பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
தண்ணீர் + கண்ணீர் வெள்ளம் ஒருபக்கம்.. மறுபக்கம் குப்பை.. லெப்டோஸ்பைரோசிஸ்…
சென்னை: மழை விட்டு விட்டது.. ஆனால் தூவானம் விடவில்லை என்ற கதையாக, ஊரெல்லாம் பெரும் குப்பை சேர்ந்து சென்னையே துர்நாற்ற நகரமாக மாறியுள்ளது. மலை மலையாக குப்பை தலைநகரின் அனைத்துப் பகுதிகளிலும் தேங்கிக் கிடக்கிறது. குப்பைகளை அகற்று மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது. பெரும் சிரமமான பணியாகவும் மாறியுள்ளது.…
சென்னையில் மழையால் ஏற்பட்ட இழப்பு ரூ.1 லட்சம் கோடி? ஷாக்…
சென்னை: தமிழகத்தில், 100 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய அளவில் மழை கொட்டித் தீர்த்துள்ளதால், ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். கன மழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்களில், 14 லட்சம் மக்கள், முகாம்களில் தங்கி உள்ளனர். சென்னை மாநகராட்சியின்…
பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும்: அமெரிக்க நிபுணர்கள் கருத்து
சென்னையின் தற்போதைய நிலை நகர வடிவமைப்பாளர்களுக்கு பாடமாக அமையும் என அமெரிக்க வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதாலும், வடிகால் வசதிகள் இல்லாத காரணத்தினாலும் வெள்ள நீர் வடிவதில் தொடர்ந்து சிக்கல்…
மிதக்கும் உடல்கள்: தொற்று நோய் அபாயம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கடல் போல் வெள்ளம் தேங்கியுள்ள நிலையில், உடல்களும் கிடப்பதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக மழை, தனது ஆக்ரோஷ தாக்குதலை நிறுத்தி உள்ளதால், வெள்ள நீர் சற்று குறைந்து, மொட்டை மாடிகளில் தவம் கிடந்தோர், வெளியேற முயல்கின்றனர். இதனிடையே…
நீர் நிலைகளை ஆக்கிரமித்ததே சென்னை பேரழிவுக்கு முக்கியக்காரணம்: டில்லி அறிவியல்…
'வரைமுறையற்ற வளர்ச்சியே, சென்னை நகரில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு முக்கியக் காரணம்' என்று, டில்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது சென்னையில், வரலாறு காணாத அளவுக்கு, அதீத மழை பெய்ததற்கும், பருவநிலை மாற்றத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக, சூழல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்து…
இலங்கையிலும் இந்தியாவிலும் கனமழைக்கு வாய்ப்பு! சென்னை மூழ்கும் அபாயம்! –…
அடுத்த இப்போ பெய்த மழையைவிட பலமடங்கு மழைக்கு வாய்ப்பு என தேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. ஜப்பானிய வான்வெளி ஆய்வு முகவர் ஒருவரும் நாசாவும் வெளீயிட்டுள்ள அறிக்கையின்படி சென்னையில் பெய்வது மழை அல்ல EL Nino சூழற்சிப் புயல் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 250 Cm…
சென்னை புறநகரில் ஒரேநாளில் வெள்ளத்தில் மிதந்த 98 சடலங்கள் மீட்பு….
