகுரு மாவட்டத்தில் ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பில் கிரீன்பீல்டு ஹெலிகாப்டர் தொழிற்சாலை அமையவுள்ளது.இதன் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு…

மடாதிபதிகளும், துறவிகளும் சமூக மேம்பாட்டுக்காகப் பாடுபடுகிறார்கள்:பிரதமர் மோடி

மைசூரில் ஸ்ரீஅவதூத தத்தபீடத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவமனை திறப்பு விழாவில் பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கும் ஸ்ரீகணபதி சச்சிதானந்த சுவாமிகள். மடாதிபதிகள், துறவிகள், முனிவர்கள் சமுதாயத்தின் மேம்பாட்டுக்காகவே எப்போதும் பாடுபட்டு வருகிறார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இதுகுறித்து மைசூரில் சனிக்கிழமை ஸ்ரீகணபதி சச்சிதானந்த…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் இன்று (சனி) காலமானார். அவருக்கு வயது 92. முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த பரதன் டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தங்கியிருந்தார். அவருக்கு கடந்த மாதம் 7ஆம் தேதி பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சுயநினைவு…

பதன்கோட் தாக்குதல்: லெப். கர்னல் உள்பட மேலும் 4 பாதுகாப்புப்…

டெல்லி: பதன்கோட் தீவிரவாதத் தாக்குதலில் இன்று மேலும் 4 பாதுகாப்புப் படையினர் மரணமடைந்தனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 7 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படைத் தளத்தை நேற்று பாகிஸ்தானிலிருந்த ஊடுறுவி வந்த ஐந்து தீவிரவாதிகள் தாக்கினர். அவர்களைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர…

இந்தியா-பாகிஸ்தான் இடையே அணுசக்தி நிலையங்கள் குறித்த பட்டியல் பரிமாற்றம்

டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே அணுசக்தி நிலையங்கள் குறித்த பட்டியல் ஒரே நேரத்தில் டெல்லியிலும், இஸ்லாமாபாத்திலும் உள்ள தூதரகங்கள் மூலம் பரிமாறிக்கொள்ளப்பட்டது. கடந்த 1988-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி முதல் இந்தியா-பாகிஸ்தான் இடையே இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று அணுசக்தி நிலையங்களை தாக்கிக்கொள்வதில்லை என்று ஒப்பந்தம் செய்து கொண்டன. எனினும்,…

ஊழலுக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழி…

டெல்லி: தற்போதைய பாஜக ஆட்சிக்கும், கடந்த கால காங்கிரஸ் ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஊழல் இன்னும் ஒழிக்கப்படவில்லை, ஊழலுக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்துவதைத் தவிர தன்னை போன்ற சமூக ஆர்வலர்களுக்கு வேறு வழி இல்லை என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு…

பஞ்சாப் விமானப் படை தளம் மீது தாக்குதல்- 4 தீவிரவாதிகள்…

பதன்கோட்: பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படை தளத்துக்குள் ராணுவ சீருடையுடன் நுழைந்து பயங்கரவாதிகள் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டன. இம்மோதலில் 2 விமானப் படை வீரர்களும் உயிரிழந்தனர். பஞ்சாப் மாநிலம் பதன்…

ஜீன்ஸ், ஸ்கர்ட்டுகளுக்கு தடை- தமிழக கோவில்களுக்குள் செல்ல ஆடைக்கட்டுப்பாடு இன்று…

தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களுக்குள் செல்ல ஆடைக் கட்டுப்பாடுகள் இன்று முதல் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்கள் ஜீன்ஸ், பெண்கள் ஸ்கர்ட் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கோவில் ஆடை கட்டுப்பாடு தொடர்பாக தாமாக முன்வந்து ஒரு வழக்கை…

எல்லைப் பிரச்னை: அடுத்த வாரம் சீனா செல்கிறார் தோவால்

எல்லைப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் அடுத்த வாரம் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இதுகுறித்து சீன அரசு அதிகாரிகள், பெய்ஜிங்கில் வியாழக்கிழமை தெரிவித்ததாவது: இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, வரும் 5ஆம் தேதி…

வாகனக் கட்டுப்பாடு: சாத்தியமே இல்லாததை சாதித்துள்ளது தில்லி: கேஜ்ரிவால்

ஒற்றை, இரட்டைப் படை எண்கள் கொண்ட கார்களை மாற்று நாட்களில் இயக்கும் சோதனை முயற்சி தில்லியில் இன்று துவங்கியுள்ளது. இது சாத்தியமில்லாத ஒன்று, இதனை தில்லி சாதித்துக் காட்டியுள்ளது என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். தில்லியின் மிக மோசமான காற்றுமாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த திட்டம் 15…

நீதிமன்றம் விதித்த ஆலய ஆடைக்கட்டுப்பாடு அவசியமா? அதிகார மீறலா?

