முன்னாள் போராளிகளுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை!

முன்னாள் போராளிகள் தேர்தலில் போட்டியிடுவது தற்போதைய அரசியல் சூழல்களில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அவர்களுக்கு தோல்வியொன்று ஏற்படுமாயின் விடுதலைப் புலிகளுக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவில்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி விடுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் விடுதலைப்…

மீண்டும் சுயாட்சி அதிகாரங்களை கோரும் இரா.சம்பந்தன்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன் மீண்டும் சுயாட்சி அதிகாரங்களை கோரி நிற்பதாக சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது. தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென அண்மையில் சம்பந்தன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். திருகோணமலை தமிழ் அபிவிருத்தி மையத்தினால் திருமலையில் நடத்திய நிகழ்வு ஒன்றில், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக,…

இளைய சமுதாயத்தை அழிக்க கடல் வழியாக யாழ் வந்த 150…

யாழ்.வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 150 கிலோ கஞ்சா போதைப்பொருள் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஒரு முஸ்லிம் நபர் உட்பட 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினம் காலை கடல் வழியாக கஞ்சா கொண்டு வரப்படுவதாக படையினருக்கு கிடைத்த…

சிங்கள அரசின் திட்டமிட்ட சதிச்செயலுக்குத் துணைபோவோரை வன்மையாகக் கண்டிக்கின்றோம் –…

புலம்பெயர் தேசத்தில் நிம்மதியற்ற வாழ்வு என்ற உணர்வினை ஏற்படுத்தி தாம் விரும்பும் செயற்பாடுகளை புலம்பெயர் தேசத்தில் மேற்கொள்வதற்காக சிங்களப் புலனாய்வாளர்கள் முயன்று வருவதன் வெளிப்பாடே! போரின் போது உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களையும் முன்னை நாள் போராளிகள் சிலரையும் பயன்படுத்தி புலம்பெயர் தேசத்தில் திட்டமிட்ட வகையில் வன்முறை குற்றச்செயல்களை அரங்கேற்றி…

போரில் காணாமற்போனவர்கள், சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்கள் ஐ.நாவில் வெளியிடவுள்ளதாம் சிறிலங்கா!

கடந்த 2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில், காணாமற்போனவர்கள் மற்றும் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்களை, இன்னும் இரண்டு மாதங்களில் சிறிலங்கா அரசாங்கம் ஐ.நாவிடம் தெரிவிக்கும் என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். வரும் செப்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா…

ஜெனீவாவில் எதிரொலித்த ஈழக் கதறல்கள்! இறுதி விசாரணையின் பின் இலங்கையில்…

சிங்கள வெறிபிடித்த இலங்கை அரசின் மீதான பிடி நாளுக்குநாள் இறுகிக்கொண்டே செல்கிறது என்பதை ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 29-வது கூட்டத் தொடர் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. என  பா.ம.க-வின் செய்தித் தொடர்பாளரும் பசுமைத் தாயகம் அமைப்பின் நிர்வாகியுமான வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்கள் என்ற…

பதறவைக்கும் இலங்கை ராணுவத்தின் சித்திரவதை வீடியோ வெளியாகியுள்ளது

இலங்கை ராணுவம் ஈழத் தமிழர்கள் பலரை சித்திரவதை செய்கிறது என்ற உண்மையை பலர் ஏற்க்க மறுத்துவருகிறார்கள். அதிலும் மேற்குகல நாடுகளில் தஞ்சமடைந்துள்ள , பல தமிழ் இளைஞர்கள் தம்மை இலங்கை ராணுவம் சித்திரவதை செய்தது என்று கூறி அகதிகள் அந்தஸ்த்தை கோரியுள்ளார்கள். ஆனால் அவர்கள் தங்களை தாங்களே ,…

ரப்பர் எஸ்டேட்டில் அடிமைகளாய் நடத்தப்படும் இலங்கை அகதிகள்: புற்று நோயால்…

தென்மலை ரப்பர் எஸ்டேட்டில் அடிமைகளாய் நடத்தப்படும் இலங்கை அகதிகள் புற்று நோயால் அவதிப்படும் அவலம் தற்போது வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் தென்மலையில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மத்திய அரசுக்கு சொந்தமான ஆர்.பி.எல். எனப்படும் ரப்பர் எஸ்டேட் உள்ளது. இங்குள்ள ரப்பர் தொழிற்சாலையில் இருந்து…

