வளர்ச்சியடைந்த நாடுகளின் யோசனையை ஏற்க இந்தியா மறுப்பு

இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெறும் உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில், விவசாய மானிய உச்ச வரம்பு குறித்து அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகள் முன்வைத்த யோசனையை ஏற்க இந்தியா மறுத்துள்ளது. உலக வர்த்தக அமைப்பின் விவசாயம் தொடர்பான ஒப்பந்தத்தில், உணவு தானியங்களுக்கு அளிக்கப்படும் மானியம் 10 சதவீதத்துக்கு மேல்…

இலங்கை கடற்படையினருக்கு இந்தியா பயிற்சி: ஜீ.கே.வாசன் கண்டனம்

இலங்கை கடற்படையினருக்கு பயிற்சியளிக்கும் திட்டத்தை இந்திய மத்திய அரசாங்கம் கைவிட வேண்டும் என்று இந்திய கப்பல்துறை அமைச்சர் ஜீ.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே இவ்வாறான கொள்கைக்கு தாம் எதிர்ப்பை வெளியிட்டு வந்தமையை வாசன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தநிலையில் மீண்டும் தமது எதிர்ப்பை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனிக்கு தெரியப்படுத்தியுள்ளதாக வாசன்…

காஷ்மீரை வைத்து இந்தியா-பாக்., இடையே எந்நேரமும் போர் வரும் :…

இஸ்லாமாபாத் : காஷ்மீரை மையமாகக் கொண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்நேரமும் 4வது முறையாக போர் நடைபெறும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். மேலும் தனது வாழ்நாளுக்குள் காஷ்மீரை இந்தியாவில் இருந்த பிரித்து தனிநாடாக அமைக்க வேண்டும் என்பதே தனது கனவு எனவும் அவர் தெரிவித்துள்ளார். காஷ்மீரின்…

பாபர் மசூதி இடிப்பு தினம்; சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில்…

நாடு முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினம் 06.12.2013 வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல தமிழகத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களில் புதன்கிழமை முதல் 5…

சியாச்சினை விட்டு இந்தியா வெளியேற வேண்டும்: பாகிஸ்தான்

சியாச்சின் பகுதியில் முகாமிட்டுள்ள இந்தியத் துருப்புகள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் வெளி விவகாரங்களில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஆலோசகரான சர்தாஜ் அஜீஸ் புதன்கிழமை கூறியதாவது: சியாச்சின் பனிமலையில் இந்திய ராணுவத்தினர் முகாமிட்டுள்ளதால் பாகிஸ்தானின் சுற்றுச்சூழலுக்கு கடும் அச்சுறுத்தல் நிலவுகிறது.…

கோத்தபாய ராஜபக்ச இந்திய அதிகாரிகளுடன் இரகசியமாக பேசியது என்ன?

ராஜபக்சவின் தம்பியும் இலங்கை பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச டெல்லிக்கு இரகசியமாக வந்து இந்திய கடற்படை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால், இது தொடர்பாக எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை. இலங்கையில் சமீபத்தில் கொமன்வெல்த் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்திற்கு சென்று…

இலங்கையில் இறுதிக்கட்டப் போரில் இனப்படுகொலை நடந்தது! – இப்போது ப.சிதம்பரம்…

காங்கிரஸ் கட்சியின் காலைச்சுற்றிய பாம்பாக ஈழத்தமிழர் விவகாரம் மாற ஆரம்பித்து விட்டது. அதை அந்தக் கட்சியினரும் உணர ஆரம்பித்திருப்பதன் அடையாளம்தான் சென்னையில் ப.சிதம்பரத்தின் சிறப்புப் பேச்சு! இலங்கைத் தமிழர்கள் வாழ்வுரிமையும் இந்திய அரசின் நிலையும் என்ற தலைப்பில் சென்னையில் கடந்த வாரம் ஒரு மணி நேரம் முழங்கினார் மத்திய…

