கிறிஸ்தவர் மதம் மாறாமல் இந்து கோவிலில் திருமணம் செய்வது சட்டப்படி…

கலப்புத் திருமணம் செய்யும்போது கிறிஸ்தவர் ஒருவர் மதம் மாறாமல் இந்து பெண்ணை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டது சட்டப்படி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை தாக்கல்…

வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்க 10 புதிய ஏரிகள்…

சென்னை, நவ. 19– பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை ஓய்ந்து 4 நாட்கள் ஆகியும் இன்னும் இயல்பு வாழ்க்கை எட்டிக்கூடப் பார்க்கவில்லை. சென்னை புறநகர் பகுதிகளில் மட்டும் வெள்ளத்தில் சிக்கி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர்…

1000 ஆண்டுகள் பழைமையான சோழர் கால வெண்கலச் சிலை: இந்தியா…

தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட சுமார் 1000 ஆண்டுகள் பழைமையான சாமி சிலைகள் விரைவில் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக கோவில்களில் இருந்து கடந்த 2000-ம் ஆண்டு முதல், கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் என்பவர் வெண்கல சிலைகள் பலவற்றை நியூயோர்க்கிற்கு கடத்தியுள்ளார். அங்கு…

மாற்று பாலினத்தவருக்கான உரிமைகள்களுக்கு முன்னுரிமை: ஐ.நா.வில் இந்தியா

நியூயார்க்: மனித உரிமைகள் தொடர்பான பேச்சுவார்த்தையில், ஐக்கிய நாடுகள் சபை மதம், மற்றும் கலாச்சாரம் சார்ந்த பின்புலங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. உலக நாடுகளுக்கிடையிலான மனித உரிமை கோட்பாடுகள் ஒருமித்த கருத்தை உடையனவாக சீரானதாக இல்லை, எனவே அந்நாடுகளுடனான மனித உரிமை குறித்த பேச்சு…

தண்ணியில மிதந்து தமிழகமே டெட்பாடி…தடுக்க என்ன திட்டம்னு கேட்காதே தடியடி!…

புழல் சிறையிலிருந்து வெளியே வந்த கோவன், மழை வெள்ளம் குறித்து பாடிய பாடல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூடு டாஸ்மாக்கை மூடு என்ற பாடலை பாடியதற்காக தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட கோவன், நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் புழல் சிறையிலிருந்து வெளியே வந்த கோவனை வரவேற்க,…

இரு திராவிடக் கட்சிகளின் பேராசையும், சிதையும் தமிழக மக்களின் வாழ்க்கையும்!

இன்று வட தமிழ் நாட்டில் குறிப்பாக கடலூர், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப் போயுள்ளது. கடந்த பத்து நாட்களாக கனமழை வட தமிழ்நாட்டை உலுக்கி எடுத்து விட்டது. வழக்கம் போல இந்தாண்டும் கடலூர் மாவட்டம் புயல் மற்றும்…

மணிப்பூரில் 18 ராணுவ வீரர்கள் படுகொலை- என்.எஸ்.சி.என்.(கப்லாங்) பயங்கரவாத இயக்கமாக…

டெல்லி: மணிப்பூரில் 18 ராணுவ வீர்ர்கள் படுகொலைக்கு காரணமான நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில்(கப்லாங்) அல்லது என்.எஸ்.சி.என்(கப்லாங்) அமைப்பை மத்திய அரசு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக பிரகடனம் செய்துள்ளது. மணிப்பூரில் இந்திய ராணுவத்தினர் மீது இந்த ஆண்டின் தொடக்கத்தில் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களில் ராணுவத்தினர்…

சென்னையில் 40 ஆண்டுகளில் இல்லாத கனமழை

சென்னை: சென்னை தாம்பரத்தில் ஒரே நாளில் 33 செ.மீ அளவிற்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. இது சென்னையில் கடந்த 40 ஆண்டுகளுக்குப் பின்னர் கொட்டிய மழை அளவாகும். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 37 செ.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி…

சென்னை நகரமே தீவாக மாறிவிட்டது!

* செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் புது ஆபத்து * குடும்பம் குடும்பமாக மக்கள் வெளியேறும் பரிதாபம் * வேளச்சேரி, ஓஎம்ஆர் முற்றிலும் துண்டிப்பு * அடுக்குமாடி வீடுகளில் தவித்தவர்கள் ஹெலிகாப்டரில் மீட்பு சென்னை : வடகிழக்கு பருவமழை குறித்து வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்திருந்தும் தமிழக அரசு…

நல்லிணக்கத்தை விரும்பும் இந்துக்கள்; சகிப்புத்தன்மை குறித்து தலாய்லாமா

புதுடில்லி: பீகார் தேர்தல் முடிவு மனித நல்லிணக்கத்தை உணர்த்துகிறது என்றும், இம்மாநில மக்கள் மனித ஒற்றுமையை காட்டியுள்ளனர் ,மேலும் தேர்தல் முடிவு சகிப்புத்தன்மையின்மைக்கு எதிரானது என்றும் புத்த மத தலைவர் தலாய்லாமா கூறியுள்ளார் . பீகார் தேர்தலில் ஏற்பட்டுள்ள முடிவுகள் வரவேற்கத்தக்கது, இது மிக நன்மை தருவதாகும், மனித…

செம்மரக்கட்டை கடத்தல் கும்பல் தலைவன் ஆந்திர போலீசாரிடம் ஒப்படைப்பு

மொரீஷியசில் சர்வதேச போலீசாரால் கைது செய்யப்பட்ட சர்வதேச செம்மரக்கட்டை கடத்தல் கும்பல் தலைவர் கங்கி ரெட்டியை ஆந்திர மாநில போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை பலத்த பாதுகாப்புடன் ஆந்திர போலீசார் விமானத்தில் ஐதராபாத்துக்கு கொண்டு வந்தனர். கங்கி ரெட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம்…

தொடர் கனமழையால் தமிழகத்தில் 112 பேர் பலி

தமிழகத்தில் கனமழையால் பலியானவர்களின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம், இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. கனமழையால்…

சென்னையோ வெள்ளத்தில்…வேதனையோ உள்ளத்தில்…

சென்னையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு மழை கொட்டு கொட்டென்று கொட்டிவருகிறது.எந்த பக்கம் போனாலும் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்து காணப்படுகிறது. இவ்வளவு மழை பெய்தாலும் இந்த மழை நீரை சேமித்துவைத்து பயன்படுத்தும் வாட்டர் மேனேஜ்மென்ட் நம்மிடம் இல்லை என்பதுதான் வேதனை. சென்னையில் பெய்வது போல நான்கு மடங்கு…

திருநங்கைகளுக்கு தனி கொள்கை ; வழிகாட்டுகிறது கேரளா

திருவனந்தபுரம் : திருநங்கைகளுக்கு தனி கொள்கை வகுத்ததன் மூலம், நாட்டிலேயே மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகி உள்ளது கேரளா. திருநங்கைகளின் நலனுக்காக ஒவ்வொரு மாநிலமும் ஒரு திட்டம் வைத்திருக்கின்றன. ஆனால் எங்கும் அவர்களுக்கு என தனி கொள்கை இல்லை. இப்போது முதன்முதலாக கேரளா, அக்கொள்கையை அறிவித்துள்ளது.கேரள சமூ நீதி துறை…

மோடியின் தொடர் வெளிநாட்டு பயணங்கள்: ஏன்? எதற்காக?

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர வெளிநாட்டுப் பயணம் ஒரு புதிரான நடவடிக்கையாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது. இதுபற்றி எதிர்க்கட்சிகளும், மக்களும் ஊடகங்களும் நிறையவே விமர்சித்துக் கொண்டிருக்கின்றன. இது போன்ற விமர்சனங்கள் இப்போது வெளிநாட்டினராலும் முன்வைக்கப்படுகிறது. அதில் முக்கியமானதாக பிபிசியின் வணிக ஆசிரியர் கமல் அகமது சமீபத்தில் கூறியிருப்பதுதான், இந்திய…

