தைவான் நாட்டில் நேதாஜி உடல் தகனம்.. இந்தியாவுக்கும் தெரியும்: இங்கிலாந்து…

லண்டன்: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில்தான் உயிரிழந்தார் என கூறி அதற்கான ஆவணங்களை வெளியிட்ட இங்கிலாந்து இணையதளம் ஒன்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது தொடர்பான தகவல்களையும் தற்போது வெளியிட்டுள்ளது. இந்திய விடுதலைக்காக, வெளிநாடுகளில் இருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். ஆனால் நேதாஜி…

அணுஆயுத போர் வந்தால் இந்தியா, பாகிஸ்தானை சமாளிப்பது கடினம்: அமெரிக்கா…

பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்தால், இந்தியாவை குறி வைத்து 130 அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகளை செலுத்த பாகிஸ்தானிடம் வல்லமை இருப்பதாக அமெரிக்க காங்கிரசின் ஒரு அங்கமான சி.ஆர்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, தற்போது பாகிஸ்தானிடம்…

தாக்குதல் திட்டம் முறியடிப்பு.. பதன்கோட் அருகே பாக். தீவிரவாதியை சுட்டு…

சண்டிகர்: இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவனை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். மேலும் இரு தீவிரவாதிகள் திரும்பி பாகிஸ்தானுக்கே ஓட்டம்பிடித்தனர். பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமான படைத்தளத்தில் இரு வாரங்கள் முன்பு 6 தீவிரவாதிகள் ஊடுருவி சரமாரி தாக்குதல் நடத்தினர். பதில் தாக்குதல்…

தமிழக மீனவர்கள் 106 பேரையும் விடுதலை செய்த இலங்கை அரசு!

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததற்காக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 106 மீனவர்களையும் விடுவித்துள்ளது அந்நாட்டு அரசு. ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை, காரைக்கால் ஆகிய பகுதிகளை சேர்ந்த 106 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றபோது எல்லைதாண்டி வந்ததாக அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். பின்னர்…

எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு கடும் தண்டனை…

எல்லை தாண்டும் இந்திய மீனவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்கான சட்டம் 6 வாரத்திற்குள் அமல்படுத்தப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கை மீனவர்கள் சங்கத்தை சேர்ந்த 3 பேர் தொடர்ந்த வழக்கு கொலும்பு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இலங்கை அரசு சார்பில் ஆஜரான அட்டனி ஜெனரல், எல்லை…

தமிழ்நாட்டின் உரிமையைப் பறித்து கேரளாவுக்கு துணைபோகும் மத்திய அரசு! வைகோ…

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை, திருப்பூர் மாவட்டங்களின் பாசன நீர் மற்றும் குடிநீர் ஆதாரமாக பரம்பிக்குளம் - ஆழியாறு அணை விளங்குகிறது. பி.ஏ.பி. என்று அழைக்கப்படும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், பரம்பிக்குளம் அணை மற்றும் அதன் துணை அணைகளான தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணைகள், கேரளாவின் வனப்பகுதியில்…

சிக்கிம் மாநிலத்தை இயற்கை விவசாய மாநிலமாக அறிவித்தார் பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் இயற்கை விவசாய மாநிலமாக சிக்கிம் அதிகாரபூர்வமாக பிரதமரால் அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கிம் இயற்கை விவசாய விழாவினை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, சிக்கிமில் இனி ரசாயனப் பொருட்களின் விற்பனைக்கும் அதைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். சிக்கிம் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும்…

ஆன்றோர்களே… சான்றோர்களே… தலித் மாணவர்களை விஷம் வைத்துக் கொன்று விடுங்கள்!