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஆடைக்கட்டுப்பாடு குறித்த அறிவிப்பு தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு வரும் பக்தர்கள் அணிய வேண்டிய உடைகளுக்கு கட்டுப்பாடு விதித்து நீதிபதி தீர்ப்பளித்திருப்பதும் அதனை தமிழக கோவில்கள் அமுல்படுத்துவதும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக, திருச்சியில் உள்ள கிராமம் ஒன்றில் திருவிழாவை ஒட்டி…

ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள்: உளவுத்துறை அதிர்ச்சி தகவல்!

டெல்லி: ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் சேர்ந்துள்ளதாக மத்திய உளவுத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. ஐ.எஸ்.தீவிரவாத குழுக்கள் சிரியா, ஈராக் நாடுகளின் ஒரு பகுதியை ஒருங்கிணைத்து புதிய நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உலகிற்கு பெரும் அச்சுருத்தலாக விளங்கும் ஐ.எஸ். தீவிரவாதத்தை அளிக்கும் நடவடிக்கையில் அமெரிக்க,…

மூத்த தமிழறிஞர் தமிழண்ணல் மறைவுக்கு வீரவணக்கம்: பெ. மணியரசன்

மூத்த தமிழறிஞரும், தமிழாய்வுலகில் தனக்கெனத் தனித்த இடத்தைப் பெற்றவருமான முனைவர் இராம. பெரியகருப்பன் (தமிழண்ணல்) அவர்களின் மறைவுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் பெ.மணியரசன் வீரவணக்கத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூத்த தமிழறிஞர் தமிழண்ணல் அவர்கள் 29.12.2015 அன்று இரவு மதுரையில்…

ஜல்லிக்கட்டு குறித்து மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

புதுடெல்லி, டிச. 30- ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்கி இந்த ஆண்டு மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. முதலமைச்சர் ஜெயலலிதாவும் இதுபற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக புத்தாண்டில் நல்ல…

ஆசியாவிலேயே பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பற்ற நாடு இந்தியா தான்: சர்வதேச அமைப்பு…

ஆசியாவிலேயே, இந்தியாதான் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக விளங்குவதாக சர்வதேச அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. பிரான்ஸை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எல்லைகள் இல்லாத நிருபர்கள்(Reporters without Borders) என்ற சர்வதேச அமைப்பு தனது ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஆசியாவிலேயே ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இந்தியா உள்ளதாக தெரிவித்துள்ளது.…

கலாம் நினைவிடம்.. பெரும் தாமதத்திற்குப் பின்னர் வேலையில் இறங்கிய மத்திய…

மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு நினைவிடம் அமைப்பதில் நிலவி வந்த பெரும் தாமதத்திற்குப் பின்னர் தற்போது வேலையில் இறங்கியுள்ளது மத்திய அரசு. தற்போது கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைச் சுற்றிலும் வேலி போடும் வேலையை அதிகாரிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. டாக்டர் அப்துல் கலாம் கடந்த ஜூலை…

இன்னும் 10 வருடங்களுக்கு பிறகு பெங்களூரில் மக்கள் வாழ முடியாது:…

குடிநீர் தட்டுப்பாடு இதேபோல தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் பெங்களூர் நகரில் இருந்து மக்கள் கூட்டம், கூட்டமாக வெளியேறும் நிலை வரும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ஐடி நிறுவனங்களின் அதிகரிப்பு காரணமாக, பெங்களூரின் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் மிக அதிகமாக பெருகிவிட்டன. தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலத்தவர்களே…

உலகளவில் இந்தியாவில் சிகரெட் பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: அதிர்ச்சி…

இந்தியாவில் சிகரெட் நுகர்வு குறித்த தகவல் அறிக்கை லோக்சபாவில் சமர்பிக்கப்பட்டுள்ளது. 2014-15ம் ஆண்டுக்கான மத்திய அரசின் அறிக்கையில், இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. லோக்சபாவில் சமர்பிக்கப்பட்ட அந்த அறிக்கையில், 2014-15 ஆண்டுகளில் சுமார் 93.2 பில்லியன் சிகரெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2012-13 ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்டதை விட 10…