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தோல்வி: இந்தியா…

பயங்கரவாதத்துக்கு எதிரான திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தோல்வியடைந்துவிட்டதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஆண்டறிக்கை மீதான விவாதம், நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச் சபையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஐ.நா. சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி அசோக்குமார் முகர்ஜி பேசியதாவது: உலக நாடுகளுக்கு இடையே…

கடலூரில் ரூ1,000 கோடிக்கு சேதம்… படுமந்தமாக நிவாரணப் பணிகள்.. கடும்…

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் ரூ1,000 கோடிக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் நிவாரணப் பணிகள் படு மந்தமாக இருப்பதால் பொதுமக்கள் கொந்தளித்து போயுள்ளனர். நிவாரணப் பணிகளை செய்துவருகிறோம் என முதல்வர் ஜெயலலிதா படத்தை முன்னிலைப்படுத்தி பேட்டி தருவதில் அக்கறை காட்டும் அமைச்சர்கள் 4 நாட்களாக…

தண்ணீரில் மூழ்கி தத்தளிக்கும் சென்னை: முதல்வர் தொகுதியில் மேயரை விரட்டியடித்த…

முதல்வரின் தொகுதியான சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நிவாரண நடவடிக்கைகலை மேற்பார்வையிட சென்ற அதிகமுகவினரை பொது மக்கள் அடித்து விரட்டியுள்ளனர். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியின் மேற்குப்பகுதி மிகவும் தாழ்வான பகுதி என்பதால், நேதாஜிநகர், குமரன்நகர், துர்காதேவி நகர், மூப்பனார் நகர், மீனாம்பாள் நகர், ஜெ.ஜெ.நகர், எழில்நகர், தண்டையார்பேட்டை, கொடுங்கையூர் போன்ற…

பிரதமர் மோடிக்கு எதிராக லண்டனில் வெடித்த உக்கிர போராட்டங்கள்!

பிரதமர் நரேந்திர மோடியின் இங்கிலாந்து வருகைக்கு எதிராக நூற்றுக்கணக்கான இந்தியர்கள், "பயங்கரவாதியே திரும்பிப் போ" முழக்கத்துடன் பிரமாண்ட போராட்டங்களை லண்டனில் நடத்தியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாகவே லண்டனில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.…

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம், முறைப் பெண்களுடன் திருமணம்: கொரியர்கள் தமிழர்களின்…

பொங்கல் பண்டிகையை கொண்டாடும் கொரியர்கள், தமிழர்களின் வழிவந்தவர்களா என உலகத் தமிழறிஞர்கள் ஆராய்ந்து வருகின்றனர். காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் சி.சிதம்பரம் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், கொரிய மொழியில் உள்ள பல சொற்கள் தமிழ் சாயலில் அமைந்திருக்கின்றன. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கில், கனடாவின்…

“தானே” புயல் சேதத்தை விட வெள்ளத்தால் அதிக உயிர் சேதம்:…

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் தாமதமாக வழங்கப்படுவதால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. அந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ளது. 2000-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்திருப்பதால்…

திப்பு சுல்தான் பற்றி தவறாக பேசினால், கொல்லப்படுவாய்! பேஸ்புக்கில் மிரட்டல்

திப்பு சுல்தான் பற்றி தவறாக பேசினால், கொல்லப்படுவாய் என மைசூர் தொகுதி பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவுக்கு பேஸ்புக்கில் மிரட்டல் விடுத்துள்ளனர். திப்புசுல்தான் சுதந்திர போராட்ட தியாகி கிடையாது,தேச துரோகி என்று கர்நாடக பாஜக தலைவர்கள் கூறிவரும் நிலையில், 'மைசூர் ஹுலி சாஹிதே மிலாத் மஹான் திப்பு சுல்தான்'…

இந்துக்களுக்கு எதிராக அநியாயம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை நவாஸ்…

பாகிஸ்தானில் இந்துக்களுக்கு எதிராக அநியாயம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நவாஸ் செரீப் உறுதி அளித்துஉள்ளார். பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது வன்முறை சம்பவங்கள் நடைபெறுவது தொடர்பாக சர்வதேச சமூதாயம் கவலையை வெளிப்படுத்திய நிலையில், கராச்சியில் தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர்…