பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
கருத்துக் கணிப்பை நடத்தி, வடக்கு கிழக்கை இந்தியாவின் புதிய மாநிலமாக…
ரஷ்யாவை யுக்ரெயின் விடயத்தில் நடந்து கொண்டதைப் போல, இந்தியா இலங்கை விடயத்தில் நடந்துக் கொள்ள வேண்டும் என்று இலங்கையில் தடை செய்யப்பட்ட ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. யுக்ரெயினில் உள்ள ரஷ்யாவின் ஆதரவாளர்கள் மத்தியில் கருத்துக் கணிப்பை நடத்தி, கிரைமியா பிராந்தியத்தை ரஷ்யா தம்மோடு இணைத்துக் கொண்டது. யுக்ரெயினில்…
மோடிக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் – ஜெயலலிதாவின் உருவப்பொம்மை எரிப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை விவகாரத்தில் தலையிடவேண்டாம் என்று வலியுறுத்தியே அக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசிய அமைப்பின் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிராகவும்…
இந்திய – சீன எல்லைப் பிரச்னையை தீர்க்க வரலாற்று சந்தர்ப்பம்
""வலுவான தலைவர்களைக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கும், சீனாவுக்கும், இரு நாடுகளின் எல்லைப் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு வரலாற்று சந்தர்ப்பம் கிடைத்துள்ளது'' என்று சீனாவின் "குளோபல் டைம்ஸ்' பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யி வருகை தந்துள்ளார். இதுபற்றி, அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில்…
நல்லெண்ண நடவடிக்கையாம் : 82 தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய…
நல்லெண்ண நடவடிக்கை என்ற பெயரில் இலங்கை சிறைகளில் வாடும் 82 தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் ராஜபக்சே உத்தரவு பிறப்பித்துள்ளார். இலங்கையில் உள்ள 82 தமிழக மீனவர்களை விடுவிக்க உத்தரவிட்டள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ராஜபக்சே கருத்து தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு,…
தமிழ் கட்டாயப் பாட சட்டத்தை தனியார் பள்ளிகள் நடைமுறைப்படுத்த வேண்டும்…
தமிழ்நாட்டில் மாநிலக் கல்வித் திட்டங்களைக் கடைபிடிக்கும் அனைத்துப் பள்ளிகளிலும் 2015-16 ஆம் ஆண்டு முதல் தமிழ் ஒரு கட்டாய மொழிப்பாடமாக கற்பிக்கப்பட வேண்டும் என்ற சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. தமிழ்நாட்டில் தமிழைக் கற்றுத் தருவதற்கே தடை விதிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுப்பப்படுவது…
ஜெயலலிதாவின் தலைமையில் தமிழ்நாடு, இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கையினை…
சில வருடங்களுக்கு முன்னால் இந்திய அரசாங்கம் தனது அரச அலுவலர்கள் சிலரை ஒரு பயிற்சியின் நிமித்தம் சீனாவுக்கு அனுப்ப எத்தனித்தது. அதற்காக அதில் பங்கு பற்றுபவர்களின் கடவுச் சீட்டுக்கள் சீன உயர் ஸ்தானிகராலயத்துக்கு அனுப்பப்பட்டன. திரும்ப அக்கடவுச் சீட்டுக்கள் கிடைக்கப்பெற்றபோது ஒரு அலுவலரைத் தவிர ஏனையோருக்கு விசா வழங்கப்பட்டிருந்தது.…
மீனவர்கள் கைது: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்- சுஸ்மா சுவராஜ் இந்திய…
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இலங்கையில் நேற்று ஒரே நாளில் அதிக எண்ணிக்கையான தமிழக மீனவர்களை கடற்படையினர் கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில், இலங்கைக்கு எதிராக அதி உயர் இராஜதந்திர…
ஆழ்கடல் மீன்பிடியே தீர்வுக்கான வழி: தமிழக மீனவர்கள்
தமிழக மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி பயிற்சி, உயர்ரக படகுகள் வாங்க மானிய உதவிகள் அளிப்பது ஆகியவே நீண்டகால அடிப்படையில் நிரந்திரத் தீர்வாக அமையும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைவது, அதன் காரணமாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது ஆகியவை தொடர்கதையாகவுள்ள நிலையிலேயே…
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி சிறை பிடிக்கப்படுவது ஏன்?
