பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ரேபரேலியில் ரயில் கவிழ்ந்து: 22 பேர் பலி; 150 பேர்…
ரேபரேலி வாரணாசியில் இருந்து டேராடூன் நோக்கி சென்ற வாரணாசி-டேராடூன் எக்ஸ்பிரஸ் ரயில், ரேபரேலியில் விபத்தில் சிக்கியது. இதில், சம்பவ இடத்தில் 15 பேர் பலியாயினர். பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. 150 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். .வாரணாசி - டேராடூன் ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை…
ஐ.எஸ் பிடியில் 39 இந்தியர்கள்? துருக்கியிடம் உதவி கோரும் இந்தியா
ஐ.எஸ் பிடியில் சிக்கியுள்ள 39 இந்தியர்களை மீட்க உதவுமாறு துருக்கிக்கு, இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈராக்கில், வேலை செய்து வந்த 39 இந்தியர்கள் ஐ.எஸ் தீவிரவாதிகள் கையில் சிக்கியுள்ளனர். இது தொடர்பாக துருக்கி வெளியுறவுத்துறை மந்திரி மெவ்லுட் கவுசொக்லுவுடன்(Mevlut Cavusoglu) பேசிய சுஷ்மா சுவராஜ், ஐ.எஸ்…
மறைமுகப் போரைக் கைவிட வேண்டும்: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
பயங்கரவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி மறைமுகப் போர் தொடுப்பதை பாகிஸ்தான் கைவிட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்தார். பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதை நிறுத்தினால் தெற்காசிய நாடுகளின் பாதுகாப்புச் சூழல் மேம்படும் என்றும் அவர் தெரிவித்தார். பயங்கரவாத ஒழிப்பு குறித்த…
விவசாயிகளுக்கு எதிராக எதையும் செய்ய மாட்டோம்: அமைச்சர் கட்கரி
நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம் மீதான பயத்தை விவசாயிகள் நீக்கிவிடுங்கள், விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு எந்த செயலையும் செய்யாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். சமிக்சா அதிவேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நிதின் கட்கரி, மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆதரவாகவே செயல்படும், விவசாயிகளுக்கு…
தமிழக மற்றும் இலங்கை மீனவர்களிடையேயான 3வது கட்ட பேச்சுவார்த்தை
சென்னை: தமிழக மற்றும் இலங்கை மீனவர்களிடையேயான 3வது கட்ட பேச்சுவார்த்தையை சென்னையில் வரும் 24ம் தேதி நடத்த தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அத்துமீறி தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் இருதரப்பு…
கிரானைட் புகார்களை விசாரிக்க 19 பேர் கொண்ட குழு அமைப்பு:…
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான அதிகாரிகள் குழுவை நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இது தொடர்பான விசாரணையின் போது கிரானைட் முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட ஏராளமான பொதுமக்கள் சகாயத்திடம் மனுக்கள் அளித்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி…
நிலம் கையகப்படுத்தும் மசோதா ஓட்டெடுப்பில் ஆஜராகாத எம்.பி.க்களிடம் மோடி கண்டிப்பு
டெல்லியில் நேற்று காலை பா.ஜனதா கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையாநாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, பாராளுமன்றத்தில் நிலம் கையகப்படுத்துதல் மசோதா ஓட்டெடுப்பின்போது, சபையில் ஆஜராகாத 25 எம்.பி.க்களின் பெயர்களை வெங்கையாநாயுடு வாசித்தார். அவர்கள் எழுந்து நின்றனர்.…
கள்ள நோட்டா? நல்ல நோட்டா?… கண்டறிய முடியாத அளவுக்கு துல்லியமாக…
டெல்லி: கள்ள நோட்டுக்களின் புழக்கத்தைத் தடுக்க நாடு முழுவதும் காவல்துறையினர் கடுமையாக போராடி வருகின்றனர். போகிற போக்கைப் பார்த்தால் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதை நிறுத்தி விடலாமா என்ற அளவுக்கு நிலைமை போய்க் கொண்டுள்ளது. போலி ரூபாய் நோட்டு தொடர்பான பல வழக்குகளை கையாண்டு கொண்டுள்ள…
மீண்டும் மீண்டும் “சுடும்” ரணில்… இந்தியா அமைதி காப்பது ஏன்?
