21 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஹைதர் அலி கைது

சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 21 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த ஹைதர் அலியை கோவை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 1989-ஆம் ஆண்டு இந்து அமைப்பு நிர்வாகி வீரகணேஷ் கோவையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது இறுதிச் சடங்கில் கலந்து விட்டு திரும்பிய இந்து…

கல்வி தகுதி பற்றி பொய்யான தகவல்: ஸ்மிருதி இரானிக்கு 6மாதம்…

ஸ்மிருதி இரானி, தனது கல்வி தகுதி குறித்து பொய் தகவல் அளித்திருப்பதாக அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6 மாத சிறை தண்டனை கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில், ஸ்மிருதி இரானி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.…

இந்திய மாம்பழத்தை சோதனை செய்ய வருகிறது இங்கிலாந்து

மாம்பழ ஏற்றுமதிக்கான தடையை நீக்க ஐரோப்பிய நிபுணர்கள் இந்தியா வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மாம்பழங்கள் அடங்கிய சில பெட்டிகள் பாதிக்கப்பட்டது பிரஸ்ஸல்சில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஆண்டு மே மாதம் முதல் மாம்பழ ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை உத்தரவினால் இந்திய மாம்பழ…

உ.பி. பாலியல் வல்லுறவு: பாஜக மகளிர் அணி போராட்டம்

உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டு பதின்ம வயதுப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து திங்களன்று பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வர் அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர். உத்தர பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் அதன் முதலமைச்சர்…

வெளியுறவுக் கொள்கையை வைத்து இந்திய எல்லைகளை மீட்பாரா புதிய பிரதமர்?

புதுடில்லி : இந்தியா கிட்டதட்ட தனது எல்லைப்புற பாதுகாப்பை இழந்துள்ள நிலையிலேயே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வெளியுறவுக் கொள்கைகள் எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளை முடக்கி வைத்து…

தெலங்கானா மாநிலம் இன்று உதயம்

நாட்டின் 29ஆவது மாநிலமாக உதயமாகவுள்ள தெலங்கானா மாநிலத்தின் முதல்வராக தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் திங்கள்கிழமை பதவி ஏற்க உள்ளார். ஆந்திரப் பிரிவினையை வலியுறுத்தி அந்த மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, அண்மையில் தெலங்கானா மாநில பிரிவினைக்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.…

29 இந்திய மீனவர்கள் இலங்கை படையினரால் கைது

இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்து, மீன்பிடித்த 29 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாகக் இலங்கை கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். ஆறு படகுகளில் வந்த இந்த மீனவர்கள் தலைமன்னாரில் உள்ள கடற்படை முகாமுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள அதேவேளை, மேலும் ஒரு படகு கடலில் தத்தளிப்பதாகக் கிடைத்த…

நாடு முழுவதும் உயர்தர மருத்துவனைகள்:முதல்வர்களுடன் மத்திய அமைச்சர் திட்டம்

புதுடில்லி:நாடு முழுவதிலும் எய்ம்ஸ் மருத்துவமனை மாதிரி போன்ற உயர் சிறப்பு மருத்துவமனைகளை அமைக்கவும் ஏழைகளுக்கு சுகாதார பாதுகாப்பு கிடைக்கவும் அதற்கு தீர்வு காண நாங்கள் அதற்கான பணிகளை துவங்க தயாராகி, மாநில முதல்வர்களின் ஒத்துழைப்பு பெற உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். இது…

ஏழுமலையானின் ரூ.2 லட்சம் கோடி சொத்து யாருக்கு சொந்தம்?

திருப்பதி: 'திருமலை ஏழுமலையானின் சொத்துகள் சீமாந்திராவுக்கே சொந்தம்' என, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திர மாநிலம், நாளை, இரண்டாக பிரிய உள்ளது. இரண்டு மாநிலங்களுக்காக, ஆந்திராவில் உள்ள, அனைத்து துறைகளும் சமமாக பிரிக்கப்படுகின்றன. சேஷாசலம் மலை:திருமலை - திருப்பதி கோவில் உள்ள சேஷாசலம் மலை, சித்தூர் மாவட்டத்தில் உள்ளது.…

அமைச்சர் குழுக்கள் கலைப்பு: மோடி அதிரடி

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அமைக்கப்பட்ட ஒட்டுமொத்த மத்திய அமைச்சர்களின் குழுக்கள் மற்றும் உயரதிகார அமைச்சர்களின் குழுக்கள் கலைக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்தார். அரசின் கொள்கை முடிவுகளை விரைந்து எடுப்பதற்காகவும், அமைச்சகங்களின் பொறுப்புகள் மற்றும்  அதிகாரங்களை அதிகரிப்பதற்காகவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர் விளக்கம்…

நாடு முழுவதும் காங்கிரஸின் தோல்விக்கு ப. சிதம்பரமே காரணம்: காங்கிரஸ்…

நாடு முழுவதும் காங்கிரஸின் படுதோல்விக்கு நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரமே காரணம் என தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ், 38 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. காங்கிரஸின் வாக்கு வங்கி 4.3 சதவீதமாக சரிந்தது. இந்த தோல்விக்கு…

புகையிலை இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

புகையிலை இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பாமக மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: உலகில் மிக அதிகமானோர் உயிரிழப்பது புகையிலையால்தான். இதனால் இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உரிய வயதாகும் முன்பே…

மோடியின் செயற்பாட்டால் இலங்கை கடற்படையினர் தாக்க மாட்டார்கள்: தமிழக மீனவர்கள்…

இலங்கை கடற்படையினர் இனி தங்களை தாக்க மாட்டார்கள் என்று நம்புவதாக தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 45 நாட்களுக்கு பின்னர் தங்களின் தொழிலை இன்று ஆரம்பிக்கின்றனர். அவர்கள் கடந்த 45 நாட்களாக மீனினப் பெருக்கத்துக்காக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கவில்லை. இந்த நிலையில் புதிதாக பதவி…

10 கட்டளைகளை, மத்திய அமைச்சர்களுக்கு மோடி பிறப்பித்து உள்ளார்.