தமிழக கடலோர பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. குறிப்பாக இலங்கை கடல் எல்லை பகுதியையொட்டியிருக்கும் வேதாரணயம், புதுக்கோட்டை, நாகப்பட்டிணம், இராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து கடலுக்குள் செல்லும் மீனவர்களே இலங்கை கடற்படையினரால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மீனவர்கள் பிரச்சினையில் மட்டும் ஆட்சிகள் மாறினாலும்…
இலங்கையில் 78 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்ததான குற்றச்சாட்டில் 78 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுப் பகுதிகளில் இவர்கள் சனிக்கிழமை இரவும், ஞாயிறு அதிகாலையும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினரும், மீன்வளத்துறையினரும் கூறுகிறார். இவர்களது படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த பல வருடங்களாக இந்திய…
முழு உற்பத்தித் திறனை எட்டியது கூடங்குளம்
தமிழகத்திலுள்ள கூடங்குளம் அணுமின்நிலையம், தனது முழு உற்பத்தி அளவான 1000 மெகாவாட்ஸை எட்டியுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 1000 மெகாவாட்ஸ் எனும் அதிகபட்ச மின் உற்பத்தித் திறணை எட்டியுள்ள முதல் அணுமின் நிலையம் கூடங்குளமே என்று அதன் இயக்குநர் சுந்தர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ரஷ்ய நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன்…
மோடி உடை அணியும் பாணிக்கு அமெரிக்க ஊடகங்கள் புகழாரம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உடை அணியும் பாணிக்கு அமெரிக்காவின் பிரபல ஊடகங்கள் புகழாரம் சூட்டியுள்ளன. பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்த மோடி, ஒவ்வொரு மேடையிலும் விதவிதமான வண்ணங்களில் தைக்கப்பட்ட பைஜாமாக்களையும், அரைக் கை மற்றும் முழுக்கை குர்தாக்களையும் அணிந்து புதுப்…
உறுதியான நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதம் ஒடுக்கப்படும்: ராஜ்நாத் சிங்
உறுதியான நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதம் ஒடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதத்தை ஒடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம். அதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கிவிட்டது. நக்சல் தீவிரவாதம், பிரிவினை தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் போன்றவற்றை ஒடுக்க ஒருங்கிணைந்த…
தலித் பெண்கள் சிதைக்கப்பட்ட விவகாரம் : 42 ஐபிஎஸ் அதிகாரிகள்…
உத்தர பிரதேசத்தில் இரண்டு மைனர் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதேபோல் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நடப்பதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அகிலேஷ் யாதவ் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும்…
வ.உ.சி. பெயரனுக்கு வாழ்நாள் சாதனை விருது
சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சி.யின் வம்சாவளி பெயரனான ப.முத்துக்குமாரசுவாமிக்கு (இடது) இலக்கியத்துக்கான வாழ்நாள் சாதனையின் விருதை வழங்குகிறார் மலேசிய நாட்டு அபூர்வாஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் முனைவர் கோ.பரமசிவம்(வலது). சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சி.யின் வம்சாவளி பெயரனான ப.முத்துக்குமாரசுவாமிக்கு வாழ்நாள் சாதனை விருதை மலேசிய இந்து திருச்சபையும், அபூர்வாஸ்…
பொற்கோயிலுக்குள் கோஷ்டி மோதல்: வாள்வீச்சில் 12 பேர் காயம்
பொற்கோயில் வளாகத்தில் நிகழ்ந்த கோஷ்டி மோதல். பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிருதசரஸ் பொற்கோயிலுக்குள் சீக்கியர்களின் இருபிரிவினரிடையே வெள்ளிக்கிழமை பயங்கர மோதல் மூண்டது. வாள்கள் மற்றும் தடிகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில் 12 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து அமிருதசரஸ் நகர காவல்துறை கண்காணிப்பாளர் ஜதீந்தர் சிங் ஒளலாக் கூறியதாவது: பொற்கோயிலுக்குள் "ஆபரேஷன்…