இலங்கை கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்தால் அவர்களை சுடுவோம் என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால் இதற்கு இந்தியத் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கண்டனமும் செலுத்தப்படாதது வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதாக உள்ளது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர், அத்துமீறி…
மாநிலங்களவையில் நிலம் கையக மசோதாவை எதிர்க்க வேண்டும்: எதிர்க் கட்சிகளுக்கு…
மாநிலங்களவையில் நிலம் கையக மசோதா தாக்கல் செய்யப்படும்போது அதை நிறைவேற்ற அரசு மேற்கொள்ளும் முயற்சிகளைத் தோற்கடிக்குமாறு எதிர்க் கட்சிகளை சமூக சேவகர் அண்ணா ஹசாரே கேட்டுக் கொண்டுள்ளார். நிலம் கையக மசோதா தொடர்பாக முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அண்ணா ஹசாரே கடிதம் எழுதியுள்ளதாக அவரது உதவியாளர் விநாயக் பாட்டீல்,…
நமது வாழ்க்கை முறை தவறாகப் போயிருப்பதற்கு கெஜ்ரிவாலின் உடல்நிலைதான் நல்ல…
பெங்களூர்: நமது தவறான, படபடப்பான வாழ்க்கை முறைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலே மிகச் சிறந்த உதாரணம் என்று பெங்களூரைச் சேர்ந்த ஜிந்தால் இயற்கை மருத்துவக் கழகத்தின் முது நிலை மருத்துவர் டாக்டர் பபீனா நந்தகுமார் கூறியுள்ளார். தற்போது கெஜ்ரிவாலின் உடலிலிருந்து பெருமளவிலான நச்சுக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.…
ஆம்பளைகளை ‘வரதட்சணை கேஸில்’ மாட்டிவிட்டு ஹாயா இருக்க நினைக்கும் பெண்களே..…
டெல்லி: வரதட்சணை கொடுமையை சமரசத்துக்குள்பட்ட குற்றமாக்கும் வகையில், இந்திய தண்டனைவியல் சட்டத்தின் 498ஏ பிரிவில் திருத்தம் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய தண்டனைவியல் சட்டத்தின் 498ஏ பிரிவில், கணவர் அல்லது அவரது குடும்பத்தினருக்கு எதிராக பெண் அல்லது அவரது குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை தொடர்பாக புகார் அளித்தால்,…
இலங்கை தமிழர்கள் வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்திய பிரதமர் மோடி:…
பிரதமர் மோடியின் இலங்கைப் பயணம், இலங்கை தமிழர்கள் வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இலங்கை சுற்றுப் பயணத்தை முடித்து கொண்டு நாடு திரும்பி உள்ளார். இந்நிலையில் அவரது சுற்றுப்பயணம் குறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், இந்திய பிரதமர் ஒருவர்…
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொடூர தாக்குதல்: படுகாயங்களுடன்…
கச்சத்தீவு அருகே மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி தமிழக மீனவர்கள் மீது இன்று இலங்கை கடற்படையினர் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று மீன் பிடித்துக் கொண்டிருந்த பகுதிக்கு ஐந்து ரோந்துப் படகுகளில் வந்த கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு அந்த இடத்தை விட்டு…
நாகலாந்தில் மீண்டும் மக்கள் காமக் கொடூரன் ஒருவரை அடித்தே கொன்றுள்ளார்கள்…
இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் , பள்ளி மாணவி ஒருவரை கற்பழித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்ட நபரை மக்கள் போலிஸ் நிலையம் புகுந்து வெளியே இழுத்து வந்து அடித்தே கொலை செய்தார்கள். இந்த பரபரப்பு ஓயாமுன்னரே அடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது . 11 வயது சிறுமி…
நடுரோட்டில் உயிருக்கு போராடிய பெண்: புகைப்படம் எடுத்த பொதுமக்கள்