ஏதோ ஒரு சாதியை பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொண்டு, தன்னையும் “தங்கள் ஆட்களையும்” தவிர மற்ற அனைவருமே தாழ்ந்தவர்கள் என்ற எண்ணத்துடனேயே வலம் வந்துக் கொண்டிருக்கும் குறிப்பிட்ட உங்கள் அனைவருக்கும் வணக்கம். ’தலித் மாணவர்களை விஷம் வைத்துக் கொன்று விடுங்கள்’ என்ற தலைப்பு உங்களுக்கு அதிர்ச்சியளிக்கலாம். மன்னிக்கவும். இது…

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த சென்ற சீமான் கைது

நாம் தமிழர் கட்சி சார்பில் தடையை மீறி பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடத்திய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் பாலமேட்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக தடை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அதன் ஒருங்கிணைப்பாளரான சீமான் அறிவித்திருந்தார். இதனையடித்து மதுரை மாவட்டத்தில் பலத்த பொலிஸ்…

பனாமா கால்வாயில் கவிழ்ந்த படகு.. பஞ்சாபைச் சேர்ந்த 25 இளைஞர்கள்…

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தசை் சேர்ந்த 25 இளைஞர்கள், அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக படகில் சென்றபோது படகு பனாமா கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்ததாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து விசாரிப்பதற்காக பஞ்சாப் அரசு ஒரு குழுவை அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளது. கொலம்பியா நாட்டின் துறைமுக நகரமான டர்போ மற்றும் தென் அமெரிக்க நாடானா…

உலகிலேயே அதிக அளவில் பழங்களை உற்பத்தி செய்வதில் இந்தியாவிற்கு 2-வது…

டெல்லி: உலகிலேயே அதிக அளவில் பழங்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவிற்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது. 2015-ம் ஆண்டிற்கான விவசாய புள்ளிவிபரம் அடங்கிய 'horticultural statistics at a glance 2015' என்ற கையேடு ஒன்றை மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் விவசாயத்தில்…

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இனி இலவச சிகிச்சை: முதல்வரின் அதிரடி…

டெல்லியில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துவகைகள் இலவசமாக அளிக்கப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற மேம்பாலம் திறப்புவிழாவில் பங்கேற்ற முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இதனை தெரிவித்துள்ளார். அவர் அந்த பாலத்தை திறந்து வைத்துவிட்டு பேசுகையில், டெல்லி பொதுப் பணித்துறையினரால்…

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் லேசர்கதிர் சுவர்கள்: மத்திய வெளியுறவுத்…

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ஆற்றுப் படுகைகளில் லேசர்கதிர் சுவர்கள் அமைக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமான தளத்தில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகள், இந்திய எல்லையில் 5 கி.மீ. தூரத்தில் உள்ள பாமியால் அருகே உஜ் ஆற்றின் படுகை…

நடிகர் சஞ்சய் தத்துக்கு ஒரு சட்டம்! ராஜீவ் கொலையாளிகளுக்கு ஒரு…

நடிகர் சஞ்சய் தத் வழக்குத் தொடர்பாக, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். 1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது, ஏ.கே.47 துப்பாக்கி வைத்திருந்த நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டு 5 ஆண்டு சிறை தண்டனை பெற்று…

இறைச்சிக்கு குறிவைத்து முடக்கப்படுகிறதா ஜல்லிக்கட்டு?

கடந்தாண்டு ஜல்லிக்கட்டு நடைபெறாததால் 80 ஆயிரம் காளைகள் விற்கப்பட்டதாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், மாட்டிறைச்சி சந்தையை குறி வைத்தே ஜல்லிக்கட்டு தடை செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். இந்தத் தடையால் நாட்டு மாடுகள் அடியோடு அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். ஏர் பூட்டி நடத்தப்படும் விவசாயம் முற்றிலுமாகக் கைவிடப்பட்டு,…

இறப்புக்கு காரணமான பெட்ரோல் டேங்க்! நேதாஜி உடலை எரித்த கையுடன்…

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கடந்த 1945ஆம் ஆண்டு, 18ஆம் தேதி இரவு விமான விபத்தில் சிக்கி இறந்ததாக உறுதிபடுத்தப்பட்டத் தகவலை பிரிட்டனை சேர்ந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. இது குறித்து நேதாஜியுடன் பயணித்த மற்றொரு இந்திய தேசிய ராணுவத்தை சேர்ந்த ஹபீபூர் ரஹ்மான்கான் அளித்த…

வெளிநாடுகளில் கலப்படமற்ற தமிழை பேசும் தமிழர்கள்! பாண்டிச்சேரி முதலமைச்சர் நெகிழ்ச்சி