முள்ளிவாய்க்கால் மனித உடலங்களை நாய்கள் உண்டன: திகைப்பில் ஐ.நா..! வெளிவரும்…

தமிழ் மக்கள் மீது 2009 இல் நடாத்தப்பட்ட யுத்தத்தில் பல அழிவுகள் இடம் பெற்றன. அவற்றின் சில முக்கிய காட்சிகள் ஐ.நா அதிகாரிகள் வசம் சிக்கியுள்ளன. அவை எவை? விளக்குகிறார் பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குநர் ச.வி.கிருபாகரன். 2014ம் ஆண்டு மார்ச் மாதம் மனித உரிமைச் சபையில்…

உலக கைம்பெண்கள் தினம் இன்றாகும்! – ஈழத்தில் விதவைக் கோலம்:…

பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலேயே போரால் விதவைகளாக்கப்பட்டவர்கள் வாழ்கின்றனர். யுத்தம், வன்முறை, அசாதாரண காரணங்கள், இயற்கை மரணம் என்பவற்றால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பெண்கள் கணவன்மாரை இழந்து குடும்பப் பொறுப்பை ஏற்றுள்ளனர். உலகம் முழுவதும் உள்ள கைம்பெண்களின் இன்னல்களைத் துடைக்கும் நோக்கைக்…

காணாமல்போன எனது கணவர் பற்றி கூறும்போது விசாரணை செய்த நபர்…

காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இன்றைய மூதூர் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. செயலக வளவில் நடைபெறும் ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இவ் எதிரப்பு போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்களால் எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு பொலிசார் பாதுகாப்பு கடமையில்…

இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த புலித்தேவனின் மனைவி அழைப்பு!

தமிழினப் படுகொலை விவகாரத்தில் இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவனின் மனைவி அழைப்பு விடுத்துள்ளார். இறுதிக்கட்டப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள், தளபதிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தது தொடர்பில் ஐ.நாவின் நேரடிச் சாட்சியங்களாக மாறியுள்ளவர்களில் ஒருவராக புலித்தேவனின் மனைவியிருக்கின்றார். https://youtu.be/Bzl72LkEnxk இந்நிலையில்…

புலிகளின் எச்சங்களை நாம் ஆதரிப்பது இல்லை: சம்பந்தன் சிங்கள எலும்புக்கு…

தமிழீழ விடுதலைப்புலிகளின் எச்ச சொச்சங்கள் உலகின் பல பாகங்களிலும் சிதறியுள்ளன. இது புதிய விடயமல்ல. அவர்கள் செயற்படுவதாக கூறப்படுவதையும் நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் புலி எச்சங்களிற்கும், அவர்களின் செயற்பாடுகளிற்கும் நாம் ஆதரவளிப்பதில்லை. இப்படி பகிரங்கமாகவே பேசியுள்ளார் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். நேற்று நாடாளுமன்றத்தில் இதனை அவர் தெரிவித்து சிங்களவர்களிடம்…

அமெரிக்காவின் கருத்திற்கு பழ.நெடுமாறன் கண்டனம்!

சிங்கள அரசின் இந்த அட்டூழியங்களை தட்டிக் கேட்காத அமெரிக்கா இலங்கையில் விடுதலைப் புலிகள் இன்னமும் செயல்படுகிறார்கள் எனக் கூறுவது சிங்கள அரசின் போர்க்குற்றங்களுக்கு துணை நிற்பதற்குச் சமம். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார். புதுக்கோட்டையில் இன்று வெள்ளிக்கிழமை…

வேலுப்பிள்ளை பிரபாகரனை விடுதலை புலி பிரபாகரனாக மாற்றியது இனவாதம்தான்! –…

வேலுப்பிள்ளை பிரபாகரன் வானத்தில் இருந்து குதித்து வந்தோ அல்லது மண்ணுலகில் உதித்து எழுந்தோ இந்நாட்டில் இருந்திராத இன விரிசலை ஏற்படுத்தவில்லை. உண்மையில் இந்நாட்டில் தொன்று தொட்டு இருந்து வந்த இனவாதம்தான் வேலுப்பிள்ளை பிரபாகரனை விடுதலை புலி பிரபாகரனாக மாற்றியது. இதை இந்த நாட்டின் அனைத்து இன அரசியல் தலைவர்களும்…

