தமிழ்நாடு தனி நாடாவதை ஆதரிப்பீர்களா…? அமெரிக்காவிடம் கேட்ட திமுக!

சென்னை: இந்தியாவிலிருந்து பிரிந்து தனி நாடாக வேண்டும் என்று தமிழ்நாடு முடிவு செய்தால் அதை அமெரிக்கா ஆதரிக்குமா என்று அப்போதைய அமெரிக்கத் தூதரிடம், அப்போது திமுக அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த கே.ராஜாராம் கேட்டதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்க தூதரக கடிதத் தகவல் பரிமாற்றத்தில்…

பாதுகாப்பு உஷார் நிலையை தென்கொரியா அதிகரித்தது

வடகொரியா நடுத்தர தூர எவுகணை ஒன்றை சோதனை செய்வதற்கான சமிஞ்ஞைகளுக்கு மத்தியில், தென்கொரியா தனது பாதுகாப்பு உஷார் நிலையின் அளவை அதிகரித்துள்ளது. 3000 கிலோ மீட்டர் தூரம் வரை போகக்கூடிய, முன்னெப்போதும் சோதனை செய்திராத, ஒரு வகை ஏவுகணைக்கு எரிபொருள் நிரப்பி வடகொரியா தயார் நிலையில் வைத்திருப்பதாக அமெரிக்க,…

Monopolizing Indian Future?

Charles Santiago, Vice-Chair Selangor DAP, April 10, 2013. Hindraf’s illusion is dangerous and nonsensical. I am referring to its unyielding stand that the DAP Gelang Patah Declaration is plagiarized from Hindraf’s manifesto. It’s commendable that…

தெற்கு சூடானில் தாக்குதல்: இந்திய வீரர்கள் ஐவர் பலி

தெற்கு சூடான் நாட்டில் அமைதி பணியில் ஈடுபட்டிருந்த, இந்திய ராணுவ வீரர்கள், ஐந்து பேர், அந்நாட்டு பிரிவினைவாதிகள் தாக்கியதில் பலியாயினர். ஆப்ரிக்க நாடான சூடான் நாட்டில் நீண்ட காலமாக உள்நாட்டு சண்டையை அடுத்து, 2011ல் தெற்கு சூடான் தனியாக பிரிந்தது. எனினும், கும்ருக் பகுதியில் அதிக வன்முறை காணப்பட்டதால்,…

“என் பெற்றோருக்குக் குடியுரிமை தகுதி இல்லையா?” மகன் குமுறல்

"1928-ல், தமிழ் நாட்டில் பிறந்து 1950-களில் இந்நாட்டில் ரப்பர் மரம் சீவ கொண்டுவரப்பட்ட என் தந்தை செல்லப்பன் (வயது 88) மற்றும் 1956-ல் என் தந்தையை மணம் முடித்து , இங்கு குடியேறிய என் தாய் திருமதி செல்லம்மா (வயது 74) இருவருக்கும் இந்நாட்டில் குடியுரிமை பெற தகுதியில்லையா?"…

பாலியல் குற்றம் புரிந்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சென்னை நொசப்பாக்கத்தில் வசிப்பவர்கள் சாரதா - சந்திரன் தம்பதியர் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 3 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. சாரதா அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்க்கிறார். இவர்கள் வசிக்கும் வீட்டின் மாடியில் சாஜி என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.…

“சுயாட்சி அதிகாரங்களை கொண்ட இடைக்கால அரசு தேவை”

இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பம் என இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அமையும் ஒரு ஆட்சி முறை இந்தியாவில் இருப்பது போல்…

‘முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்’

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களும், வெறுப் பூட்டும் நடவடிக்கைகளும் உடனடியாக முடிவுக்கு Read More

தமிழக திரைப்படங்களை இலங்கையில் தடை செய்யக் கோரிக்கை

தமிழகத்தில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை இலங்கையில் திரையிட தடை விதிக்கப்பட வேண்டும் என்று ராவண சக்தி என்னும் கடும்போக்கு பௌத்த அமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் கோரியிருக்கிறது. இது குறித்த மனு ஒன்றை செவ்வாயன்று இலங்கை தணிக்கை சபையிடம் தாம் கையளித்ததாக ''ராவண சக்தி'' அமைப்பின் செயலாளர் இத்தாகந்த சத்தாதிஸ்ஸ தேரர்…

ஈரான் அணு ஆலைக்கு அருகில் பூகம்பம் : 30 பேர்…

ஈரானின் ஒரேயொரு அணு ஆலை அமைந்துள்ள புஷேர் நகருக்கு அருகே ஏற்பட்ட ஒரு பூகம்பத்தில், குறைந்தபட்சம் 30 பேராவது இறந்துபோனதுடன், 800 பேர் காயமடைந்திருக்கிறார்கள். அந்த பூகம்பத்தின் மையம் நகருக்கு தென்கிழக்கே 100 மைல் தூரத்தில் நிலைகொண்டிருந்தது என்றும், அதன் வீரியம் 6.3 என்றும் அமெரிக்க நிலவியல் ஆய்வு…

‘மிசா’ காலத்தில் இந்திரா வீட்டில் புகுந்த அமெரிக்க உளவாளி: விக்கிலீக்ஸ்

டெல்லி : இந்தியாவில் அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்ட பின்னர் இந்திரா காந்தியின் அரசியல் நடவடிக்கைகளை புரிந்து கொள்ள முடியாமல் ஒருபக்கம் அமெரிக்கா கடுமையாக திணறியபோதும், இந்திராவின் வீட்டுக்குள்ளேயே கிட்டத்தட்ட 2 ஆண்டு காலத்திற்கு தனது உளவாளியை வைத்திருந்தது என்ற அதிர்ச்சித் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. 1975ம் ஆண்டு முதல்…

