பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
அடுத்தகட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்கும்!- பழ.நெடுமாறன்
அடுத்தக்கட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்க இருக்கிறது. அந்த போருக்கு இந்த பாசறையில் இருக்கும் போராளிகளும் பங்கேற்க வேண்டும் என்று பழ.நெடுமாறன் தெரிவித்தார். நவம்பர் 27 மாவீரர் தினம். உலகம் முழுவதும் உள்ள உணர்வாளர்கள் அனுசரிக்கும் நாள். இந்த நாளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர்…
காஞ்சி கொலை வழக்கு,ஜெயேந்திரர், விஜயேந்திரர் விடுதலை
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஆலய மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர், இளைய மடாதிபதி விஜயேந்திரர் உட்பட குற்றம் சாட்டப்பட்ட 23 பேரும் இன்று புதன் விடுதலை செய்யப்பட்டனர். குற்றச்சாட்டுக்களுக்கு போதிய ஆதாரம் சமர்ப்பிக்கப்படாத நிலையில் அனைவரையும் விடுவிப்பதாக புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி…
மீண்டும் ராஜீவ்காந்தி கொலை விசாரணை?
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கை சி.பி.ஐ. புதிதாக விசாரிக்க வேண்டும் என்று தமிழக வழக்கறிஞர்கள் நேற்று சி.பி.ஐ. இயக்குனரிடம் மனு அளித்துள்ளனர். ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் கொடுத்த வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்யாமல் திருத்தம் செய்தேன் என்று சி.பி.ஐ.யின் முன்னாள் எஸ்.பி.…
‘முள்ளிவாய்க்காலோடு முடிந்தது தி.மு.க.! முள்ளிவாய்க்கால் முற்றத்தோடு முடிகிறது அ.தி.மு.க.!’
தஞ்சையில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கல் முற்றத்தின் பகுதியை மீண்டும் கட்டித் தருமாறு, சென்னையில் மாணவர்கள் நடத்திய போராட்டம் காவல் துறையினரைக் கதிகலங்க வைத்துவிட்டது. அண்ணா மேம்பாலத்தை பூட்டுப் போட்டு பூட்டிவிட்டனர் மாணவர்கள்! செம்மொழிப் பூங்காவுக்கு வலதுபுறம் அமைந்துள்ள குறுகிய வீதியில் 21-ம் தேதி காலை 8 மணிக்கு மாணவர்கள் கூடினர்.…
பேரறிவாளன் கொடுத்த வாக்குமூலத்தை திருத்திய தியாகராஜன்!- காலம் கடந்த ஞானம்!
பரபரப்பும் அரசியல் முக்கியத்துவமும் நிறைந்த ராஜீவ் காந்தி கொலைவழக்கில், முக்கியக் குற்றவாளிகளான பிரபாகரனோ, பொட்டு அம்மானோ, சிவராசனோ, தனுவோ பிடிபடவே இல்லை. நிச்சயமாகத் தொடர்புடையவர்கள் என்று கூறப்பட்டவர்களில், நளினியைத் தவிர மற்றவர்கள் தண்டனைக் காலத்தையும் கழித்து விட்டனர். எஞ்சி இருப்பவர்கள் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பேரறிவாளன், முருகன்,…
சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும்: சீமான் பேட்டி
அவனியாபுரம், நவ. 26– விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 59–வது பிறந்தநாளை நாம் தமிழர் கட்சி கொண்டாடி வருகிறது. மதுரை வில்லா புரத்தில் இன்று பிறந்தநாள் கொண்டாட்டமாக ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் சிவானந்தம், செங்கன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…
சேது சமுத்திர தாக்கம் குறித்து இந்தியாவுக்கு இலங்கை அறிக்கை
சேது சமுத்திர திட்டம் காரணமாக ஏற்படவுள்ள தாக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது. இலங்கையின் நிபுணர்களால் இது தொடர்பான அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இந்துக்களின் முக்கியத்தளம் என்ற அடிப்படையில் சேது சமுத்திர திட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று சென்னையில்…
இலங்கை தமிழர் தொடர்பில் காங்கிரஸ் சென்னையில் மாநாட்டை நடத்துகிறது
இலங்கை தமிழர்கள் விடயத்தில் தமிழ்நாடு தனிமைப்படுத்தப்படுவது தொடர்;பில் இந்திய காங்கிரஸ் கட்சி சென்னையில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாநாடு ஒன்றை நடத்தவுள்ளது. அமைச்சர் பி சிதம்பரம் இந்த மாநாட்டை ஒழுங்கு செய்துள்ளார். இந்த மாநாட்டில் புத்திஜீவிகள், கட்சி பிரதிநிதிகள் உட்பட்ட பலரும் பங்கேற்கவுள்ளனர். இலங்கை தமிழர்களின் உரிமைகளும்…
காங்கிரசை விட அதிக விஷத்தன்மை கொண்ட கட்சி வேறு கிடையாது!