சென்னை: வெள்ளம் மூழ்கடித்த சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் 98 சடலங்கள் மீட்கப்பட்டதாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, சேலையூர், கிழக்கு தாம்பரம், முடிச்சூர், மேற்கு தாம்பரம் உள்ளிட்ட சென்னை புறநகர்கள்தான் பெருமளவு…
மீட்புப் பணியில் ஈடுபடாத தமிழக அரசின் அலட்சியம்- சென்னையில் வீட்டுக்குள்…
சென்னை: அடையாறு ஆற்றின் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்த நிலையில் மீட்புப் பணியில் தமிழக அரசு ஈடுபடாமல் செயலற்று இருந்ததால் ஏராளமானோர் ஜலசமாதியாகியுள்ளனர். நந்தம்பாக்கத்தில் 5 பேரும், தி. நகரில் பரணில் படுக்க வைக்கப்பட்ட மூதாட்டியும் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் பெய்த…
வெள்ளம் பாதித்த சென்னைவாசிகளை கைவிட்ட தமிழக அரசு! நிவாரணத்தை வழிப்பறி…
சென்னை: உலக நாடுகளே சென்னையை மூழ்கடித்த பெருவெள்ளத்துக்காக ஆறுதல் தெரிவித்துக் கொண்டிருக்கிறது... தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய எந்த ஒரு முறையான நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் 'நிராதரவாக' நடுத்தெருவில் பிச்சைக்காரர்களைப் போல அலையவிட்டிருப்பதால் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர் மக்கள். நிவாரண உதவி…
100 ஆண்டுகளின் பின்னர் சென்னையில் ஏற்பட்ட பேரிடர்! பாராளுமன்றத்தில் ராஜ்நாத்…
சென்னை வெள்ள சேதம் மிக அபாயகரமான சூழ்நிலையில் இருப்பதாக இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் முதல் விவாதம் நடந்து வந்தது. மேலும் புதுச்சேரி, ஆந்திரா வெள்ளச்சேதம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்துக்கு…
தொடர் மழையால் தீவாக மாறிய கடலூர் நகரம்… மீண்டும் கனமழை…
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் மீண்டும் கொட்டி வரும் பலத்த மழையால் கெடிலம் ஆற்றின் கரை உடைந்ததால் கடலூர் நகரமே வெள்ளத்தில் மிதந்து வருகிறது. தனித்தீவாக மாறிய கடலூர் மாவட்டத்தை கண்டுகொள்ள ஆள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் அதாவது…
மனசாட்சியற்ற இயற்கையே நிறுத்து உன் கோரத்தாண்டவத்தை!
தற்போது தொடர்ந்துகொண்டிருக்கும் சென்னை அடை மழை வெள்ளத்தால் அந்த சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பையே மிஞ்சி நிற்கிறது போலும். தெருக்களில் வெள்ளம், வீட்டுக்குள் தண்ணீர், மாடிகளில் தஞ்சம். குடி நீர்- பால்- அடிப்படை உணவு - மருந்துகளுக்காக அலைபாயும் மக்கள். வீடுகளில் தங்கவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் குடும்பத்தினரை எப்படி பாதுகாப்போம்…
பொழச்சது போதும்டா சாமீ.. சென்னையை காலி செய்ய காத்திருக்கும் மக்கள்
சென்னை: நூறாண்டு காணாத கனமழை சென்னையின் இயல்பை மட்டும் தலைகீழாக புரட்டிப் போடவில்லை... வாழுகிற மக்களின் வாழ்க்கையை கவிழ்த்து போட்டுவிட்டது... இந்த பெரும் வெள்ளத்தில் பலியாடுகளாக உடைமைகளை இழந்து 'அகதிகளாக' அலைந்து கொண்டிருப்பவர்களில் பெரும்பாலானோர் வெளியூர்வாசிகள்தான்.. தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பெருமளவு படையெடுக்கத் தொடங்கியது என்பது கடந்த கால்…
தொடரும் அடை மழையினால் ஏரிகள் பல உடைப்பு! நீரில் மூழ்கும்…
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிக தண்ணீர் வந்ததால் நேற்று 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் அடையாறு ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்துடன் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள…
சென்னையில் 5 லட்சம் பேர் தத்தளிப்பு – இரண்டு நாட்களுக்கு…
சென்னையில், வெள்ளத் தில், ஐந்து லட்சம் பேர் சிக்கி தத்தளிக்கின்றனர். இதுவரை, 50 ஆயிரம் பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். முழுமையாக மீட்பு பணிகளை செய்ய முடியாமல், மாநகராட்சி மற்றும் அரசு நிர்வாகம் முடங்கி போயுள்ளன. சென்னையில் வரலாறு காணாத மழையால், நகரமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நகரின் பிரதான பகுதிகளில்…
ராஜிவ் வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முடியும்வரை…
டெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள "ஆயுள் தண்டனை" என்பது ஆயுள் முடியும் வரை சிறைதண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதாகும் என உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தண்டனையை உச்சநீதிமன்றம் ஏற்கனவே…
ஸ்தம்பித்தது சென்னை!