குளிர்கால நாடாளுமன்ற தொடரில் இலங்கை மீது சர்வதேச விசாரணை கோரப்படும்:…

எதிர்வரும் குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது, இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போர் தொடர்பான சுயாதீன விசாரணை மற்றும் கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து பெற்றுக்கொள்ளல் ஆகிய விடயங்களை தீவிரமாக வலியுறுத்தப்போவதாக திமுக அறிவித்துள்ளது. திமுகவின் நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு இதனை அறிவித்துள்ளார். அத்துடன் அண்மையில் கொழும்பில் நடந்து முடிந்த பொதுநலவாய நாடுகளின் அமர்வு…

மீனவர் பிரச்னைக்கு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்: சுதர்சன…

தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து ஆய்வு செய்ய மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும் என மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் செய்தியாளர்களிடம் கூறினார். மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள்  கட்டுப்பாட்டு அமைப்பு சார்பில்…

மருந்து, மாத்திரைகளால் ஏழைகளாகும் 4 கோடி இந்தியர்கள்! அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் மருந்து வாங்கியே ஏழைகளாகும் குடும்பங்கள் அதிகரித்து வருகின்றன என்று புள்ளிவிபர தகவல்கள் தெரிவித்துள்ளன. உலகின் பல நாடுகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு விலை கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால் இந்தியாவில் மிகவும் தேவைப்படும் மருந்துகள் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. மருந்து விலை கட்டுப்பாட்டு கொள்கையை மத்திய அரசு…

எலிசபெத் ராணியைவிட மிகப்பெரிய பணக்காரி சோனியா காந்தி!

உலக அரசியல் தலைவர்களில் 12 வது பெரிய பணக்காரராக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி திகழ்வதாக செய்தி வெளியாகி உள்ளது. உலக அரசியல் தலைவர்கள் 20 பேர்களது சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்த பட்டியலை 'ஹஃபிங்டன் போஸ்ட்' என்ற ஆங்கில இணைய தளம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில்…

இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி கூடாது: ஜெயலலிதா

இலங்கைக் கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மன்மோகன்சிங்கிற்கு அவர் சனிக்கிழமை எழுதிய கடித விவரம்: இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்குப் பிறகு, இந்தியாவுக்கும், அந்த நாட்டுக்கும் இடையேயான உறவு குறித்து தமிழக மக்களின் உணர்வுகளைப்…

காஷ்மீரை சூப்பர் மாநிலமாக மாற்ற வேண்டும்: மோடி

காஷ்மீர் மாநிலத்தில் பிரச்சாரம் செய்த குஜராத் முதல்வரும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி  பேசுகையில், தற்போது மத்தியில் ஆளும் அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. சப்ரத்சிங் ,சமைல்சிங் ஆகியாரை பாகிஸ்தான் அரசு கொன்றது. ஆனால், பிரதமர் மன்மோகன்சிங் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து…

இலங்கை பிரச்னையில் மக்களை திசைதிருப்ப காங்கிரஸ் நாடகம் நடத்துகிறது: இல.…

தேர்தல் நெருங்குவதால் இலங்கைத் தமிழர் பிரச்னையில் மக்களை திசைதிருப்ப காங்கிரஸ் நாடகம் நடத்த தொடங்கியுள்ளது என்று பாஜகமூத்த தலைவர் இல. கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையும், இந்திய அரசின் நிலையும் என்ற தலைப்பில் பேசிய ப. சிதம்பரம், இலங்கை அரசைக்…

காலங்களை வென்ற தஞ்சை பெரிய கோவில்

ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். தஞ்சை எனப்படும் தஞ்சாவூரின் அடையாளமாக வீற்றிருக்கும் இந்த பிரகதீஸ்வரர் கோயிலின் ஆதிப்பெயர் ‘ராஜராஜுச்சுரம்’ என்பதாகும். பழந்தமிழ் பேரரசாக விளங்கிய சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஒரே வரலாற்றுச்சான்றாக இந்த மஹோன்னத ஆலயம் தமிழ்நாட்டில்…

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது!