Mr. பழனி அவர்களே எனக்கு ஒரு டவுட்டு…

அரசாங்க அடிமைகளான ஆசிரியர்கள் எல்லோருக்கும் கல்வி அமைச்சரிடமிருந்து திடீர் அழைப்பு. அதுவும் அடிமைகளின்  பட்டியலில் கடைசியில் இருக்கும் தமிழ் ஆசிரியர்கள் மட்டும் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் ஒன்றுகூட உத்தரவு. அடிமைகளான நாங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்தில் ஏறியபோது ஆட்டுமந்தைகளானோம். சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் என்னைப்போலவே நிறைய அரசாங்க அடிமைகள்.…

சுமைகளைச் சுமப்பவள்! (ஓவியா)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் தேவையற்றவை! இலங்கை அரசு

தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் தேவையற்றவை என்று இலங்கை அரசு கூறியுள்ளது. இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபையில், கடந்த மாதம் 27–ந் தேதி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், இலங்கையை நட்பு நாடு என அழைக்கக்கூடாது என்றும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க…

பெருமை அல்ல… கடமை! – நெகிழவைக்கும் ஜீவா!

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்படும் ஆட்டோ ஓட்டுநர் தண்டபாணி என்பவரின் மகன் தினேஷின் முழூ படிப்பு செலவையும் தமிழ் திரைப்பட நடிகர் ஜீவா ஏற்றுக்கொண்டுள்ளார். ஏழை மாணவர்களின் படிப்பிற்கான அனைத்து உதவிகளையும் செய்து வரும் நடிகர் ஜீவா, சென்ற வருடம் ராஜபாண்டி என்ற நரிக்குறவ மாணவனை தத்தெடுத்து அவனது…

அகதி அந்தஸ்து கொடுத்தும் அடைத்து வைத்துள்ளது ஏன்?

ஆஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் அளிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும் தம்மை முகாமிலிருந்து வெளியில் விடாது அரசாங்கம் தடுத்துவைத்துள்ளதாகக் கூறும் 28 பேர் ஆஸ்திரேலியாவில் குடியேறுவோருக்கான மெல்பர்ன் இடைக்கால முகாமில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடியவர்கள் என்ற அடிப்படையில் இங்கு இவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.…

இரும்புப் பெண்மணி மார்கரெட் தாட்சர் காலமானார்

இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட பிரிட்டனின் முன்னாள் பிரதமரான மார்கரெட் தாட்சர் திங்கட்கிழமை லண்டனில் காலமானார். அவருக்கு வயது 87. சர்வதேச அரங்கில் பல ஆண்டுகள் ஆளுமை செலுத்தி வந்த அவர் சில காலம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். பக்கவாத நோய் தாக்கியதை அடுத்து அமைதியாக அவரது உயிர்…

தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்குத் தாலாட்டு பாடினார் முஹிடின் யாசின்!

மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் ஆசிரியர்களைத்  துணைப்பிரதமரும் கல்வி அமைச்சருமான முஹிடின் யாசின் இன்று சந்தித்தார். கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப் பள்ளியில், பராமரிப்பு அரசாங்கத்தின் கல்வி அமைச்சு ஏற்பாடு செய்திருந்த அந்நிகழ்விற்குச் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக வரவழைக்கப்பட்டிருந்தனர். தனதுரையில் சந்திப்பின் நோக்கத்தை விளக்கிய முஹிடின், நாட்டின்…

வடகொரியா நான்காவது அணுசோதனை : தென்கொரியா குற்றச்சாட்டு

சீ‌யோல்: வடகொரியா தனது நான்காவது அணுகுண்டு சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது கொரிய தீபகற்பத்தில் மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது. வடகொரியா, தற்போது ஐ.நா.மற்றும் சர்வதேச விதிமுறைகளை மீறி கடந்த ஆண்டு பிப்ரவரியில் தனது மூன்றாவதுஅணு சோதனையை நடத்தியது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்டநாடுகள் கண்டனம் தெரிவித்தன. தற்போது தென்கொரிய எல்லையில் ராக்கெட்…

இலங்கை பொருட்களை புறக்கணிக்குமாறு தமிழகத்தில் பிரசாரம்

தமிழகத்தில் இலங்கை பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தி சென்னை மெரீனா கடற்கரையில் தமிழர் பண்பாட்டு நடுவம் சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பது தமிழகத்தின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும். ஆனால், மத்திய அரசோ இதை கண்டுக்கொள்ளவில்லை. இதற்கு எதிராக இலங்கையுடனான…

ஆசியாவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பவர்களை அனுமதிக்க முடியாது: சீன அதிபர்

சுயநலத்துக்காக, ஆசிய பகுதியில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பவர்களை அனுமதிக்க முடியாது,'' என, சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார். ஆசிய பொருளாதாரம் குறித்த மூன்று நாள் மாநாடு, பீஜிங்கில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் இந்தியாவின் சார்பில், கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சர், சச்சின் பைலட், அமெரிக்க தொழிலதிபர், பில்கேட்ஸ் உள்ளிட்டோர்…

இடிந்தகரையில் அடுத்த கட்டப் போராட்டம் பற்றி ஆலோசனை

மக்களவைத் தேர்தலில் கூடங்குளம் அணுஉலை பிரச்னையை முன்வைத்து பிரசாரம் செய்வது குறித்து இடிந்தகரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. கூடங்குளம் அணுஉலைக்கெதிரான மக்கள் இயக்கத்தினர் கடந்த 600 நாள்களுக்கு  மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அடுத்த கட்டப் போராட்டம் குறித்து இடிந்தகரையில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை…