பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
தனிப்படை போலீசார் அதிரடி : தேசியக்கொடியை எரித்த இளைஞர் கைது
தேசியக்கொடியை எரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட மகேந்திரன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை ராயப்பேட்டை சைவ முத்தையா தெருவில் பதுங்கியிருந்த மகேந்திரனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தேசிய கொடியை அவமதித்து தீயிட்டு கொளுத்தும் படங்களை நாகபட்டிணம் இளைஞர் திலீபன் மகேந்திரன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். சமூக…
கடலில் மூழ்கி 14 மாணவர்கள் பலி: சுற்றுலாவின் போது பரிதாபம்
மகாராஷ்டிர மாநிலத்தில் சுற்றுலா சென்ற மாணவர்களில் 14 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள முருட் கடற்கரைக்கு புனே ஆபேதா இனாம்தார் கல்லூரியை சேர்ந்த 143 மாணவ, மாணவிகள் மற்றும் 11 பேராசிரியர்கள் சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது மாணவர்களில் சிலர்…
ஆந்திராவில் வன்முறை: ரயில், 2 காவல் நிலையங்கள், 25 வாகனங்களுக்கு…
ஹைதராபாத்: ஆந்திராவில் இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்திய காபூ சமூகத்தினர் ரயில் ஒன்றுக்கு தீ வைத்தனர். இதில் 8 பெட்டிகள் எரிந்து நாசமாகின. ஆந்திர மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இட ஒதுக்கீடு கோரி காபூ சமூகத்தினர் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினர். அவர்கள் சாலை மறியல்…
எரிவது தேசிய கோடியல்ல தேசிய இனம்
எந்த ஒரு செயலாக்கும் எதிர் வினை என்ற ஒன்று நிச்சயம் உண்டு.(இந்த உலகில் கடைசி அணு துகள் உள்ளவரை) ஒருவர் மீது ஒடுக்குமுறை செலுத்தப்படும் எனில் - ஒடுக்கு முறையாகவும்,அன்பு செலுத்தப்படும் எனில் - அன்பாகவும் வெளிப்படும். காலத்திற்கும் சூழ்நிலைக்கு ஏற்ப அத்தகைய எதிர்வினை ஒடுக்குமுறைக்கான எதிர்வினையாக மாறும்…
இந்திய மீனவர்களை மீண்டும் தாக்கியது இலங்கை கடற்படை
எச்சரிக்கை எதுவும் கொடுக்காமல் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி கடந்த மாதம் 25ம் திகதி, ராமேஸ்வரம் உள்ளிட் 6 மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கினர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை அடுத்து,…
அணு ஆயுத போட்டியை தடுக்கவில்லை: இந்தியா–பாகிஸ்தான் மீது சர்வதேச கோர்ட்டில்…
திஹேக், ஜன.31– பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சிறியநாடு மார்ஷல் தீவுகள். அங்கு 55 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இரண்டாம் உலகப் போரின் போது இந்த தீவுகளை அமெரிக்கா கைப்பற்றியது. பின்னர் 1986–ம் ஆண்டு அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது. இதற்கிடையே அடிமைப்பட்டு கிடந்த காலக்கட்டத்தில் சோவியத் ரஷியாவுடன் ஏற்பட்ட…
மாத்தி மாத்தி பேச மாட்டேன்.. நாந்தான் இந்திய தேசிய கொடிய…
தேசிய கொடியை அவமதித்து தீயிட்டு கொளுத்தும் படங்களை நாகபட்டிணம் இளைஞர் திலீபன் மகேந்திரன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமூக வலைதளங்களில் இந்த செய்தியும், அதுதொடர்பான படங்களும் வேகமாக பரவின. இதனை கண்டித்துள்ள தேசப்பற்றுள்ளவர்கள், தேசத் தலைவர்கள் மற்றும் தேசிய சின்னங்களை அவமதிப்பதை வழக்கமாக கொண்டுள்ளவர்களை இந்திய அரசாங்கம் வழக்கம்…
தற்கொலைப்படை தாக்குதல் நடத்த மும்பை பெண்களுக்கு ஆன்லைன் மூலம் ஐஎஸ்…
மும்பை: ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்த மும்பையைச் சேர்ந்த வாலிபர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிப்பது தெரிய வந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய சிலரை கைது செய்து விசாரணை…
ஐ.எஸ்.ஐ.எஸ். இல் இணைந்து தாக்குதலில் ஈடுபட தயாராக இருக்கும் 30,000…
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர 30 ஆயிரம் இந்தியர்கள் தயாராக இருப்பது தெரிய வந்ததுள்ளது...... அத்துடன்... ராக் மற்றும் சிரியாவில் வலுவாக உள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்தியாவுக்குள் நுழைய பெரு முயற்சி செய்து வருகிறது. இந்திய அரசு இணையதளங்களை ஹேக் செய்து முக்கிய தகவல்களை அளிக்கும் இந்தியர்களுக்கு ரூ.40…
உங்களால் பத்மஸ்ரீ விருதுக்கே பெருமை
உங்களால் பத்மஸ்ரீ விருதுக்கே பெருமை பெண்களின் அவசிய தேவைகளில் ஒன்று நாட்டின். அதன் விலையோ ஏழைகளுக்கு எட்டாகனி. இதை உணர்ந்த கோவையை சேர்ந்த அ.முருகானந்தம் என்ற மறத்தமிழன் தானே ஆராய்ச்சி செய்து வடிவமைத்த இயந்திரத்தில் குறைந்த விலையில் ( பீஸ் ஒரு ரூபாய்) பள்ளி- கல்லூரி மட்டும் ஏனைய…
ஊழலை ஒழிக்க சகாயம் அரசியலுக்கு வர வேண்டும்: ஒரே போடாக…
சென்னை: நேர்மையான அதிகாரி சகாயம் போன்றோர் அரசியலில் ஈடுபட்டு ஊழலை ஒழிக்க வேண்டும் என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பழ.கருப்பையா வேண்டுகோள்விடுத்தார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அக்கட்சி எம்.எல்.ஏ பழ.கருப்பையா நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா நேற்று இரவு அறிவித்தார்.…
தனியார் கல்வி பிடியில் தவிக்கும் மாணவர்கள்: தடுப்பது யார்? (வீடியோ…
பங்காரம் மருத்துவ கல்லூரி மாணவிகள் தற்கொலை, மாணவர்கள் சமுதாயத்தையும் மக்கள் சமுத்திரத்தையும் சமீபத்தில் ஆட்கொண்ட மிகப்பெரிய பயங்கரம். கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் உள்ள பங்காரம் பகுதியில் அமைந்துள்ளது, இயற்கை மருத்துவ யோகா கல்லூரி. அங்கு எந்த அடிப்படை வசதியும் இல்லை. பாடம் நடத்த ஒரே ஆசிரியர், படித்து முடித்தாலும்…
சட்டசபைத் தேர்தலில் லஞ்சம் வாங்காமல் வாக்களியுங்கள்… சகாயம் கோரிக்கை
சென்னை: அரசியலில் நேர்மையை கொண்டு வரவேண்டும் என்று நினைப்பவர்கள் சமூகத்தில் இருந்து தொடங்கவேண்டும். தூய சமூகத்தை, நேர்மையான சமூகத்தை கொண்டு வருவதன் மூலம் அரசியலில் நேர்மையை கொண்டு வரமுடியும் என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார். தமிழகம் மாற்றத்துக்கு தயாராகி வருகிறது. நிகழ்கால, கடந்த கால ஆட்சிகளால் ஏற்பட்ட…
எனது தந்தையின் அஸ்தியை டி.என்.ஏ சோதனை செய்ய வேண்டும்: நேதாஜியின்…
டெல்லி: ஜப்பானின் ரெங்கோஜி கோவிலில் வைக்கப்பட்டுள்ள அஸ்தி தனது தந்தை நேதாஜி சுபாஸ் சந்திபோஸுக்கு உடையதுதானா என்பதை கண்டறிய, சாம்பலை மரபணு சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று அனிதா போஸ் தெரிவித்துள்ளார். நேதாஜியின் இறப்பு குறித்த தகவல்கள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அவர் தொடர்பான 100…
ஈராக் நாட்டினர் 4 பேர் தலைமறைவு: உச்சப்பட்ச பாதுகாப்பில் ஒடிசா
ஈராக்கை சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் 4 நபர்கள் தலைமறைவானதால் ஒடிசாவில் உச்சப்பட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஒரு ஹொட்டெலுக்கு 4 பேர் காரில் வந்துள்ளனர். மேலும் 3 பேர் காரிலேயே அமர்ந்திருக்க ஒரு நபர் மட்டும் ஹொட்டெலின் வரவேற்பு பகுதிக்கு வந்து, தாங்கள்…
கர்நாடகம் முழுவதும் 50 ஆயிரம் கன்னட திருக்குறள் நூல்கள் விநியோகிக்கத்…