மேற்குவங்க மாநிலத்தில் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடி கொண்டிருந்த போது, அங்கிருந்த பொதுமக்கள் அவருக்கு உதவி எதுவும் செய்யாமல், அவரை புகைப்படம் மட்டும் எடுத்து சென்றுள்ளனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த அப்ஸா காத்தூன் (28) என்ற பெண்மணி, வெள்ளிக்கிழமை காலை தனது மகள்கள் ஹாஷா…
மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு தடை… மார்ச் 15 முதல்…
சென்னை: மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு வரும் 15ம் தேதி முதல் தடை விதிக்கப் பட்டிருப்பதாக தமிழக அரசிதழில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அரசிதழில் கூறியிருப்பதாவது :- "மனிதக் கழிவுகளை மனிதனே…
கிரானைட் முறைகேடு விசாரணை: சகாயம் குழுவுக்கு மேலும் 8 வாரம்…
கிரானைட் முறைகேடு தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க சகாயம் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மேலும், 8 வாரம் அவகாசம் வழங்கியுள்ளது. சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்படும் கனிம வளங்கள் குறித்து விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைக்க வேண்டும். குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…
விமானத்தைக் கடத்தி ஜெயலலிதாவை விடுவிக்க திட்டமிட்டேன்: ஹூசைனி பரபரப்பு பேட்டி
ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆக வேண்டும் என தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்ட ஹூசைனி, விமானத்தைக் கடத்தி ஜெயலலிதாவை விடுவிக்க திட்டம் வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையாக வேண்டும் என்று தன்னை தானே சிலுவையில் அறைந்து…
வறுமையின் பிடியில் மூத்த காங்கிரஸ் பிரமுகர் கிள்ளிவளவன்- 5 லட்சம்…
சென்னை: தமிழகத்தில் வறுமையில் வாடும் மூத்த காங்கிரஸ் பிரமுகர் கிள்ளிவளவனுக்கு மாதம் ரூபாய் 5 ஆயிரம் கிடைக்க அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஏற்பாடு செய்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பேரறிஞர் அண்ணாவோடு நெருங்கிப் பழகியவரும், பல்வேறு…
நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கு: மன்மோகன் சிங்குக்கு நீதிமன்றம் சம்மன்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லா, நிலக்கரித் துறை முன்னாள் செயலர் பி.சி. பரேக் உள்ளிட்ட 6 பேரையும் ஏப்ரல் 8ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி அழைப்பாணை (சம்மன்) அனுப்ப, தில்லி சிபிஐ…
சென்னை சுங்க இல்லம் முற்றுகை வைகோ உள்பட நான்காயிரம் பேர்…
காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், தமிழகத்தின் உயிர் வாழ்வாதாரங்களில் தலையாயதான காவிரி நதிநீர் உரிமையைப் பாதுகாக்கவும், சட்ட விரோதமாகவும், நீதிக்குப் புறம்பாகவும் கர்நாடக மாநிலத்தில் மேகதாது தாதுமணலில் இரண்டு அணைகளைக் கட்ட முனைந்துவிட்ட கர்நாடக அரசின் வஞ்சகத் திட்டத்தை முற்றாகத் தடுத்து நிறுத்தவும், தஞ்சை மாவட்டத்திலும், சிவகங்கை மாவட்டத்திலும்…
‘நாங்கள் எங்கும் உள்ளோம்’: ஹரியானா அரசு இணையதளத்தை ஹேக் செய்த…
சன்டிகர்: ஹரியானா அரசு இணையதளத்தை இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் ஹேக் செய்தனர். ஈராக் மற்றும் சிரியாவில் அட்டகாசம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹரியானா அரசின் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் இணையதளமான www.scertharyana.in கடந்த ஞாயிற்றுக்கிழமை…
