சீன எல்லையில் இந்தியா புதிய ராணுவப்பிரிவை கட்டியமைக்கிறது

இந்தியா ,சீனாவுடனான தனது எல்லை நெடுகே புதிய ராணுவப் பிரிவொன்றை உருவாக்கி நிலை நிறுத்தும் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இதன் மூலம் 50,000 கூடுதல் படையினர் இந்த எல்லையில் நிறுத்தப்படுவார்கள். இந்தப் புதிய பிரிவு மேற்கு வங்க மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும். கடந்த ஆண்டில், சீனத்துருப்புக்கள், இந்திய நிலப்பரப்புக்குள்…

தமிழக கட்சிகள் போராட்டங்கள் நடத்துவதால் இலங்கை தமிழர்களுக்கு எவ்வித நலனும்…

தமிழக கட்சிகள் போராட்டங்கள் நடத்துவதால் இலங்கை தமிழர்களுக்கு எவ்வித நலனும் கிடைப்பது இல்லை என மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் திங்கள் கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்துவதால் இலங்கை…

கமரூனின் சேவையை மறுக்க முடியாது: இந்திய மத்திய அமைச்சர் ஜீ.கே.வாசன்

பிரித்தானிய பிரதம மந்திரி டேவிட் கமரூனின் இலங்கை தொடர்பான முன்னெடுப்புகள் மகிழ்ச்சியளிப்பதாக இந்திய மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜீ.கே. வாசன் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். கமரூன் இலங்கையில் தங்கியிருந்த இரண்டு நாட்களில், சாதகமான நடவடிக்கைகளை மேற்கொண்டதை, எவராலும் மறுக்க முடியாது என்றும் வாசன் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்திய வெளியுறவுத்துறை…

‘கிராமங்களை ஒளிரச் செய்வேன்’ – சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ள சச்சின் டெண்டுல்கர் மின்சாரம் இல்லாத இந்தியக் கிராமங்களை ஒளிர வைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிறன்று பிபிசிக்கு வழங்கிய ஒரு சிறப்புப் பேட்டியிலேயே தமது இந்த எண்ணத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளில் இன்னும் பல கிராமங்களில் மின்சாரம் இல்லை என்றும்,…

அயல் நாட்டு உள்விவகாரங்களில் இந்தியா தலையிடாது: உள்துறை அமைச்சர் சுஷில்…

அண்டை நாடுகளுடன் இணக்கமான சூழ்நிலையை இந்தியா விரும்புகிறது. அவற்றின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். இந்திய-வங்கதேச எல்லைப்பகுதியிலுள்ள அகவுரா என்ற இடத்தில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் ஷிண்டேவும், வங்கதேச உள்துறை அமைச்சர்…

தீவிரவாதி தாசீன் அக்தரின் தலைக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம்!

இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி தாசீன் அக்தர் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. பிகார் மாநிலம் புத்த கயை மற்றும் பாட்னா உள்ளிட்ட இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களில் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்புக்கு தொடர்புள்ளதை தேசிய…

இலங்கை மீது பன்னாட்டு விசாரணை வேண்டும்: டெசோ

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை கோரி இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பான டெசோ கோரிக்கை விடுத்துள்ளது. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கும் கருத்துக்களையும்,…

முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்!

இந்திய – சிங்களக் கூட்டுப் படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழ மக்களுக்கு நினைவேந்தும் விதமாக, தஞ்சை விளாரில், உலகத் தமிழர் பேரமைப்பால் எழுப்பப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுவரையும், பூங்காவையும் இடித்த தமிழக அரசின் வன்செயலைக் கண்டித்தும், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பழ.நெடுமாறன்…

செவ்வாயை நெருங்க தயாரான மங்கல்யான்

ஜந்தாவது கட்டமாக எடுக்கப்பட்ட முயற்சியில் செவ்வாய் கிரகத்தை நெருங்க தயாராகி விட்டது மங்கல்யான் விண்கலம். செவ்வாயில் மனிதன் வசிக்க கூடிய அறிவியல் பூர்வமான சாத்தியம் இருக்கிறதா என்று ஆராய அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன. சீனா கடந்த 2012 ல் செயற்கைகோளை அனுப்பியது.…

தமிழர்களின் பிரச்சினை பற்றி பேசவே சல்மான் குர்ஷித் இலங்கை சென்றார்:…

தமிழர்களின் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காகவே இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கை சென்றுள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் நடைபெற்று வரும் கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளவில்லை.…

மக்களிடம் செருப்படி வாங்கும் காங்கிரஸ்: மோடி தாக்கு

சத்தீஸ்கர் மாநில ராய்பூரில் இருந்து சுமார் 200 கி.மீட்டர் தூரமுள்ள கோர்பா தொகுதியில் பா.ஜ.க. தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல் மந்திரியுமான நரேந்திரமோடி கருத்து வெளியிடுகையில், ஏழ்மை என்றால் என்னவென்றே தெரியாத காங்கிரஸ் கட்சியினர் கடந்த பாராளுமன்ற தேர்தலின்…

திடீரென மயக்கம் போட்டு விழுந்த அப்துல் கலாம்

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் திடீரென மயக்கம் போட்டு விழுந்தமையால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை மாலையில் தனது இல்லத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து, அவரது உதவியாளர்கள் டெல்லி ராணுவ மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.…

முற்றம் குற்றம்.. யுத்தம்! நடராஜன் மீது கோபம் இருந்தால், அதனை…

இது நவம்பர் மாதம். ஈழத் தமிழர் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்​களின் நினைவைப் போற்றும் மாவீரர் தினம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் மாதம். அப்படிப்பட்ட மாதத்தில், முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவரை இடித்து நிரந்தர அவமானத்தைத் தேடிக்கொண்டு​விட்டார் ஜெயலலிதா. மாவீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஈழத்தில் பல இடங்களில்…

