பிஎஸ்சி பக்காத்தான் உறுப்பினர்கள் பொதுத் தேர்தல் காலக் கெடுவை வலியுறுத்தினர்…

13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு பரிந்துரைக்கும் மாற்றங்கள் அமலாக்கப்பட வேண்டும் என அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த பக்காத்தான் எம்பி-க்கள் வலியுறுத்தவில்லை எனக் கூறப்படுவதை ராசா எம்பி அந்தோனி லோக் இன்று மறுத்துள்ளார். பிஎஸ்சி-யின் முக்கியமான பரிந்துரைகள் குறிப்பாக பெர்சே 2.0ன்…

A point-by-point rebuttal to the PSC report

    -Wong Piang Yow, Tindak Malaysia. 6 April, 2012. COMMENT: We are deeply concerned with the shallow treatment by the parliamentary select committee (PSC) on electoral reform to the flaws in the electoral system.…

பிஎஸ்சி சிறுபான்மை அறிக்கையை அமைச்சரவை விவாதிக்கும்

மக்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று சமர்பிக்கப்பட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி) அறிக்கையுடன் எதிர்த்தரப்பின் சிறுபான்மை அறிக்கையின் உள்ளடக்கத்தையும் அரசாங்கம் பரிசீலிக்கவிருக்கிறது. பக்காத்தான் ராக்யாட் உறுப்பினர்கள் தயாரித்த அறிக்கையைத் தாம் இன்று அமைச்சரவையில் சமர்பித்ததாக பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் தெரிவித்தார். என்றாலும்…

பிஎஸ்சி இன்னும் ஐந்து பிரச்னைகளைத் தீர்க்க வேண்டியுள்ளது

தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு கடந்த ஆறு மாதங்களாக நாடு முழுவதும் பொது விசாரணைகளையும் குழுக் கூட்டங்களையும் நடத்திய பின்னர் 16 முக்கிய அம்சங்கள் மீது இணக்கம் கண்டுள்ளது. 9 உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் குழுவுக்கு அறிவியல், தொழில் நுட்ப, புத்தாக்க அமைச்சர் மாக்ஸிமுஸ் ஒங்கிலி…

“பிஎஸ்சி பரிந்துரைகள் 80 விழுக்காடு தயாராகி விட்டன”

மலேசியத் தேர்தல் முறையை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் பட்டியலை தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு கிட்டத்தட்ட தயார் செய்து விட்டது. "நாளை இறுதிக் கூட்டம். இன்றிரவு நாங்கள் இன்னும் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. என்றாலும் பரிந்துரைகளில் 80 விழுக்காடு தயாராகி விட்டது…

பிஎஸ்சி, லினாஸுக்காக காலத்தைக் கடத்தும் தந்திரம் என்கிறார் பூஸியா

700 மில்லியன் ரிங்கிட் செலவில் குவாந்தான் கெபெங்கில் அமைக்கப்படும் அரிய மண் தொழில் கூடத்தின் பாதுகாப்பு மீது அமைக்கப்பட்டுள்ள பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு, அடுத்த பொதுத் தேர்தல் வரையில் அந்தத் தொழில் கூடம் பற்றிய குறைகூறல்களைச் சாந்தப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதாகும் என குவாந்தான் எம்பி பூஸியா…

பிரதமர்: லினாஸ் பிஎஸ்சி-யில் பக்காத்தான் ஈடுபாடு தேவை

லினாஸ் அரிய மண் தொழிற்சாலை மீதான பிஎஸ்சி என்ற நாடாளுமன்ற தேர்வுக் குழுவை பக்காத்தான் ராக்யாட் புறக்கணித்திருக்கக் கூடாது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார். அந்தப் பிரச்னைக்கு கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலையில் தீர்வு தேவைப்படுகிறது. அது பொது மக்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் அதனை…

வாக்காளர் தணிக்கை ஆயிரக்கணக்கான போலிப் பதிவுகளை அம்பலப்படுத்தியது

வாக்காளர் பட்டியல் தணிக்கை செய்யப்பட்ட போது பெரும் எண்ணிக்கையில் போலி வாக்காளர் பதிவுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அது அதிர்ச்சியூட்டும் தகவல் ஆகும். அந்த போலி வாக்காளர் பதிவுகள் கிட்டத்தட்ட 200,000-ஆக இருக்கும் என தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவிடம் (பிஎஸ்சி) நேற்று கூறப்பட்டது. அரசாங்கத்துக்குச்…