வெளிநாடு செல்லும் போது அங்கு தமிழில் பேசுவது இனிமையாக உள்ளதாக பாண்டிச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் தமிழர்களின் பண்பாடு காப்பாற்றப்படுவதுடன், கலப்படமற்ற தமிழ் மொழியை பலர் பேசுவதாக அவர் மகிழ்ச்சி வெளியிட்டார். பாண்டிச்சேரியில் நடைபெற்று வரும் உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பன்னாட்டு சிறப்பு மாநாட்டில் உரையாற்றும் போதே…

காரைக்குடி, திருவண்ணாமலையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு!!

காரைக்குடி/ திருவண்ணாமலை: காரைக்குடி அருகே கோவிலுரில் நீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. போலீஸ் காவலையும் மீறி காளைகளை உரிமையாளர்கள் அவிழ்த்துவிட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் மேல்சோழங்குப்பம், வீரலூர் ஆகிய பகுதிகளில் தடையை மீறி ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. தடையை மீறி மூன்று கிராமங்களில் இந்த ஜல்லிக்கட்டு விழா…

பாலமேட்டில் சீமானை தடுத்த போலீஸ்- ஜல்லிக்கட்டை அலட்சியப்படுத்திய கட்சிகளை புறக்கணிக்க…

மதுரை: தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டை பெற்றுத்தராமல் அலட்சியப்படுத்திய அரசியல் கட்சிகளை தேர்தலில் புறக்கணிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். முன்னதாக பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் வாடிவாசலுக்குள் நுழைய முயன்ற சீமானை போலீசார் தடுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.…

ஜல்லிக்கட்டுக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்… கடும் கொந்தளிப்பில் தென்மாவட்ட மக்கள்!!

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி தென்மாவட்டங்களில் இன்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன பாலமேட்டில் கிராம மக்கள் அமைதி பேரணியில் ஈடுபட்டுள்ளனர். கறுப்பு கொடி ஏந்தி பேருந்து நிலையத்தி்ல் இருந்து வாடிவாசல் நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டை நடத்தாவிட்டால் சட்டசபை தேர்தலை புறக்கணிப்போம் என்று ஆவேசத்துடன் கூறினர்.…

செம்மொழியான தமிழ் எங்கும் ஆட்சிமொழியாக இல்லை! உலகத் தமிழ்ப் பண்பாட்டு…

செம்மொழியான தமிழ் மொழி எந்த நாட்டிலும் அரசகரும மொழியாக இல்லை என உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அகில உலக தலைவர் வி.சு. துரைராஜா தெரிவித்தார். பாண்டிச்சேரியில் நடைபெற்று வரும் உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பன்னாட்டு சிறப்பு மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். ஈழத்தில்…

மசூத் அஸார்…. அன்று செய்த தவறுக்கு இன்று அறுவடை செய்கிறது…

சென்னை: மெளலானா மசூத் அஸார்.. இந்தியாவை 1999ம் ஆண்டு நடுநடுங்க வைத்த காந்தஹார் விமானக் கடத்தல் சமயத்தில் மத்திய அரசால் விடுவிக்கப்பட்ட 3 தீவிரவாதிகளில் இவனும் ஒருவன். 1999ம் ஆண்டு நேபாளத் தலைநகர் காத்மாண்டிலிருந்து டெல்லிக்குக் கிளம்பிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டது. முதலில் பாகிஸ்தானுக்கும்…

உலகின் முதல் விமானத்தை கண்டுபிடித்தது இந்தியரா? மறைக்கப்பட்ட வரலாறு

அமெரிக்காவை சேர்ந்த ஒர்வில்லி ரைட்(orville Wright) மற்றும் வில்பர் ரைட் (Wilbur wright) சகோதரர்கள் 1903 ஆம் ஆண்டு உலகின் முதல் விமானத்தை இயக்கி காட்டியபோது அவர்களை உலகமே வியந்துபார்த்தது. ஆனால் இவர்கள் விமானத்தை கண்டுபிடிப்பதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவை சேர்ந்த ஷிவ்கர் பாபுஹி தால்பேட் என்பவர்…