தமிழக-இலங்கை மீனவர்கள் சந்தித்து பேச நடவடிக்கை: வெளியுறவுத்துறை செயலாளர் தகவல்

காமன்வெல்த் மாநாட்டுக்கு சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதாசிங்கும் இலங்கை வெளியுறவுத்துறை செயலாளர் கருணதிலகா அமலகாமாவும் நேற்று சந்தித்து பேசினார்கள். அப்போது இருநாட்டு மீனவர்கள் பிரச்சினையில் சுமூக தீர்வு காண இருதரப்பினரும் சந்தித்து பேசவேண்டும் என்ற கோரிக்கை பற்றி விவாதித்தனர். இந்த சந்திப்பை கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்துக்கு…

எங்கள் போராட்டம் திசைமாறி போய் விட்டது : சீமான்

திண்டுக்கல்லில்  நடந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி இல்ல திருமணத்தை, அந்த கட்சியின் ஒருங்கிணைப் பாளர் சீமான், அவரது மனைவி கயல்விழி ஆகியோர் நடத்தி வைத்தனர். முன்னதாக சீமான், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,   ‘’தஞ்சையில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்ற சுவர் இடிக்கப்பட்டதை கண்டித்தும், பழ.நெடுமாறன்…

மோடியை கொல்ல மனித வெடிகுண்டு: கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்

பாட்னா காந்தி மைதானத்தில் நடந்த கூட்டத்தில் நரேந்திர மோடியை கொலை செய்யும் நோக்கில்தான் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தோம் என்று கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். பாட்னாவில் நடந்த மோடி கூட்டத்தின்போது மோடி வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு 7 குண்டுகள் வெடித்தன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

தனித்தெலுங்கானா உருவாக்கப்பட்டால் ஆந்திராவில் ரத்த ஆறு பாயும்: முன்னாள் மந்திரி…

ஐதராபாத், நவ. 14- ஆந்திராவை பிரித்து தனித்தெலுங்கானா மாநிலம் அமைப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. தனித்தெலுங்கானாவுக்கு சீமாந்திரா பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்காக அவர்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். தெலுங்கானா பகுதி காங்கிரஸ் கட்சியினர் மத்திய மந்திரி ஜெய்பால் ரெட்டி தலைமையில் டெல்லி சென்று…

டீ வித்தவரெல்லாம் பிரதமராக முடியாது : சமாஜ்வாடி கட்சி தலைவரின்…

லக்னோ : டீ விற்பனையாளர், நாட்டின் பிரதமராக முடியாது என்ற சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளரின் கருத்து, அக்கட்சியிலேயே பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டில்லி, மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் மற்றும் விரைவில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் என…

பழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 பேர் திருச்சி சிறையிலடைப்பு! வைகோ, சீமான்…

தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்புக்கு எதிர்ப்பு காட்டிய விவகாரத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட உலக தமிழர் பேரவை அமைப்பினர் பழ.நெடுமாறன் உட்பட்ட 83 பேரும்  திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக, உலக தமிழர் பேரவை அமைப்பினர் பழ.நெடுமாறன், அயனாவரம் முருகேசன், பொன்னிறைவன், பொன்.வைத்தியநாதன், உத்திராபதி, மாசிலாமணி, உதயகுமார், விடுதலை…

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு! ஜெயலலிதாவின் செயலுக்கு உலகத் தமிழர்கள்…

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்த ஜெயலலிதாவின் இந்த செயல் பச்சை அயோக்கியத்தனமானது. ஜெயலலிதாவின் இந்தச் செயல்களுக்கு பாவமன்னிப்பே கிடையாது என்று கடுமையான ஆவேசத்துடன் மதிமுக செயலர் வைகோ தெரிவித்தார். இலங்கையில் நடந்த போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டப்பட்டது. உலக தமிழ் பேரமைப்பு சார்பில் கடந்த…

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு! எதிர்த்து போராடிய பழ. நெடுமாறன்…

தஞ்சாவூர், விளார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் நடந்த போரின்போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக தஞ்சாவூர், விளார் சாலையில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் கடந்த 8ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் நிகழ்ச்சி…

பொலிஸ் முற்றுகையில் முள்ளிவாய்க்கால் முற்றம்!

கருணாநிதியால் தமிழினத்துக்கு எந்த ஒரு நன்மையும் நேராது. இனி, ஜெயலலிதாவே துணை என்ற எதிர்பார்ப்பில் இருந்து வந்த தமிழின உணர்வாளர்களின் நம்பிக்கைகள் தவிடுபொடி ஆகிவிட்டது. முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு நிகழ்ச்சிக்கு தமிழகக் காவல்துறை ஏற்படுத்திய அடுக்கடுக்கான நெருக்கடிகளைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். நீதிமன்றம் சென்று தடையை உடைத்தாலும்கூட, நிகழ்ச்சிகள்…

மோடி செல்வாக்கை எட்டிப்பார்க்கும் அமெரிக்கா

நரேந்திர மோடியின் செல்வாக்கை அறிந்துகொள்ள அமெரிக்கா தனது கவனத்தை செலுத்தியுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தை அடுத்து மோடி மீது அமெரிக்கா கடும் வெறுப்பு கொண்டிருந்தது. மதவாதி மோடி என்றெல்லாம் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. மேலும் மோடிக்கு எந்த வகையிலும் விசா அளிக்க கூடாது…