“பிறருடைய பாரம்பரியம், நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்’

பிறருடைய பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். அவ்வாறு இல்லாவிட்டால் வளர்ச்சிக்கு தடை ஏற்படும் என்றும் அவர் கூறினார். சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளை ஒட்டி சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் தேசிய இளைஞர்கள் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த விழாவில் காணொலிக்…

முக்கிய தீவிரவாதிகள் பாகிஸ்தானில் கைது தீவிரவாதிகள் நவாஸ்ஷெரீப் மீது கடும்…

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தில் கடந்த 2–ந்தேதி 6 பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். சுமார் 80 மணி நேர துப்பாக்கி சண்டைக்குப் பிறகு 6 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். அவர்கள் பதுக்கி வைத்திருந்த வெடிப்பொருட்கள் குவியல், குவியலாக கண்டு பிடிக்கப்பட்டன. தேசிய விசாரணை குழு…

ஜல்லிக்கட்டு தடை குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து: தடையை…

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மு.க. ஸ்டாலின், திமுக: ஜல்லிக்கட்டு தடையை நீக்க மத்திய அரசு சட்ட ரீதியாக அணுக வேண்டும். தமிழிசை சௌந்தர்ராஜன், பாஜக: பொங்கலுக்குள் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க சட்ட ரீதியாக முயற்சிப்போம்.…

தமிழக கோவில்களில் ஆடைக் கட்டுப்பாடு தொடர்பான உத்தரவுக்கு இடைக்கால தடை

தமிழக கோவில்களில் ஆடைக் கட்டுப்பாடு தொடர்பான உத்தரவுக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள செண்பக விநாயகர் கோயில் திருவிழாவில் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய மனு மீதான தீர்ப்பில், பாரம்பரியமிக்க கோயில்களுக்குள் ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் போன்ற ஆடைகள் அணிந்து…

ஜல்லிக்கட்டு அனுமதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: அவசர விசாரணைக்கு…

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உச்ச நீதிமன்றம் அவசர மனுவாக ஏற்றுள்ளது. தமிழகத்தில் பொங்கல் விழாவின் போது ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா என்ற சந்தேகம் இருந்த நிலையில், மத்திய அரசு கடந்த 8ம் திகதி, ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.…

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அனைத்துலக சிறப்பு மாநாடு புதுச்சேரியில்…

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் கனடா தலைமையகமும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் இந்தியாவும் இணைந்து 2016 ஜனவரி 16,17 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாள்களில் சிறப்பு மாநாட்டினைப் புதுச்சேரி வள்ளலார் சாலையில் உள்ள வேல். சொக்கநாதன் திருமண மண்டபத்தில் நடத்துகின்றன.  "அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் எதிர்நோக்கும்…

எந்திரன் (ரோபோ) விவசாயி பாலாஜி !

“ஆயிரம் பேருடைய அறிவும் திறமையும் சிட்டி ரோபோவுக்கு புரோகிராம் செய்யப்பட்டிருக்கு. இவனால எல்லா வேலையும் செய்ய முடியும்.” – பாலாஜியின் அலைபேசியை அழைக்கும்போது எந்திரன் படத்தில் ரஜினி பேசிய வசனம் ரிங் டோனாக ஒலிக்கிறது. பேசத் தொடங்கினால் வார்த்தைக்கு வார்த்தை ரோபோ புராணம் பாடுகிறார். அடுத்த ஆண்டு மலேசியாவில்…

மேட்டூர் அணையில் கர்நாடகா கழிவுநீர் கலப்பதை தமிழக அரசு தடுக்க…

கொங்குநாடு ஜனநாயக கட்சியின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வி.எம்.ஜி & வி.எம்.கே திருமண மண்டபத்தில் இன்று (10.01.2016) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் G.K.நாகராஜ் கலந்து கொண்டார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேட்டூர் அணைக்கு கர்நாடகாவிலிருந்து கழிவுகள் கலந்த நீர் வருவதால் அணைநீர்…