இசி அழியா மையைப் பயன்படுத்தத் தயார்

தேர்தல் ஆணையம் (இசி) வாக்களிப்பின்போது அழியா மையைப் பயன்படுத்த ஆயத்தமாக உள்ளது. அதற்குமுன் தேசிய ஃபாட்வா மன்றத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. “இசி செயலாளர் கமருடின் அஹ்மட் பாரியா, அவர்கள் தயாராக இருப்பதாகவும் தேசிய ஃபாட்வா மன்றத்தின் இறுதி ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகவும் கூறினார். மன்றம் மையில் பயன்படுத்தப்படும் பொருள்கள் ஷியாரியா…

கிட் சியாங்: பிஎஸ்சி அறிக்கையைத் திருத்தி எழுத வேண்டும்

இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் சீரமைப்புமீதான நாடாளுமன்ற  சிறப்புக்  குழுவின் இடைக்கால அறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளை எல்லாத் தரப்பினரும்  பின்பற்றுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் அதற்கு ஏதுவாக அந்த அறிக்கையைத் திருத்தி எழுத வேண்டும் என்றும் டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் கூறியுள்ளார். “இல்லையேல்,…

பிஎஸ்சி பூர்வாங்க அறிக்கை வியாழனன்று தாக்கல் செய்யப்படும்

தேர்தல் சீரமைப்பு மீதான நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் (பிஎஸ்சி) பூர்வாங்க அறிக்கை வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களின் கருத்தைச் செவிமடுக்கும் ஆறு நிகழ்வுகளில் இரண்டு முடிந்துள்ளது என்றும் அவற்றில் கிடைத்த பின்னூட்டங்கள் திருப்தி அளிப்பதாகவும் பிஎஸ்சி தலைவர் டாக்டர் ஜேம்ஸ் ஒங்கிலி கூறினார். “100-க்கு மேற்பட்ட பரிந்துரைகள்…

மெக்சிமஸ்: அழியா மை பயன்படுத்தத் தடை இல்லை

அழியா மையை பயன்படுத்த தடங்கல் எதுவும் இல்லை, தேர்தல் விதிமுறைகளில் ஒரு சிறு மாற்றம் செய்தால் போதுமானது என்று தேர்தல் சீரமைப்புமீதான நாடாளுமன்றத் தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. அதற்கு அரசமைப்புத் திருத்தம் தேவை என்று முன்னர் கூறியிருந்த சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்ல் அது பற்றி விளக்கம் தந்திருப்பதாக…

வாக்களிக்கும் உரிமை மீதான மசீச கருத்தை அம்பிகா சாடுகிறார்

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களை வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என்ற மசீச யோசனைக்கு எதிரான நிலையை பெர்சே 2.0 என்ற தூய்மையான நியாயமான தேர்தல்களுக்கான கூட்டமைப்பு எடுத்துள்ளது. தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு முன்பு கருத்துக்களைத் தெரிவிக்க சென்றுள்ள அவர், மலேசியாகினியிடம் பேசினார். போக்குவரத்துச் சிரமங்கள் என்னும்…

தேர்தல் சீர்திருத்தங்கள்: பிஎஸ்சி முதலாவது பொது விசாரணையில் மகிழ்ச்சி அடைந்துள்ளது

தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு இன்று தனது முதலாவது பொது விசாரணையை நடத்தியது. அதில் தனிநபர்களும் சிவில் சமூக உறுப்பினர்களும் தெரிவித்த தரமான யோசனைகள் குறித்து அந்தக் குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது. இன்று எழுப்பப்பட்ட விஷயங்கள் "உண்மையானவை, நடைமுறைக்கு ஏற்றவை" என அந்தக்…

பிஎஸ்சியின் முன்பு சனிக்கிழமை சாட்சியமளிக்கிறார் அம்பிகா

சட்டவிரோதமான அமைப்பு என்று அறிவிக்கப்பட்டிருக்கும் தேர்தல் சீர்திருத்தங்கள் கோரும் பெர்சே 2.0 இயக்கத்தின் தலைவரும், அந்த இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் நாடாளுமன்ற சிறப்புக்குழுவின் (PSC) முன்பு அவர் சாட்சியமளிக்க முடியாது என்று அக்குழுவின் தலைவரான மேக்சிமஸ் ஜோநிட்டி ஓங்கீலியால் அறிவிக்கப்படிருந்தவருமான அம்பிகா சீனிவாசன் அக்குழுவின் முன்பு நாளை…