தமிழ்நாட்டின் எதிர்ப்புகளாலேயே நரேந்திர மோடி இலங்கை விஜயத்தை தவிர்த்தார்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வியஜம் செய்வது தேன்கூட்டின் மீது கல் எறிவதற்கு சமமானது என்று, இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்திய பிரதமர் பூட்டானுக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக இன்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள குறித்த ஊடகம், தற்போதைய சூழ்நிலையில் பிரதமர் இலங்கைக்கு விஜயம்…
கற்பழிப்பு இயல்பானது: மூத்த தலைவர் கருத்தால் சர்ச்சை
உத்திரப்பிரதேசம் போன்ற பெரிய மாநிலத்தில் பலாத்காரம் நடப்பது இயல்பானதே என்று சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர்களில் ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். உத்திரப்பிரதேசத்தில் சகோதரிகள் இருவர் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து ஒரு பெண் நீதிபதியே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இவ்வாறு அங்கு பெண்களுக்கு எதிராக…
மஹராஷ்டிர மாநிலத்தின் முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை
மோடி ராஜ்யத்தில் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டதாக பஹிலி விக்கெட் பட்லி என்னும் குறுஞ்செய்தியை ஹிந்துத் துவாவாதிகள் அப்படித் தான் குறுஞ்செய்திகளை அனுப்பி கொண்டாடி வருகின்றனர். மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி, சிவசேனை கட்சியின் நிறுவனத் தலை வர் பால் தாக்கரே ஆகி யோரின் இயல்புக்கு மாறாக சித்தரிக்கப்பட்ட படத்தை…
எங்கள் கைதுக்கு இலங்கை மீனவர்களே காரணம்! விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்…
எங்களது கைதுக்கு இலங்கை மீனவர்களே காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு பின்னர் நல்லெண்ண நடவடிக்கையால் விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியுள்ள தமிழக மீனவர்கள். கடந்த வாரம் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 28 தமிழக மீனவர்களையும், படகு பழுதாகி கடலில் தத்தளித்த நான்கு தமிழக…
மக்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சி: பிரதமர் மோடி உறுதி
மக்களவையின் தாற்காலிகத் தலைவராக பொறுப்பேற்ற கமல்நாத்துடன் (இடமிருந்து) குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு. மக்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளை நிறைவேற்றி, அவர்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சியை வழங்க நாங்கள் பாடுபடுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி தெரிவித்துள்ளார்.…
சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுங்கள்: அகிலேஷ் அரசுக்கு மத்திய அரசு கண்டிப்பு
உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக நீடிக்கும் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை சம்பவங்களுக்கு கவலை தெரிவித்துள்ள மத்திய அரசு, சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு அந்த மாநிலத்தை ஆளும் அகிலேஷ் யாதவ் அரசுக்கு கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தில்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே மத்திய உள்துறை இணையமைச்சர்…
இந்தியாவில் மேலும் 16 அணு உலைகளை அமைக்க ரஷியா விருப்பம்
இந்தியாவில் மேலும் 16 அணுஉலைகளை அமைக்க ரஷியா விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியாவுக்கான ரஷிய தூதர் அலெக்சாண்டர் காடகின் தெரிவித்ததாவது: பிரதமர் நரேந்திர மோடியுடன் ரஷியாவுக்கு நல்லுறவு உள்ளது. அவருக்கு எதிராக எந்த தடைகளையும் ரஷியா விதித்தது கிடையாது (குஜராத் கலவரத்தை தொடர்ந்து அந்த மாநில முதல்வராக இருந்த…