பதான்கோட் தாக்குதல்: தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது… பாக்.கிற்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: பதான்கோட் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதிகளுக்கு சாதகமாக செயல்படக் கூடாது என பாகிஸ்தானிற்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமானப் படை தளத்தில் கடந்த வாரம் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள்…

தமிழக கலைத்துறைக்கு கிடைத்த கவுரவம்

உலக அளவில் பார்க்க வேண்டிய சிறந்த 52 இடங்களில் தமிழகத்திற்கு 24வது இடத்தை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அளித்துள்ளது. தமிழர்களுடைய கலைத்திறமைக்கும் பரந்த மனதிற்கும் மதிப்பளிக்க சில சந்தர்ப்பங்களில் இந்தியா தவறினாலும், உலக அரங்கில் மதிப்பளிக்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கு கிடைத்த பெரிய கவுரவமே. அமெரிக்காவின் முதன்மை பத்திரிகையான ’நியூயார்க் டைம்ஸ்’…

முல்லை பெரியாறு அணையில் கேரள போலீஸ் பாதுகாப்புக்கு தமிழக விவசாயிகள்…

தேனி: முல்லை பெரியாறு அணையில் கேரள கமாண்டோ போலீஸ் பாதுகாப்பில் ஈடுபடுவதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். முல்லைப் பெரியாறு அணையில் நாளை முதல் ஒரு டி.எஸ்.பி., 2 இன்ஸ்பெக்டர்கள், 85 போலீசார் அடங்கிய கேரள சிறப்பு கமாண்டோ போலீஸ் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் என கேரள…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. வெளிநாட்டினர் பெரும் ஆர்வம்.. விறுவிறுப்பான முன்பதிவு

மதுரை: ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போனது மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர். இங்கு வருடா வருடம் நடைபெறும் பொங்கல் ஜல்லிக்கட்டு விழாவுக்கு பெரும் திரளான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறாமல் போனதால் பெரும் சோகத்துடன் காணப்பட்ட அலங்காநல்லூர் தற்போது படு பரபரப்பாக காணப்படுகிறது.…

சென்னை: போதையில் 3 போலீசார் ரகளை: பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் போதையில் இருந்த 3 போலீசாரை பொதுமக்கள் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே சாலையோரம் பொதுமக்கள் நடந்து சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனம் ஒன்று தாறுமாறாக வந்துள்ளது. திடீரென்று இருசக்கர வாகனத்தில் வந்த…

அதிமுக ஆட்சியின் ஊழல்களை புத்தகமாக வெளியிட்டுள்ளது தமிழக காங்கிரஸ்!

அதிமுக ஆட்சியின் ஊழல்களை புத்தகமாக வெளியிட்டுள்ளது தமிழக காங்கிரஸ் கமிட்டி. இன்று சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இவிகேஎஸ்.இளங்கோவன். அப்போது மக்களுக்கு விநியோகிக்க தமிழக அரசு செய்த ஊழல்களைப் புத்தகமாக காங்கிரஸ் கட்சி இப்போது வெளியிடுகிறது என்று…

பதான்கோட் தாக்குதல் சம்பவம்: உளவுத் துறை விசாரணைக்கு பாகிஸ்தான் பிரதமர்…

பதான்கோட் விமானப்படைத் தளத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவித் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக இந்திய அரசு அளித்துள்ள ஆதாரங்களைக் கொண்டு விசாரணை நடத்துமாறு பாகிஸ்தானின் உளவுத் துறைக்கு (ஐ.பி) அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, பாகிஸ்தானின் "தி நேஷன்' நாளிதழில் வெள்ளிக்கிழமை வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: இஸ்லாமாபாதில்…