அழியா மை இப்போதே வேண்டும், பக்காத்தான் வலியுறுத்தல்

நாடாளுமன்றத் தேர்வுக்குழு (பிஎஸ்சி)-இல் இடம்பெற்றுள்ள பக்காத்தான் ரக்யாட் எம்பிகள், இன்று அக்குழு நான்காவது தடவையாகக் கூடிப்பேசும்போது உடனடியாக நடைமுறைப்படுத்தக்கூடிய சீரமைப்புகளை உடனே அமல்படுத்த வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு (இசி) அழுத்தம் கொடுக்க முடிவு செய்திருக்கிறார்கள்.  “அழியா மை, முன்கூட்டிய வாக்களிப்பு போன்ற பரிந்துரைகளை இசி உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்…

உலு சிலாங்கூர் எம்பி: நடுநிலையான பராமரிப்பு அரசாங்கத்தை அமைக்கலாம்

பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் "நடுநிலையான பராமரிப்பு அரசாங்கம் நியமிக்கப்பட வேண்டும் என உலு சிலாங்கூர் எம்பி பி கமலநாதன் யோசனை தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் இரண்டாவது கூட்டத்தில் அவர் சமர்பித்த பல யோசனைகளில் அதுவும் ஒன்றாகும். நடுநிலையானவர்கள் எனக்…

இசி, பிஎஸ்சி-இன் முதல் சாட்சி

தேர்தல் சீரமைப்புமீதான நாடாளுமன்றத் தேர்வுக்குழு (பிஎஸ்சி), நாளை அதன் முதலாவது சாட்சியாக தேர்தல் ஆணையத்தை அழைக்கும். வாக்காளர் பட்டியலில் உள்ளதாகக் கூறப்படும் குறைபாடுகள் பற்றி அதனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று பிஎஸ்சி-இல் இடம்பெற்றுள்ள பக்காத்தான் ரக்யாட் எம்பிகள் அஸ்மின் அலி(பிகேஆர்-கோம்பாக்), டாக்டர் ஹட்டா ரம்லி(பாஸ்- கோலா கிராய்), அந்தோனி…

“அந்நிய வாக்காளர்கள்” பற்றி அரசு பிஎஸ்சிக்கு விளக்கும்

அரசாங்கம், வாக்குகள் பெறுவதற்காக அந்நியர்களுக்கு குடியுரிமை  வழங்குவதாகக் குறைகூறப்படுவது குறித்து தேர்தல் சீரமைப்புமீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி)விடம் விளக்கமளிக்கும். நவம்பர் 2-இல் நடக்கும் ஒரு கூட்டத்தில் அது பற்றி பிஎஸ்சி-இடம் விரிவாக விளக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் கூறியதாக மலாய் நாளேடான சினார் ஹராபான் அறிவித்துள்ளது.…

பிஎஸ்சியை பெர்சே தலைவர் என்ற முறையில் சந்திப்பேன், அம்பிகா

பெர்சே 2.0 இயக்கம் சட்டவிரோதமான அமைப்பு என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், தாம் தேர்தல் சீர்திருத்தங்களுக்காக நியமிக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற சிறப்புக்குழுவை அவ்வியக்கத்தின் தலைவர் என்ற முறையில்தான் சந்திபேன் என்று அம்பிகே சீனிவாசன் வலியுறுத்தினார். "என்னைப் பொறுத்தவரையில், நான் பிஎஸ்சியை சந்தித்தால், நான் அவர்களை பெர்சே 2.0 வின் தலைவர் என்ற முறையில்தான்…

பெர்சே பற்றிய கருத்துக்காக பிஎஸ்சி தலைவர் கண்டிக்கப்பட்டார்

நாடாளுமன்ற தேர்தல் சிறப்புக்குழுவிடம் (பிஎஸ்சி) பரிந்துரைகள் வழங்க தடைசெய்யப்பட்டுள்ள பெர்சே 2.0 வரவேற்கப்படவில்லை என்று தன்னிச்சையாக அறிவித்த பிஎஸ்சின் தலைவர் மேக்சிமஸ் ஓங்கீலி பக்கத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சினத்திற்கு ஆளாகியுள்ளார். முடிவுகளை அவரே தானாக எடுப்பதாக இருந்தால், எல்லாவற்றையும் ஓங்கீலியே செய்யலாமே என்று அவரை பக்கத்தான் பிஎஸ்சி உறுப்பினர்கள்…