‘கமுந்திங் முகாமை பாரம்பரிய சின்னமாக மாற்றுங்கள்’

அரசாங்கம் கமுந்திங் தடுப்பு முகாமை மூடி விட்டு அதனது தேசியப் பாரம்பரியச் சின்னமாக மாற்ற வேண்டும் என இசா எதிர்ப்பு இயக்கமான GMI என்ற Gabungan Mansuhkan ISA கேட்டுக் கொண்டுள்ளது. நேற்றிரவு அது விடுத்த மூன்று கோரிக்கைகளில் அதுவும் ஒன்றாகும். இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு…

“சிலாங்கூரில் குற்றச் செயல்கள் கூடியதற்கு EO ரத்துச் செய்யப்பட்டது காரணம்”

சிலாங்கூரில் குற்றச் செயல்கள் கூடியதற்கு அவசர காலச் சட்டம் (EO) ரத்துச் செய்யப்பட்டதும் காரணம் என அந்த மாநில போலீஸ் படைத் துணைத் தலைவர் ஏ தெய்வீகன் கூறுகிறார். அந்த அவசர காலச் சட்டம் ரத்துச் செய்யப்பட்ட பின்னர் சிம்பாங் ரெங்காம் தடுப்பு மய்யத்திலிருந்து சந்தேகத்துக்குரிய கிரிமினல்கள் பெரும்…

ஈசா-வின் KPF என்ற பெல்டா குடியேற்றகாரர் கூட்டுறவுக் கழக உறுப்பியத்தை…

முகமட் ஈசா அப்துல் சாமாட்-டின் KPF என்ற பெல்டா குடியேற்றகாரர் கூட்டுறவுக் கழகத்தின் தலைமைத்துவப் பதவியையும் அந்தக் கூட்டுறவில் அவரது உறுப்பியத்தையும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. KPFல் ஈசாவின் உறுப்பியத்தையும் தலைவர் பதவியையும் எதிர்த்து வழக்காடுவதற்கு அனுமதி கோரி நான்கு பெல்டா குடியேற்றக்காரர்கள் சமர்பித்துள்ள…

உதயகுமார்: எனக்கு எதிரான தேசநிந்தனை வழக்கை கை விடுங்கள்

தேசியநித்தனைச் சட்டம் மறு ஆய்வு செய்யப்படும் என்று அறிவித்துள்ள பிரதமர் நஜிப்பின் நேர்மையை நிருபீக்க தமக்கு எதிரான தேசநிந்தனை குற்றச்சாட்டை கை விடுமாறு இண்ட்ராப் தலைவர் பி. உதயகுமார் சவால் விட்டுள்ளார். ஏப்ரல் 17 ஆம் தேதி இட்டுள்ள இது சம்பந்தமான கடிதம் ஒன்றை பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ளார்.…

பெல்டா குடியேற்றக்காரர்கள்: “இசா சாமாட்டை KPFB-லிருந்து விலக்கி வையுங்கள்”

Koperasi Permodalan Felda Bhd (KPFB) என்ற கூட்டுறவுக் கழகத்தின் தலைவராக முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி புசார் இருக்க முடியாது என மலேசிய கூட்டுறவு ஆணையத்துக்கு தெரிவித்துள்ள பல பெல்டா குடியேற்றக்காரர்கள் இப்போது அந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கும் கொண்டு செல்கின்றனர். இசா நியமிக்கப்பட்டதை ஆட்சேபித்து இந்த மாதத்தில்…

IS THE BN SERIOUS ABOUT RACE RELATIONS?

One wonders if the BN government is capable of reform. Soon after the Prime Minister’s promises of reform on Independence Day recently, we have seen the new ISA arrests and the new Peaceful Assembly Bill.…

ஐஎஸ்ஏ கைது மீதான தீர்மானம் நிராகரிக்கப்பட்டது

அண்மையில் 13 பேர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டது பற்றி விவாதிக்க வேண்டும் என்று கோரும் அவசரத் தீர்மானம், ‘பாதுகாப்பு’காரணங்களுக்காக அனுமதிக்கப்படவில்லை. “அதில் பாதுகாப்பு அம்சங்கள்” சம்பந்தப்பட்டிருப்பதால் “பொதுவில் விவாதிக்க இயலாது” என்று மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா குறிப்பிட்டார். “அது பற்றி மேல் விவரங்கள்…