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சண்டிகரில் உள்ள தொழில் அமைச்சக பிரிவு இளைஞர்களின் வேலைவாய்ப்பு-வேலைவாய்பின்மை என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நடத்தியது. கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2013ம் ஆண்டு மே மாதம்…

மன்மோகன் சிங்கும், சிதம்பரமும் ஏட்டறிவால் நாட்டைச் சீரழித்து விட்டனர்

தில்லி ஷாதராவில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற (இடமிருந்து) மாநில பாஜக தலைவர் விஜய் கோயல், அருண் ஜேட்லி, நரேந்திர மோடி, முதல்வர் பதவி வேட்பாளர் ஹர்ஷ் வர்தன், நிதின் கட்கரி, நவஜோத் சிங் சித்து. பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதி அமைச்சர் சிதம்பரமும்…

“இணைந்த வடகிழக்குடன்” தமிழர்களுக்கு தீர்வு: இந்தியா

இந்திய இலங்கை உடன்பாட்டின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இலங்கையின் 13வது சட்டத்திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்னும் நிலையில் இருந்து இந்திய அரசு ஒருநாளும் பின்வாங்காது என்று இந்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமையும், இந்திய அரசின் நிலையும் என்ற தலைப்பில் சென்னையில் சனிக்கிழமையன்று நடந்த…

இலவசங்களை கொடுத்து பிச்சைக்காரர்கள் ஆக்காதீர்கள்! கலங்கும் விவசாயிகள்

இலவசங்களை கொடுத்து எங்களை பிச்சைக்காரர்கள் ஆக்க வேண்டாம் என்று உத்திரபிரதேச மாநில விவசாயிகள் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியாவும், காங்கிரஸ் கட்சியினரும் தங்கள் அரசு வழங்கிய மானியங்கள், இலவசங்களை கூறி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சோனியா மட்டும் அல்ல, நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் காலத்தில்…

பேரறிவாளனின் வாக்குமூலத்தை மட்டும் வைத்து தண்டனை வழங்கப்படவில்லை!- சிபிஐ அதிகாரி…

சிபிஐ அதிகாரி தியாகராஜனின் தற்போதைய பேச்சால் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் விசாரணைக்கோ, தீர்ப்புக்கோ எந்த பாதகமும் இல்லை. சட்டம், நீதித்துறையை நன்கு தெரிந்தவர்களுக்கு இந்த விவரம் தெரியும். என ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ-யின் சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் கார்த்திகேயன் தெரிவித்தார். ராஜீவ்…

என் மகன் மேல இருந்த அழுக்குக் கறை போயிடுச்சு! இனியாவது…

1983-ம் வருஷம் ஈழப் பிரச்சினை தமிழ் நாட்டுல தலைதூக்கியது. ஈழத்துல இருக்கும் எல்லா ஈழத் தமிழர்களுக்கும் உதவி செய்யணும்னு தமிழ்நாட்டில் நிறைய பேர் பேசினார்கள். அவர்களுக்காக உதவியும் செய்தாங்க. அறிவு... அறிவு என வார்த்தைக்கு வார்த்தை உச்சரிக்கிறார் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள். தியாகராஜன் வாக்குமூலம் இப்போது வெளியாகி இருக்கும்…

காங்கிரஸ் அரசின் மீதான நடுத்தர மக்களின் கோபம்; மோடிக்கு ஆதரவாக…

புதுடில்லி : 2014 லோக்சபா தேர்தலில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் மோடியை பிரதமராக ஆதரிப்பார்களா? குஜராத்தில் மோடியால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிகள் நாடு முழுவதும் ஏற்படுமா? ஆகியன பெரும்பாலான மக்களின் கேள்வியாக உள்ளது. பதில் கூறும் குஜராத் : நாடு முழுவதிலும் உள்ள நடுத்தர மக்கள் மோடியை ஆதரிப்பார்களா…

ராஜீவ் கொலை வழக்கில் சதிகாரர்களை கண்டுபிடிக்க சிபிஐ ரூ. 100…

ராஜீவ்காந்தி கொலை குறித்து பல்நோக்கு ஒழுங்கு விசாரணை கண்காணிப்பு முகமை நடத்தி வரும் விசாரணையை கோர்ட்டு கண்காணிக்கவேண்டும் என்று பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை வருகிற டிசம்பர் 10–ந் தேதி பிறப்பிப்பதாக தடா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சி.பி.ஐ. தரப்பில் வக்கீல் ரங்கநாதன், பேரறிவாளன் தரப்பில் வக்கீல்…