பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லையா? நிஜத்தை தோலுரிக்கும் முஸ்லிம் பெண்ணின் நெகிழ்ச்சி…
பெங்களூர்: இந்தியாவை போன்ற சுதந்திரம் வேறு எந்த ஒரு நாட்டிலுமே இல்லை.. 'எனது இந்தியாவை' சகிப்புத்தன்மையற்ற நாடு என்று கூறும் சுதந்திரத்தை அமீர்கானுக்கு கொடுத்தது யார்? தயவு செய்து இந்துக்களின் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் சோதிக்காதீர்கள் என்று இஸ்லாமிய பெண் டாக்டர் ஒருவர் வெளியிட்டுள்ள கருத்து, இந்தியாவின் உண்மை முகத்தை…
“சமூக சீர்திருத்தப் போராளி” வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பிறந்த நாள்
"சமூக சீர்திருத்தப் போராளி" வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பிறந்த நாள் "28.11.1839" "இனிப்பை சுவீட் என்றால் அறுத்தெறி நாக்கை" -என்று முழங்கியவர் நம் காலத்தில் வாழும் உணர்ச்சிப் பாவலர் காசி அனந்தன். இதே போல் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தமிழுக்கு கேடு செய்பவனின் நாக்கை அறுப்பதோடு மட்டுமின்றி, அதை…
பள்ளியிலே தொடங்கிய ஜாதி வேறுபாடு: கயிறு கட்டி ஆதிக்கம் செலுத்தும்…
மாணவர்களுக்கு ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் பள்ளிகளில் சீருடை கொண்டு வரப்பட்டது. ஆனால் தமிழ் நாட்டின் திருநெல்வேலி மாவடத்தில் உள்ள மாணவர்களிடம் வேறு விதமாக கயிறு மூலமாக ஜாதி வேறுபாடு நிலவுகிறது. அது என்னவெனில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்…
ராஜீவ் கொலை வழக்கு… 7 பேர் தலையெழுத்து 7 நாட்களில்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப் பட்டு கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரின் தலையெழுத்து இன்னும் சரியாக ஏழு நாட்களில் முடிவாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எழுவரும் விடுதலையாவர்களா அல்லது தங்ளது வாழ்நாளின் எஞ்சிய நாட்களை காராக்ரகத்திலேயே கழிக்கப்…
மாவீரர் நாள் நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி
இலங்கை போரில் இறந்த ஈழத்தமிழ் வீரர்களின் நினைவாக மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை மாவீரர் நாள் கூட்டம் நடத்த மதிமுக, நாம் தமிழர், திராவிடர் விடுதலை கழகம் ஆகிய 3 கட்சிகளின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று உயர்நீதிமன்றம் 3 கட்சிகளுக்கும் மாவீரர்…
பணம், பெண்ணுக்கு ஆசைப்பட்டு ஐஎஸ் அமைப்பில் சேரும் இந்தியர்களின் பரிதாப…
டெல்லி: கவர்ச்சியான விளம்பரங்களை பார்த்துவிட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேரும் இந்தியர்களின் நிலைமை எவ்வளவு பாவம் என்பது தெரிய வந்துள்ளது. சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து வரும் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், சீனர்களின் பரிதாப நிலை பற்றி தெரிய வந்துள்ளது. சிரியாவில் ஜிஹாத் செய்யப் போகிறோம் என்று செல்கிறவர்கள் ஐஎஸ்ஐஎஸ்…
ஏப்ரல் 2016 முதல் மது விற்பனைக்கு முற்றிலும் தடை: முதல்வர்…
ஏப்ரல் 2016 முதல் மது விற்பனை முற்றிலுமாக தடை செய்யப்படுவதாக பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். பீஹார் சட்டசபை தேர்தலின் போது நிதிஷ் குமார், தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று பெண்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். இதையடுத்து அவர் தேர்தலில் பெரும்பான்மையான…
தூத்துக்குடியில் மீட்புபணியில் நாம் தமிழர் கட்சியினர்
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளை சரிசெய்யும் பணியில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டனர். -naamtamilar.org
அரசியல்என்பது மக்களுக்கான சேவை: நிரூபித்த தாம்பரம் நாம் தமிழர்
இன்று (25-11-15) காலை 05.30 மணி முதல் 11 மணிவரை தாம்பரம்- முடிச்சூர் சாலையில் தேங்கிய நீரை வெளியேற்றி, சாலைகளை சீரமைத்து போக்குவரத்தை சரிசெய்தனர் தாம்பரம் பகுதி நாம் தமிழர் கட்சியினர். -naamtamilar.org
“கண்ணீரில் தமிழகம்” யார் காரணம்? மழை உணர்த்தும் பாடம்? (வீடியோ…
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் கடைசியில் தர்மமே வெல்லும் என்ற பழமொழியின் ஆழமான உண்மை தமிழ்நாட்டு மக்களுக்கு தற்போது நன்றாக புரிந்திருக்கும்!!! இயற்கை வளத்தை அளித்து பங்களா, மாடி வீடுகள் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த மக்களுக்கு “மழை” நல்ல பாடத்தை கற்றுத் தந்துள்ளது. மழை வந்தாலே…
டெல்லி, மும்பை, பெங்களூருவில் தாக்குதல் நடத்த அல்-கொய்தா திட்டம்: உளவுத்துறை…
டெல்லி: டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் அல்-கொய்தா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதை அடுத்து டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் நகர டி.ஜி.பி. மற்றும்…
இந்திய தீவிரவாதிகளுக்கு மதிப்பே இல்லையாம்- ஐ.எஸ்.ஐ.எஸ்-சில் அரேபிய வீரர்களுக்கே முன்னுரிமை!