குடிதண்ணீர், மின்சாரம், கல்வி போன்ற மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும்' என்பது உட்பட, 10 கட்டளைகளை, மத்திய அமைச்சர்களுக்கு மோடி பிறப்பித்து உள்ளார். அத்துடன், 'ஒவ்வொரு மத்திய அமைச்சரும், 100 நாள் செயல் திட்டம் ஒன்றை உருவாக்கி நிறைவேற்ற வேண்டும்' என்றும் உத்தரவிட்டு உள்ளார். மத்திய அமைச்சரவையின்,…

அப்படி என்னதான் இருக்கிறது அந்த ‘370‘ல்?

அக்னி நட்சத்திரம் முடிந்துவிட்டதாக நினைக்கிறீர்களா? இல்லை, இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. 5 ஆண்டுகளுக்குக் குறையாமல் இந்(து)த வெப்பம் நீடிக்கும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதியை வழங்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு இனியும் நீடிப்பதா என்ற விவாதத்தை எதிர்பார்த்தது போலவே தொடங்கிவைத்து உக்கிரமான உஷ்ணத்தைக் கிளப்பிவிட்டுள்ளது பா.ஜ.க அரசு.…

காங்கிரஸ், பாஜக வெளியுறவுக்கொள்கைகளில் மாற்றமில்லை: திருமாவளவன்

1997ம் ஆண்டில் போலீசார் தொடர்ந்த வழக்கில் கடலூரில் நீதிமன்றத்தில் திருமாவளாவன் இன்று ஆஜர் ஆனார். புதுக்கடை கூட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக திருமாவளவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றத்திற்கு வெளியே அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ‘’பொய் வழக்குகளால் நீதிமன்றம் நேரம் விணடிக்கப்படுகிறது’’என்று தெரிவித்தார். அவர்…

பாட புத்தகத்தில் என் வாழ்க்கையை சேர்க்க வேண்டாம்: மோடி வேண்டுகோள்

புதுடெல்லி, மே. 30– குஜராத் மாநில முதல்– மந்திரியாக இருந்த நரேந்திர மோடி பிரதமராகி விட்டார். இதன் மூலம் குஜராத் மாநில மக்கள் மோடி தங்கள் மாநிலத்துக்கு பெருமை சேர்த்துள்ளதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து மோடிக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது வாழ்க்கை வரலாறை குஜராத் மாநிலத்தில் உள்ள…

என் குடும்பத்தை அரசியலுக்கு கொண்டு வரமாட்டேன்: வைகோ ஆவேசம்

மதிமுக கூட்டத்தில் பேசிய வைகோ எனது மகனுக்கு கட்சியில் எந்த பதவியும் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் சென்னை மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்துள்ளது. அப்போது வைகோ பேசுகையில்,…

ராஜபக்சேவின் அன்பான அழைப்பு: இலங்கை பறக்கிறார் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை வருமாறு ராஜபக்சே விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யூலை மாதத்திற்கு பிறகு இலங்கைக்கு பயணம் செய்வது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று ராஜபக்சேவிடம் மோடி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி வந்த இலங்கை அதிபர் ராஜபக்சே,…

‘இந்தியாவைச் சேர்ந்த’ தமிழக மீனவர்கள் குறித்து ராஜபக்சேவிடம் பேசினார் மோடி-…

இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி பேசும்போது தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து பெரும் கவலை தெரிவித்தார். அந்தப் பேச்சுவார்த்தையின்போது நான் குறுக்கிட்டு, இந்தியாவைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் என்பதை வலியுறுத்திக் குறிப்பிட்டேன் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். குண்டுச் சத்தம் தொடர்ந்தால்…

காஷ்மீர் அந்தஸ்து -சர்ச்சை தொடர்கிறது

  காஷ்மீரின் ஸ்ரீநகரில் தால் ஏரியில் படகுச் சவாரி - எழில்மிகு காஷ்மீரின் எதிர்காலம் குறித்த சர்ச்சை   காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்துசெய்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை மனம் மாறச் செய்யத் தேவையான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று…

கருப்புப் பணம்: சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது மத்திய அரசு

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி. ஷா தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதற்கான முடிவு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. சுமார்…

பயங்கரவாதச் செயல்களை தடுத்து நிறுத்துங்கள் நவாஸ் ஷெரீஃப்பிடம் பிரதமர் மோடி…

தில்லி ஹைதராபாத் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு முன்பாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி. பாகிஸ்தான் மண்ணிலிருந்து இந்தியாவுக்கு எதிராக தூண்டிவிடப்படும் பயங்கரவாதச் செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்திக்…