சென்னை அரும்பாக்கம் நூறு அடிச் சாலையில் ஏற்பட்ட வெள்ளத்தில் செவ்வாய்க்கிழமை ஊர்ந்து சென்ற வாகனங்கள். சென்னையில் பெய்த கனமழை காரணமாக மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் தேங்கியிருக்கும் மழை வெள்ளத்தில் நிற்கும் விமானம். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால்…
வெள்ளத்தில் மிதக்கும் விமானங்கள்! மூடப்பட்டது சென்னை விமான நிலையம்!
கடந்த வாரமாக சென்னையை முடக்கிய அடைமழை மீண்டும் இன்று இடைவிடாது ஆரம்பித்ததன் காரணமாக, சென்னை விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. சென்னை விமான நிலைய ஓடுபாதையில் மழை நீர் பெருக்கெடுத்து தேங்கியமையே விமானம் நிலையம் மூடியமைக்கான காரணம் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் சென்னையிலிருந்து…
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: மூவர்…
தேனி: முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளதால் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என கண்காணிப்புக் குழு தலைவர் நாதன் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அணையை கண்காணித்து பராமரிக்க, மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் நாதன்…
சீனாவை மிஞ்சியது இந்தியா… ஆண்டுக்கு 7.4 சதவீத பொருளாதார வளர்ச்சி-…
டெல்லி: உற்பத்தித் துறையின் வளர்ச்சி காரணமாக, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், இது சீனாவின் வளர்ச்சியை விட அதிகம் என்றும் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். இதன் மூலம், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இந்தியா, சீனாவை விஞ்சியுள்ளது.…
உறவினர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்: எஸ்.எம்.எஸ் மூலம் ”தலாக்” அனுப்பிய…
உத்தரபிரதேசத்தில் வாழும் முஸ்லிம் பெண்மணி ஒருவருக்கு துபாயில் வேலை செய்யும் அவரது கணவர் எஸ்.எம்.எஸ் மூலம் 3 முறை தலாக் அனுப்பி விவாகரத்து செய்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் 25 வயது பெண் ஒருவர் தனது 5 வயது மகனுடன், தன் மாமியாருடன் வசித்து வந்துள்ளார். அந்த பெண்ணின்…
ராஜபக்ஷவுக்கு அரசியல் ரீதியாக தண்டனை வழங்கப்பட்டுள்ளதாம்- மத்திய அரசை பற்றி…
ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, ஈழ பிரச்சினையில் மத்திய அரசை விமர்சனம் செய்து பேசுவது ஏற்புடையது அல்ல என, இந்திய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். விருதுநகரில் பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:– ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, ஈழ பிரச்சினையில் மத்திய அரசை விமர்சனம் செய்து பேசுவது…
இந்தியாவின் அதிகாரப்பூர்வமற்ற பொருளாதாரத் தடை: நேபாளில் 5 லட்சம் மாணவர்கள்…
இந்தியா விதித்துள்ள அதிகாரப்பூர்வமற்ற பொருளாதாரத் தடைக்கு எதிராக நேபாளத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேபாள நாட்டில் அண்மையில் புதிய அரசியல் சாசனம் பிரகடனப்படுத்தப்பட்டது. நேபாளம் உலகின் ஒரே இந்து நாடாக இருந்தபோதும் மதச்சார்பற்ற அரசியல் சாசன அமைப்பைக் கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு இந்திய அரசு தனது…