பாஜகவை விஷத் தன்மையுடையவர்களின் கட்சி என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி குற்றம்சாட்டியிருப்பதற்கு, பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரசை விட அதிக விஷத்தன்மையுடைய கட்சி வேறு கிடையாது என்று அவர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் சனிக்கிழமையன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய…
சிறையிலே இளமையை கழித்த பேரறிவாளனுக்கு நியாயம் வழங்க வேண்டும்! கருணாநிதி…
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எழுந்துள்ள பிரச்சினையில் இனியாவது முழு விசாரணை நடத்தி இத்தனை ஆண்டுகள் சிறையிலே தன் இளம் பிராயத்தை செலவிட்ட பேரறிவாளனுக்கு நியாயத்தை வழங்கிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி – பதில்…
பேரறிவாளன் வாக்குமூலத்தை திருத்தியதற்காக வருந்துகிறேன்: முன்னாள் சிபிஐ எஸ்.பி. தகவல்
ராஜிவ் கொலை வழக்கு விசாரணை முடிவதற்கு பல மாதங்களுக்கு முன்பே பேரறிவாளனிடம் நான் வாக்குமூலத்தை பதிவு செய்துவிட்டேன். பேரறிவாளனின் வாக்குமூலத்தில் ஒரு பகுதியை நீக்கி விட்டு, என் கருத்தை சேர்த்து கொண்டேன். இதற்காக நான் வருந்துகிறேன். என சிபிஐ முன்னாள் எஸ்.பி. தியாகராஜன் தெரிவித்துள்ளார். ராஜிவ் காந்தி கொலை…
வேலூர் பரபரப்பு : 300 இஸ்லாமிய இளைஞர்கள் பாஜகவில் இணைந்தார்கள்!
இந்துத்துவா கட்சி என வர்ணிக்கப்படும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை முன்னிறுத்தியுள்ளது அக்கட்சி தலைமை. குஜராத் கலவரத்தின் போது இஸ்லாமியர்களை கொத்து கொத்தாக கொல்ல உத்தரவிட்டவர் என்ற குற்றச்சாட்டு மோடி மீது உள்ளது. இஸ்லாமிய இயக்கங்கள் மோடியை விமர்சித்து வருகின்றன. இஸ்லா மிய…
கொட்டிக்கிடக்கும் இந்திய ஓவியங்கள்
இந்திய ஓவியமானது வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதர்கள் உருவாக்கிய கலைப் பொருட்களில் இருந்தே தொடங்குவதுடன், எல்லாப் பண்பாடுகளையும் தழுவியுள்ளது. இந்தியாவின் பல வளர்ச்சிகளைப் போல், ஓவியமும் பல கிளைகளாக வளர்ந்து ஆங்காங்கே பரந்து விரிந்து நிற்கிறது. ஆனாலும் இவை அனைத்தும் ஒரே விதையிலிருந்து தோன்றியவை அல்ல. இந்தியா என்ற…
கண்டம் பாய்ந்து தாக்கும் தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றி
அணுஆயுதங்களை தாங்கிச் சென்று கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் "தனுஷ்' ஏவுகணை சோதனையை இந்தியா சனிக்கிழமை வெற்றிகரமாக நடத்தியது. ஒடிசா மாநிலம் சண்டிப்பூர் கடற்பகுதியில் இந்தியக் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்து இந்த ஏவுகணை சனிக்கிழமை காலை 11.10 மணிக்கு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை…
4 தலைமுறைகளாக ஏழ்மையை பற்றி பேசி மட்டுமே வந்துள்ள நேருவின்…
இந்தூர், நவ. 23- மத்திய பிரதேச மாநில தேர்தலையொட்டி இந்தூர் நகரில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார கூட்டத்தில் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா, ராகுல் ஆகியோரின் 4…
பிரதமரிடம் வைகோ கோரிக்கை