எம்னெஸ்டி: இசா கைதுகள் நஜிப்பின் “சீரமைப்பை”க் கேலி செய்கின்றன

என்மெஸ்டி இண்டர்நேசனல், சாபா, தாவாவில் 13 பேர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (இசா) கைது செய்யப்பட்டது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அந்தக் கோடூரச் சட்டத்தையே அகற்றப்போவதாக அளித்த வாக்குறுதியையே கேலி செய்வதுபோல் இருக்கிறது என்று கூறியுள்ளது. “மக்களைத் தடுத்துவைக்க அச்சட்டம்  பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது மலேசிய அரசாங்கம்…

இசாவின் கீழ் புதிய கைதுகள், முகைதின் மௌனம்

சபாவில் பயங்கரவாதிகள் எனக் கூறப்படும் சிலர் சமீபத்தில் இசா சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருப்பது குறித்து கருத்துக்கூற இன்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் மறுத்து விட்டார். "போலீஸ் படைத் தலைவர் இதனைக் கையாள விடுங்கள்", என்று அவர் எஸ்கே செரி செந்துல்1 க்கு வருகை அளித்தபோது கூறினார்.…

பிஎஸ்சி மசோதா சமர்பிக்கப்பட்டது; அவசர காலச் சட்டங்கள் ரத்துச் செய்யப்படும்

தேர்தல் சீர்திருத்தங்களை ஆய்வு செய்வதற்கான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைக்க வகை செய்யும் மசோதாவை அரசாங்கம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்பித்தது. அத்துடன் வசிப்பிடக் கட்டுப்பாட்டுச் சட்டத்தையும் அப்புறப்படுத்தும் சட்டத்தையும் ரத்துச் செய்வதற்கான மசோதாக்களையும் முன்மொழிந்தது. அவசர காலச் சட்டங்களை ரத்துச் செய்வதற்கான பிரேரணையை முதல் வாசிப்புக்கு பிரதமர் நஜிப்…

ஐஎஸ்ஏ-க்குப் பதில் மாற்றுச் சட்டங்களை பக்காத்தான் ஏற்காது

அரசு ரத்துச் செய்யப்போவதாக உறுதிகூறியுள்ள உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்துக்குப் பதிலாக மாற்றுச் சட்டம் எதுவும் கொண்டுவந்தால் பக்காத்தான் ரக்யாட் அதனை ஏற்காது. “எங்கள் நிலைப்பாடு தெளிவானது: ஐஎஸ்ஏ-யை முற்றாக ரத்து செய்யுங்கள்;அதற்குப் பதிலாக வேறு எதுவும் வேண்டாம்”, என்று பிகேஆர் உதவித் தலைவர் அஸ்மின் அலி கூறுகிறார். நேற்றிரவு…

நஸ்ரி: விசாரணை இன்றி தடுப்புக் காவலில் வைப்பது தொடரும்

உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (இசா) மற்றும் அதுபோன்ற இதரச் சட்டங்கள் அகற்றப்பட்டாலும், விசாரணை இன்றி தடுத்து வைக்கப்படும் நடைமுறை தொடரும் என்று சட்டத்துறைக்கான அமைச்சர் முகமட் நஸ்ரி கூறினார். இசா சட்டத்திற்கு மாற்றாக தாக்கல் செய்யப்படவிருக்கும் இரு புதிய சட்டங்கள் விசாரணை இன்றி தடுத்து வைப்பதை அனுமதிக்கும் ஏனென்றால்…

முன்னாள் இசா கைதிகளிடம் அரசாங்கம் மன்னிப்புக் கேட்கப் போவதுமில்லை இழப்பீடும்…

1960ம் ஆண்டு இயற்றப்பட்ட இசா சட்டம் ரத்துச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அரசாங்கம் முன்னாள் இசா கைதிகளிடம் மன்னிப்புக் கேட்கப் போவதுமில்லை இழப்பீடும் கொடுக்கப் போவதில்லை. இவ்வாறு பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார். அவர் அது தொடர்பான வேண்டுகோட்கள் பற்றிக் கருத்துரைத்தார்.…

நஜிப்: இசா ரத்துச் செய்யப்படுவதற்கு பிஎன் மட்டுமே மார் தட்டிக்…

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்துச் செய்வதென அரசாங்கம் செய்த முடிவுக்குத் தாங்களே காரணம் எனக் கூறிக் கொள்ளும் தரப்புக்களை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று சாடியுள்ளார். மக்களுக்கு செவிசாய்க்கும் பிஎன் - னுக்கு அதற்கான புகழாரம் சூட்டப்பட வேண்டும் என நஜிப் ஷா அலாமில் பேசும் போது…

