பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சர்வதேச தரவரிசையில் முதலிடத்தை பிடித்த சாய்னா நேவால் – பிரதமர்…
இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் இன்று சர்வதேச தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். அத்துடன், நம்பர்-1 இடத்தைப் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் அவர் எட்டினார். உலகின் நம்பர்-1 இடத்தை எட்டிப்பிடித்த சாய்னாவுக்கு பிரதமர் நரேந்திர…
பிரதமரிடம் தமிழக எம்.பி.க்கள் முறையீடு: காவிரியில் கர்நாடகத்தின் புதிய அணை…
தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சனிக்கிழமை சந்தித்து வழங்கிய தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள். மேக்கேதாட்டுவில் புதிய அணையைக் கட்ட கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையில், மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று தமிழக எம்.பி.க்கள் குழுவினர்…
“மங்களா வங்கி” பிச்சையெடுப்பவர்களுக்காக பிச்சைக்காரர்களே தொடங்கிய வங்கி
பீகாரில் பிச்சைக்காரர்களின் நலனை கருத்தில் கொண்டு, பிச்சைக்காரர்கள் இணைந்து புதிதாக வங்கி ஒன்றை தொடங்கியுள்ளனர். பீகாரின் கயா நகரில் புகழ்பெற்ற மங்கள கவுரி ஆலயம் உள்ளது, இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர். இதனால் இந்த கோவில் பிச்சையெடுப்பதற்கு என்றே கூட்டம் அலை மோதும். இந்நிலையில் பிச்சை…
காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதை தடுக்க, எதிரெதிர் துருவங்களான…
காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதை தடுக்கக் கோரும் சட்டசபை தீர்மானத்தை, பிரதமரிடம் வழங்க, தமிழகத்தைச் சேர்ந்த, எதிரெதிர் துருவங்களான தி.மு.க., - அ.தி.மு.க., ஒன்று சேர்கின்றன. அவற்றுடன், பா.ம.க., - பா.ஜ., - காங்., - கம்யூனிஸ்ட் என, எல்லா கட்சிகளின் எம்.பி.,க்களும் டில்லி செல்ல முன்வந்துள்ளனர்.…
சட்ட ரீதியாக தமிழக அரசு தடை ஏற்படுத்தினாலும், அதையும் மீறி…
காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் திட்டமிட்டபடி அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக சட்ட மேலவையில் நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார். அவர் கூறுகையில், காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்டுவதற்கு அரசியல், சட்ட ரீதியாக தமிழக அரசு தடைகளை ஏற்படுத்தினாலும், அதையும் மீறி அணை கட்டுவது உறுதி. தமிழகத்தின்…
கர்நாடகம் புதிய அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும்: மத்திய அரசை…
மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சியை உடனடியாகத் தடுத்து நிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்த இந்தத் தீர்மானம், அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.…
ஏமனில் வாழும் இந்தியர்களை மீட்க சிறப்பு கப்பல்களை அனுப்ப மத்திய…
உள்நாட்டு போர் தீவிரம் அடைந்துள்ள ஏமனில் வாழும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு சிறப்பு கப்பல்களை அனுப்ப உள்ளது. ஏமனில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்யுள்ளனர். நாட்டில் பல்வேறு இடங்களில் தாக்குதலில் ஈடுபட்ட அவர்கள், தலைநகர் சனாவை கைப்பற்றியுள்ளனர். போர் பதற்றம் அதிகரிதுள்ளதையடுத்த அங்கு உள்ள இந்தியர்களை…
வசதி படைத்தவர்கள் மானியத்தை கைவிட வேண்டும் – நரேந்திர மோடி…
வசதி படைத்தவர்கள் எரிவாயு மானியத்தை கைவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் நடந்த சர்வதேச எரிசக்தி குறித்த மாநாட்டை துவக்கி வைத்துப் பேசிய அவர், வசதி படைத்தவர்கள் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும். இதனால் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழைகள் பயன்பெற…
மேக்கேதாட்டுவில் அணை கட்ட தடை கோரி தமிழகம் வழக்கு
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதற்குத் தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வியாழக்கிழமை வழக்கு தாக்கல் செய்தது. மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்காக 2015-16 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கர்நாடக அரசு ரூ.25 கோடி ஒதுக்கியுள்ளது. மேக்கேதாட்டுவில் இரண்டு அணைகள் கட்டும்…
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன
போபால்: ''கடந்த இரு ஆண்டுகளாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. இவற்றை தடுக்க, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,'' என, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார்.மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடந்த தடயவியல் துறை தொடர்பான நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான…
கங்கை நதி தூய்மை திட்டம்: 5 மாநில முதல்வர்களுடன் மோடி…
புதுடில்லி: பா.ஜ.வின் கனவு திட்டமான கங்கையை தூய்மை படுத்தும் திட்டம் குறித்து 5 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று விரிவான ஆலோசனை நடத்துகிறார். மத்தியில் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான கங்கை தூய்மை திட்டம் அறிவிக்கப்பட்டது. லோக்சபா தேர்தலில்…
வனத்துறைக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும்: கொங்குநாடு ஜனநாயக கட்சி…
தமிழக வனத்துறைக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும் என்று கொங்குநாடு ஜனநாயக கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வனப்பகுதியில் மனித - விலங்கு மோதல்களால் அரியவகை விலங்கினங்களின் உயிரிழப்பு சட்டவிரோத மின்சார வேலிகளாலும், வாகனங்களாலும், தற்காப்பு கருதி சுட்டுக்கொல்லப்படுவதாலும் தொடர்ந்து நடைபெற்றுவந்த வண்ணம்…
1000 கிராமங்களுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுத்த ‘Water man…
ராஜஸ்தானை சேர்ந்த "Water man of India" என்றழைக்கப்படும் ராஜேந்திர சிங் என்பவருக்கு, உயரிய விருதான 'ஸ்டாக்ஹோம் வாட்டர்' பரிசு வழங்கப்பட்டுள்ளது. தண்ணீர் தொடர்பான துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு சுவீடன் நாட்டைச் சேர்ந்த அமைப்பு, ‘ஸ்டாக்ஹோம் வாட்டர்’ பரிசை ஆண்டு தோறும் வழங்கி வருகிறது. இந்த பரிசை இந்த…
யார் இவர்….என்ன செய்தார்?