இந்திய முஸ்லிம்கள் உள்பட தெற்காசிய நாடுகளிலிருந்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைவோரை, தற்கொலைப் படையாகவே அந்த இயக்கத்தினர் பயன்படுத்துவதாக சர்வதேச உளவுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகளைக் கண்காணித்து வரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உளவுத் துறை நிறுவனங்கள், அதுகுறித்து தகவல்களை இந்திய உளவுத்துறையிடம்…
ரூ.16000 கோடி கிரானைட் ஊழல்: சி.பி.ஐ. விசாரணைக்கு சகாயம் குழு…
16,000 கோடிரூபாய் அளவுக்கு மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு தனது 600 பக்க அறிக்கையை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக நடந்த இந்த முறைகேட்டில் அதிகாரிகள் பலருக்கு…
முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு தாராளமாக செல்லலாம்… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அஸ்ஸாம்…
கவுகாத்தி: அஸ்ஸாம் மாநில ஆளுநர் ஆச்சார்யா, "இந்தியா இந்துகளுக்கானது" என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அது அடங்குவதற்குள் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு செல்லலாம் என்று கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று முன்தினம் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அம்மாநில ஆளுநர் ஆச்சார்யா…
ஏரி, குளத்தை ஆக்கிரமித்தால் இதுதான் நடக்கும் என சரியான பாடம்……
சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் அடைமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளமானது ஏரி குளங்களை ஆக்கிரமித்தால் எப்படியெல்லாம் பாதிப்பு ஏற்படும் என சரியான பாடத்தை கற்றுத் தந்துள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில்,…
மலேசியாவில் ”வணக்கம்” சொல்லி தமிழில் உரையை தொடங்கிய மோடி
கோலாலம்பூரில் இந்தியர்களிடையே இன்று உரையாற்றிய பிரதமர் மோடி தமிழில் ”வணக்கம்” சொல்லி தனது உரையைத் தொடங்கியுள்ளார். மலேசியா சென்றுள்ள பிரதமர் மோடி 2வது நாளான இன்று, இந்தியர்களிடையே உரை நிகழ்த்தியுள்ளார். வணக்கம் என்று தமிழில் தனது உரையை தொடங்கிய மோடி, எனது அருமை சகோதர சகோதரிகளே. மலேசியாவுக்கு வருவதில்…
ஒட்டுமொத்த வரிசையில் தமிழகம் பின்தங்கி விட்டது!
* கேரளா, கர்நாடகா முந்திக்கொண்டுஇருக்கிறது * வளர்ச்சியில் அசத்துகிறது அசாம், ஒடிசா * பக்கத்து புதுச்சேரியும் வியக்க வைக்கிறது * ‘தள்ளாடும்’ தமிழகமோ தத்தளிக்கிறது ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த சீரான வளர்ச்சியில் தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை தரமும் உள்ளது. மாநில அரசின் அக்கறையின்மை, அலட்சியம், திடமான நடவடிக்கை…
மனைவி கொடுக்கும் தொல்லையால் தினம், தினம் செத்து பிழைக்கிறேன்; கருணை…
பீதர்: கொடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கருணை மரணம் செய்துகொள்ள அனுமதி கோரி விண்ணப்பம் கொடுப்பதை கேட்டுள்ளோம். ஆனால், மனைவி கொடுமை தாங்க முடியாமல், கருணை மரணத்திற்கு அனுமதி தர வேண்டும் என்று கணவர் ஒருவர் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ராம்நகரில் வசிப்பவர் விக்னேஷ்,…
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர 2 தமிழக இளைஞர்கள் முயற்சி-…
சென்னை: உலகின் மிக கொடூரமான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற தமிழகத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் துருக்கியில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்காசிய நாடுகளான சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் செயல்பாடுகளில், இந்தியாவைச் சேர்ந்த,…
தமிழகத்திலும் சர்ச்சையாகும் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா- திட்டவட்டமாக…
சென்னை: வேலூரில் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடத்த அனுமதித்தால் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலர் இஸ்மாயில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், மைசூரை ஆண்ட திப்பு சுல்தான்…
கருத்தொற்றுமை இல்லாமல் நதிகள் இணைப்புச் சாத்தியம் இல்லை
நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து அரசியல் தலைவர்களும் கருத்தொற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே நதிகள் இணைப்பு என்பது சாத்தியமாகும் என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கூறினார். வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தேசிய நீர்வழிச் சாலை மூலம் நதிகள் இணைப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கைத்…
கோட்சேவை நாயகனாக்கினால், அகிம்சை காந்தி யார்?
காந்தியடிகளை சுட்டுக்கொன்ற கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளான நவம்பர் 15 ம் திகதியை, சில இந்து மத அமைப்புகள் வீரவணக்க நாளாக அனுசரித்தன. இதற்கு ஒருபக்கம் ஆதரவு இருந்தாலும், இந்தியாவின் தேசத்தந்தையாக போற்றப்படும் காந்தியடிகளை கொன்றவன் நாயகனா? என பலத்த எதிர்ப்பும் காணப்படுகிறது. அகிம்சைக்கும், சுதந்திரத்திற்கும் தீண்டாமைக்கும் மத நல்லிணக்கத்துக்காகவும்…
சென்னையில் இவ்வளவு மழை பெய்தும் எல்லாமே வீண்.. கடலில் போய்…
சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக அடையாறு, கூவம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருந்தாலும், பெருமளவு நீர் கடலில் கலந்துள்ளதாக புகார் எழுந்திருக்கிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக கடந்த 15 நாட்களில் சென்னையில் மட்டும் 623 மில்லிமீட்டர் மழை…