பினாங்கு செய்தியாளர்கள்: தேவை உண்மையான சீரமைப்பு

செய்தித்தாள்களுக்கான உரிமம் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டியதில்லை என்ற பிரதமர் நஜிப்பின் அறிவிப்பு 27 ஆண்டுகள் கழித்து தாமதமாக வந்துள்ளது, ஆனாலும் அது போதுமானதல்ல என்கிறார்கள் பினாங்கு மாநிலச் செய்தியாளர்கள். பினாங்கு சீனச் செய்தியாளர், புகைப்படக்காரர் சங்கம்(பெவாஜூ), மெர்டேகா நாளில் வந்த நஜிப்பின் அறிவிப்பை வரவேற்றாலும் செய்தித்தாள் வெளியீட்டுக்கு உரிமம்…

இசா சட்டம் அகற்றப்படுதல்: அது ஒரு அடையாள மாற்றம்தான், இசா…

இசா சட்டத்திற்கு மாற்றாக புதிய சட்டங்கள் உருவாக்கப்பட விருப்பது இசா சட்டத்தின் அடிப்படைத் தன்மையில் மாற்றம் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என்று இசா ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மகாரான் (magaran) என்ற அரசு சார்பற்ற அமைப்பு பிரதமர் நஜிப் நேற்று அறிவித்தவாறு இசா சட்டத்தை அகற்றுவதற்கான அரசாங்கத்தின் திட்டம்…

நஜிப்பின் சீரமைப்பு, அம்னோவுக்கு கசப்பானது!

உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தை அகற்றுதல், அவசரக் காலச் சட்டங்களில் உள்ள மூன்று பிரகடனங்களை அகற்றுதல், நாடு கடத்தல் சட்டம், காவல் குடியிருப்பு, பத்திரிகை உரிமம், காவல்துறை சட்டவிதி 27 போன்றவற்றிலும் சீரமைப்புகளை கொண்டு வருவதாக பிரதமர் நஜிப் அறிவித்ததை கவனமாக பாரட்டும் அதே வேலையில், இவை அரசியல் கண்துடைப்பா…

அரசாங்கம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : முன்னாள் இசா…

1960ம் ஆண்டுக்கான உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைத்து முன்னாள் கைதிகளிடமும் அரசாங்கம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜிஎம்ஐ என்று அழைக்கப்படும் இசா எதிர்ப்பு இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது. அந்த முன்னாள் கைதிகள் அனுபவித்த துயரங்களுக்காக அவர்களுக்கு இழப்பீட்டையும் அரசாங்கம் தர வேண்டும்…

இசா சட்டம் ரத்துச் செய்யப்படும் என நஜிப் அறிவித்தார்

இசா என்ற உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் ரத்துச் செய்யப்படும் எனப் பிரதமர் இன்றிரவு அறிவித்தார். அத்துடன் ஜனநாயகத்தை சீர்குலைப்பதற்கான முயற்சிகள் எனக் குறை கூறப்பட்டுள்ள பல சட்டங்கள் திருத்தப்படும் என்றும் அவர் கூறினார். நாளை மலேசியா தினத்தை ஒட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட உரையில் அவர் அந்த விவரங்களை வெளியிட்டார்.…

இசா சட்டத்தில் சீர்திருத்தம், பிரதமர் சிந்திப்பதாகத் தகவல்

2012 ஆண்டு தொடக்கத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சர்சைக்குள்ளாகியிருக்கும் பாதுகாப்புச் சட்டத்திற்கு மாற்றங்கள் கொண்டு வந்து கூடுதல் பேச்சு சுதந்திரம் அளிப்பது பற்றியும், சீர்திருத்தங்கள் பற்றி கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றி வாக்காளர்களுடான தொடர்பை அதிகரிப்பது பற்றியும் பிரதமர் நஜிப் சிந்தித்து வருகிறார். உள்துறை அமைச்சரின்…

இசா சட்டம் போதுமானது அல்ல என அமெரிக்கா கூறுகிறது

பயங்கரவாதக் கட்டமைப்புக்களை அடையாளம் காண்பதற்கு இசா எனப்படும் உள் நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை மலேசியா நம்பியிருப்பது போதுமானது அல்ல என்றும் நிறைவான விளைவுகளைக் கொண்டு வரவில்லை என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தயாரித்துள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது. மலேசியாவில் புலனாய்வுகள் வழி பெறப்படும் தகவல்களுக்குப் பதில் திரட்டப்படும் வேவுத் தகவல்கள்…