எட்டுபேரை கொன்ற இலங்கை இராணுவ சிப்பாய்க்கு மரணதண்டனை

மரணதண்டனை விதிக்கப்பட்ட இலங்கை இராணுவ சிப்பாய் சுனில் ரத்னாயக்க   இலங்கையின் யாழ் மிரிசுவில் பகுதியில் 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ம் தேதி எட்டு பொதுமக்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த இலங்கை ராணுவ சிப்பாய்க்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. 2000ஆம்…

சிறிலங்காவில் மனித உரிமைகள் மோசமாக மீறப்பட்டடுள்ளது! -அமெரிக்க அறிக்கை

சிறிலங்காவில் கடந்த ஆண்டிலும் மனித உரிமைகள் பிரதானமான பிரச்சினைக்குரிய விவகாரமாக இருந்தது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள, நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான 2014ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வொசிங்டனில் நேற்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், சிறிலங்காவில் கடந்த ஆண்டும்…

மஹிந்த ஆட்சியை போன்று புதிய ஆட்சியாளர்களும் நடந்துகொண்டால் பாரிய போராட்டம்…

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் படையினர் அபகரித்து வைத்திருக்கும் நிலங்களிலிருந்து படையினர் வெளியேறுவதும், அந்த நிலத்திற்குச் சொந்தமான மக்களை மீள்குடியேற்றுவதும் படையினரின் முடிவிலேயே தங்கியிருப்பதாக பிரதமர் ரணில் கூறியிருக்கும் கருத்துக்களை நாம் ஒத்துக்கொள்ளப் போவதில்லை. மஹிந்த ஆட்சியை போன்று புதிய ஆட்சியாளர்களும் தமிழ் மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் அக்கறையற்றிருந்தால் மஹிந்த…

யாழில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் – விசாரிக்க சிறப்பு குழு!

யாழ் மாவட்டத்தில் சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் பாலியல் பலாத்காரங்கள், துஷ்பிரயோகங்கள் ஆகியவை குறித்து விசாரணை செய்வதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சுயாதீன குழுவொன்றை நியமித்துள்ளது. ஏழு பேர் இந்தக் குழுவில் அடங்குவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இவ்வருடம் மே மாதம்…

பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் நிலை பரிதாபகரமாம்!

காணமல் போன கணவன்மார்கள், பிள்ளைகள், சகோதரர்கள் தேடியும், தடுப்பில் உள்ளவர்களுக்கான சட்ட ஆலோசனை பெற்றுக் கொடுக்க முடியாதவர்களாகவும் எமது வாழ்கை முழுவதும் சீரழிந்து போகின்றதென யாழ்.மாவட்ட அமரா குடும்பத்தலைமை தாங்கும் பெண்களின் ஒன்றியம் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளது. சர்வதே விதவைகள் தினத்தினை முன்னிட்டு யாழ்.மாவட்ட அமரா குடும்பத் தலைமை தாங்கும் பெண்கள்…

கண்ணீரில் நிறைந்த ஐ.நா.சபை! நேரடிச் சாட்சிகளாக நடேசனின் மகனும், புலித்தேவனின்…

தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி இலங்கை அரசாங்கம் செய்த தமிழின அழிப்பின் சாட்சியங்கள் பல வெளிவந்திருந்தாலும் இப்பொழுது அதன் நேரடித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட சில நேரடிச் சாட்சியங்கள் வெளிவந்துள்ளன. இந் நேரடிச் சாட்சியங்களின் வாக்குமூலங்களினால் இலங்கை அரசாங்கம் பல்வேறு நெருக்குதல்களுக்கு உள்ளாகவுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளார்கள். இலங்கையின் வடக்கில்…

புதிய அரசும் ஏமாற்றுகின்றது! சுரேஸ் குற்றச்சாட்டு!!

வடமாகாணசபை உறுப்பினரின் சிறப்புரிமையை மீறும் வகையில் வவுனியா மாவட்டச்செயலர் நடந்து கொண்டமை தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசியிருக்கின்றபோதும், குறித்த மாவட்டச்செயலர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தவறியிருக்கின்றார்கள். இந்நிலையில் கூட்டமைப்பின் கட்சி தலைமைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தவிடயத்தில் கையாலாகாதவர்களாகவோ, நடவடிக்கை…