சரக்குகளை ஏற்றுமதி செய்யும் வகையில் மதுரை விமான நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்று வைகோ பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், ’’தென் தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி,…
இந்தியா- சீனா- பாக்.,எல்லை விவகாரம் ; தளபதிகளுடன் மன்மோகன்சிங் ஆய்வு
புதுடில்லி: சீனா, பாகிஸ்தான் இடையிலான எல்லையில் நிலவி வரும் சூழல் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மன்மோகன்சிங் இன்று முப்படை தளபதிகளுடன் ஆலோசன நடத்தவுள்ளதாக பாதுகாப்பு துறை அலுவலக வட்டாரம் தெரிவிக்கிறது. டில்லியில் இன்று நடக்கவிருக்கும் கூட்டம் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. முப்படைகளின்…
பூங்கா இடிப்பில் அதிகாரிகள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்:…
திருச்சி சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் பூங்கா அமைப்பதற்கான ஒப்பந்தம் இன்னும் எங்கள் கையில் உள்ளது. உலகத் தமிழர் பேரவை, நெடுஞ்சாலைத்துறை இடையே 2010ல் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், 2013ல் நோட்டீஸ் கொடுத்து பூங்காவை…
நாட்டைப் பிரித்தது காங்கிரஸ்தான்: நரேந்திர மோடி
சுதந்திரத்தின்போது நாட்டைப் பிரித்தது காங்கிரஸ் கட்சிதான் என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது: இந்தியாவின் வளர்ச்சி மீது, காங்கிரஸ் கட்சிக்கு அக்கறை கிடையாது. நாட்டின் தலைவிதியை மாற்ற வேண்டுமென்ற ஆர்வமும்…
“திருநங்கை, நம்பிகளுக்கு தனி ஒதுக்கீடு வேண்டும்”
ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கைகள், பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பிகள் தங்களின் சுய பாலின அடையாளத்துடன் அரசு பணியில் சேர இருக்கும் தடையை எதிர்த்தும், பால்மாறிகளுக்கு தனி இட ஒதுக்கீடு கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய…
மோடியை கொலை செய்ய வலை விரிக்கும் தாவூத் இப்ராகிம்!
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த மாதம் அவர் பேசிய பொதுக் கூட்டத்தில் இந்திய முஜாகிதீன் தீவிரவாதிகள் குண்டு வெடிப்புகளை நடத்தியதில் 8 பேர் பலியானார்கள். தேசிய புலனாய்வுக் குழுவினர்…
“விக்ரமாதித்யா ஜ.என்.எஸ்” கப்பலை அமெரிக்கா உளவு பார்த்தது?
இந்தியா புதிதாக வாங்கியுள்ள “விக்ரமாதித்யா ஐ என் எஸ்” விமானம் தாங்கி போர்க்கப்பலை வெள்ளோட்டத்தின் போதே அமெரிக்கா உளவு பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கு, ரஷ்யா புதுப்பித்து வழங்கிய விமான தாங்கி போர்க்கப்பலான விக்ரமாதித்யா, கடற்படையில் கடந்த வாரம் சேர்க்கப்பட்டது. இந்த கப்பலின் பலத்தை அறிய இந்தியாவின் நட்பு…
வீரப்பன் கூட்டாளிகள் மரண தண்டனை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு விசாரணை…
சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் நால்வருக்கு அளிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை இந்திய உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நடைபெறுகிறது. இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெறுகின்ற இந்த வழக்கின் விசாரணையின் போது இவர்கள் சார்பில் வழக்கில் ஆஜராகிய வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி,…