கர்நாடகம் முழுவதும் கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட்ட 50 ஆயிரம் திருக்குறள் நூல்களை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என காங்கிரஸ் மாநில பொதுச் செயலர் எஸ்.எஸ்.பிரகாசம் தெரிவித்தார். இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியது: இந்தியாவின் தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும். மனித குலத்துக்கான நற்செய்தியாக திருக்குறளை…
பெண்சிசுக் கொலையைத் தடுக்க கடும் கட்டுப்பாடுகள் தேவை: சுப்ரீம் கோர்ட்டில்…
டெல்லி: பெண் சிசுக் கொலையைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக நிபுணர்கள் குழு, சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. பெண் சிசுக்கொலை தொடர்பாக ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழு ஒன்றை அமைத்திருந்தது. தற்போது இந்தக் குழு தங்களது அறிக்கையை…
மதுவுக்கு அடிமையானோர் எண்ணிக்கையில் தமிழகம் தான் முதலிடத்தை பிடித்துள்ளது: ராமதாஸ்
2015-16 ஆம் ஆண்டிற்கான தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின் முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் மதுவுக்கு அடிமையானோரின் எண்ணிக்கையும், அருந்தப்படும் மதுவின் அளவும் பெருமளவில் அதிகரித்திருப்பதாக வெளியாகியுள்ள உண்மை அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு முடிவுகளின்படி…
தமிழக பிரச்சினையை தீர்க்க எந்த கட்சிக்கும் திறமை கிடையாது: 56%…
சென்னை: தமிழகத்திலுள்ள பிரச்சினைகளை எந்த கட்சி ஆட்சியாலும் தீர்த்து வைக்க முடியாது என்று பாதிக்கும் லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பில் பங்கேற்ற பெரும்பாலான மக்கள் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளனர். தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து லயோலா கல்லூரி பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில் தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் தலையானது…
உயர்கல்வி நிறுவனங்களில் சாதி, மதவெறி அரசியலை தடுத்திடுக – திருமாவளவன்…
சென்னை: ஹைதராபாத் பல்கலைக் கழக மாணவன் ரோகித் இறப்பு தேசிய அவமானம் என்றும், உயர்கல்வி நிறுவனங்கள் சாதி மத வெறி மற்றும் பாசிச அரசியலின் கூடாரமாவதை தடுக்க வேண்டும் என்றும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஐதராபாத் மத்திய…
சுபாஷ் சந்திர போஸுக்கு ‘தேசத்தந்தை’ பட்டம் அளிக்க வேண்டும்: மேற்கு…
நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு ‘தேசத்தந்தை’ என்ற பட்டம் அளிக்கப்பட வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். நேதாஜியின் 119-வது பிறந்தநாளையொட்டி மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜீலிங் நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் மம்தா பானர்ஜி இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் பேசுகையில், சுமார்…
தமிழகத்தின் கல்லூரிகளில் ‘சாதிப் பாகுபாடு’: மாணவர் குரல்கள்
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர் ஒருவர் கடந்த ஞாயிறன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் எதிரொலியாக இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். ரோஹித் வேமுலா என்ற அந்த மாணவனின் தற்கொலைக்கு சாதிப் பாகுபாடே காரணம் என்று மாணவர்கள் கூறுகின்றனர். தலித் வகுப்பைச்…
14 ஐ.எஸ். ஆதரவாளர்கள் கைது
ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைப் போன்று, இந்தியாவிலும் புதிய பயங்கரவாத அமைப்பை ஏற்படுத்த முயன்றதாக அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் 14 பேரை தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளது. இதன்மூலம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவர்கள் நிகழ்த்த இருந்த பயங்கரவாதத்…