கடன் தொல்லையால் பரிதாபம்.. மனைவி, மகள், செல்லப் பிராணிகளுடன் தற்கொலை…

நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே கடன் தொல்லை காரணமாக குடும்பத்துடன் விவசாயி வெற்றிவேல் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூடலூரை அடுத்த செறுமுள்ளி கிராமம், முக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வெற்றிவேல். இவரது மகள் பாரதி. 11ம் வகுப்பு படிக்கும் பாரதியை…

பதன்கோட் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதிகள் யார் என்று கண்டுபிடிப்பு

பதன்கோட் விமானப்படை தளத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யார் என்பதை உளவுத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பஞ்சாப் மாநிலம், பதன்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தை தகர்க்கும் முயற்சியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 2ம் திகதி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 இந்திய ராணுவ வீரர்கள் கொள்ளப்பட்டனர்.…

நிபந்தனையுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி.. ஆனால் காட்சிப்படுத்தக் கூடாத விலங்காக…

டெல்லி: காட்சிப்படுத்தக் கூடாத வன விலங்குகளின் பட்டியலில் இருந்து காளை நீக்கப்படாத போதும் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் (ரேக்ளா ரேஸ்) நடத்துவதற்கு அனுமதி அளித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையில் முக்கிய அம்சங்களில்…

தமிழ்நாடு: சமரசம் உலவும் இடம்?

தமிழ்நாட்டின் நாகைமாவட்டம் திருநாள்கொண்டச்சேரி என்னும் கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து என்கிற தலித் முதியவர் ஜனவரி மாதம் மூன்றாம் தேதி முதுமை காரணமாக மரணமடைந்தார். அவரது சடலத்தை வழக்கமாக இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் பாதை மோசமாக இருந்ததால் அருகில் இருக்கும் வழுவூர் என்கிற ஊருக்குள் இருக்கும் சாலை வழியாக இடுகாட்டுக்கு…

மதக்கலவரத்தால் பற்றி எரியும் மேற்கு வங்கம்! காவல் நிலையங்கள் தீக்கிரை

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் மதப்பிரச்சினையால் பற்றி எரிந்துகொண்டுள்ளது. காவல் நிலையங்களே அங்கு சூறையாடப்பட்டுவருகின்றன. முதல்வர் மம்தா பானர்ஜி உரிய நடவடிக்கை எடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதில் தோல்வியடைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. உத்தர பிரதேச மாநில அமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆசம் கான், ஆர்எஸ்எஸ்…

பதன்கோட் தாக்குதலுக்கு பின்னால் இருப்பது ஐஎஸ்ஐ: சொல்கிறார் முன்னாள் சிஐஏ…

நியூயார்க்: பதன்கோட் தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இருப்பதாக முன்னாள் சிஐஏ ஏஜெண்ட் ப்ரூஸ் ரீடெல் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்திற்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அத்தனை பாதுகாப்பான விமானப்படை தளத்திற்குள் தீவிரவாதிகள் எப்படி எளிதில் நுழைந்தார்கள் என்பது…

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழிக்க 57% பேர்…

டெல்லி: பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை இந்தியா அழிக்க வேண்டும் என்று ட்விட்டரில் MyVote.Today@myvote_today நடத்திய கருத்து கணிப்பில் 57% ஆதரவு தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமான படை தளத்துக்குள் நுழைந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. இதனைத் தொடந்து மத்திய அரசு…

முதல்வர் வேட்பாளர்கள்: ரஜினி, விஜய், அஜீத்தை தூக்கியடித்த சகாயம் ஐ.ஏ.எஸ்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் புதுமுக முதல்வர் வேட்பாளர்களில் நடிகர்கள் ரஜினி, விஜய்,அஜீத் விட ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு மக்கள் ஆதரவு அதிகம் கிடைத்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர்களுக்குப் பஞ்சமில்லை. அதிமுகவில் ஜெயலலிதா, திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், தேமுதிகவில் விஜயகாந்த், பாமகவில் அன்புமணி ராமதாஸ், மக்கள்…