சமுதாயத்தில் எந்தவித பலனும் எதிர்பார்க்காமல் ஒரு லட்சியத்திற்காகவோ அல்லது ஒரு கொள்கைக்காகவோ நம்முடைய உழைப்பினை வழங்குவது சமூக சேவை ஆகும். மக்களின் தேவைகளுக்காக பாடுபட பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சமூகத்தில் இயங்கி வருகின்றன. ஒரு குழுவாக இருந்து செயல்படும் தொண்டு நிறுவனங்களுக்கு மத்தியில் தனி ஆளாக ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே…
எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு இழுவைப்படகுகளை பயன்படுத்தமாட்டோம்!- இந்திய மீனவர்கள் இணக்கம்
எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு பாக்கு நீரிணையில் இழுவைப்படகுகளை பயன்படுத்துவதில்லை என்று தமிழக மீனவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர். இந்தநிலையில் இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையில் நேற்று சென்னையில் இடம்பெற்ற சந்திப்பு சுமுகமாக முடிந்திருக்கிறது. இந்திய மீனவர்கள் இழுவைப்படகுகளை பயன்படுத்துவதன் காரணமாக இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் பிரச்சினை தொடர்ந்து வருகிறது.…
ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை கூலிப்படை வைத்து கொல்ல சதி?
திருச்சி: நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை கூலிப்படையை வைத்து கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டு வருவதாக திருச்சி சிறையில் கைதிகள் பேசிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகளை விசாரித்து வருகிறார். அவருக்கு இருமுறை கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.…
திருமணம் ஆனது முதல் தினமும் தன் மனைவியின் காலில் விழுந்து…
டெல்லியில் முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ளவர் சந்தீப் குமார். இவர் தன்னுடன் கல்லூரியில் படித்து வந்த ரீத்து வர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆனது முதல் தினமும் தன் மனைவி…
நடுரோட்டில் ஊசலாடிய வாலிபரின் உயிர்! ஓடி வந்து முதலுதவி கொடுத்த…
விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த வாலிபர் ஒருவருக்கு மனிதாபிமானத்துடன் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் முதலுதவி செய்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டக் கழக செயலாளரும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இவர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா மற்றும் மீண்டும் அவர் முதல்வராக வேண்டி நடைபெற்ற வழிபாட்டில் கலந்து…
கடவுளின் பெயரால் நாம் ஏன் சண்டையிட்டு கொள்ள வேண்டும்? ராஜ்நாத்…
டெல்லியில் இன்று நடைபெற்ற மாநில சிறுபான்மையினர் ஆணையங்கள் கூட்டு மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உருக்கமாக பேசியுள்ளார். டெல்லியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சிறுபான்மையின பிரிவுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். அதில் கலந்துகொண்டு பேசிய ராஜ்நாத் சிங், தாய் மதத்துக்கு திரும்புதல்…
மாநிலங்கள் விரும்பினால் முந்தைய சட்டத்தை செயல்படுத்திக் கொள்ளலாம்: மோடி
2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை விவசாயிகள் பலனடையும் வகையில் மேம்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதை விரும்பாத மாநிலங்கள், தாராளமாக முந்தைய நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை அமல்படுத்தலாம்'' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். வானொலி நிகழ்ச்சியான மான்கி பாத் மூலம் நாட்டு மக்களுக்கு அவர்…
தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மத்திய அரசு ஒரு…
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியபோது, காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மத்திய அரசு ஒரு போதும் செயல்படாது. எனவே, 28 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்பு போராட்டம் தேவையற்றது. மீத்தேன் எடுப்பதற்கான…
ஒப்பந்தத்தை ரத்து செய்வதால் எந்தப் பயனும் இல்லை – சீமான்
ஒப்பந்தத்தை ரத்து செய்வதால் எந்தப் பயனும் இல்லை… மீத்தேன் திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும்! – செந்தமிழன் சீமான் மீத்தேன் பிரச்னை குறித்து மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், அக்கட்சியின் தலைமை…
கர்நாடகா அணைகட்டும் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் சென்னையில்…
சென்னை: கர்நாடகா அணைகட்டும் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் சென்னையில் தொடங்கியது. சென்னை ராயப்பேட்டையில் தொடங்கியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் விவசாய அமைப்புகள், மற்றும் பல்வேறு கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். தேமுதிக, மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள், ம.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.…
