தீபாவளிக்கு 2 நாள் விடுமுறையா – சிந்திக்க வேண்டும்!

இராகவன் கருப்பையா- ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது நம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சாரார் கூடுதல் விடுமுறை கேட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பது வழக்கமாகிவிட்டது. சில அரசியல் கட்சிகளும் அரசு சாரா இயக்கங்களும் பொது மக்களும் கூட ஆங்காங்கே வரிந்து கட்டிக்கொண்டு இத்தகைய கோரிக்கைக்கு மறக்காமல் ஆண்டுதோரும் உரமூட்டி…

இந்தியப் பெண்கள் அமைச்சராகும் காலம் எப்போது வரும்?

இராகவன் கருப்பையா - இந்தியாவுக்கு வெளியே இந்திய வம்சாவளி அரசியல்வாதிகளின் அண்மைய கால உதயம் உண்மையிலேயே நம்மையெல்லாம் பிரமிக்க  வைக்கும் வகையில் உள்ளது என்றுதான் சொல்லவேண்டும். போர்த்துகல், ஃபீஜி, சிங்கப்பூர், குயானா, மோரிஷஸ் மற்றும் அயர்லாந்து, முதலிய நாடுகளில் பல்லாண்டுகளுக்கு முன்னதாகவே அதிபர் மற்றும் பிரதமர் போன்ற உயரிய…

பட்ஜெட் நாடகம் ஆரம்பம், ஆட்சி மாறுமா?

இராகவன் கருப்பையா -  பிரதமர் முஹிடினின் நிலைப்பாடும், 'மயக்கமா கலக்கமா,  மனதிலே குழப்பமா, வாழ்க்கையில் நடுக்கமா', என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளும் ஒன்றாக நகர்ந்துகொண்டிருப்பதைப் போல் தெரிகிறது. இந்த சூழ்நிலை எந்த அளவுக்கு அவருடைய அரசியல் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும் அல்லது மாற்றியமைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது.…

நின் உணர்வுகளுக்கும் கனவுகளுக்கும் என்றும் உயிர் இருக்கும்

இந்திய சமுதாயம், சிலாங்கூர் மாநிலத்தின் ஓர் அற்புதமான தலமைத்துவ பண்புகளைக்கொண்ட சமூக ஆர்வலரை இழந்தது. சரவண பிரபாகர், கிள்ளான் வட்டாரத்தில் இயக்கும் சமூக இயக்கங்களிலும், தமிழ்ப்பள்ளிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ஒரு முன்னுதாரண சேவையாளராகச் செயல்பட்டவர். சரியாகவும், முறையாகவும் அறிவுப்பூர்வமாகவும் செயலாற்றும் தன்மை கொண்டவர் பிரபாகர். நேற்று முன்தினம் (5.11.2020)…

தமிழ்ப்பள்ளி  ஆசிரியர்கள் பெருமளவு தங்கள் பிள்ளைகளை தமிழ் பள்ளிகளுக்கே அனுப்புகிறார்கள்

தமிழ்ப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ் பள்ளிகளுக்கு அனுப்பும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஓர் ஆய்வு காட்டுகிறது. இதற்கு முன்பு இவர்கள் தங்கள் குழந்தைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பாமல் தேசிய பள்ளி அல்லது சீன பள்ளிகளுக்கு அனுப்புவது ஒரு கேள்விக்குறியாகவும், தமிழ்ப் பள்ளிகளின் மீது கொண்டுள்ள நம்பிக்கை குறைவை…

நாட்டை காப்பாற்ற மகாதீரா? பகல் கனவில் பெஜுவாங்!

இராகவன் கருப்பையா- நாட்டில் எந்நேரத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்ற யூகங்களுக்கிடையில் எந்த நாடாளுமன்ற உறுப்பினர் எந்த கூட்டணிக்கு ஆதரவாக உள்ளார் போன்ற ஆரூடங்களும் தொடர்ந்து வலுத்துக்கொண்டேதான் இருக்கின்றன. இந்நிலையில் அடுத்த பிரதமர் யாராக இருக்கும் என்று அறுதியிட்டுக் கூற முடியாத அளவுக்கு குழப்பங்கள் நீடித்து வரும் சுழலில் மகாதீரின்…

வியாபாரமாகும் அரசியல் மக்களை சிந்தனையை மாற்றுமா?

இராகவன் கருப்பையா - நம் நாட்டின் 63 ஆண்டுகால வரலாற்றில் இப்போது நாம்  பார்ப்பதைப் போன்ற நிலையற்ற ஒரு அரசியல் சூழலை எந்த காலக்கட்டத்திலும் நாம் அனுபவித்ததே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பொதுமக்களின் நலனை புறந்தள்ளி, தேர்தலின் போது அவர்கள் அளித்த வாக்குகளை துச்சமென மதித்து தங்களுடைய பதவி…

நான் பிரதமராக போதுமான ஆதரவு உள்ளது – அன்வார்

இன்றுக்காலை மாமன்னரை சந்தித்த அன்வார், பிற்பகல் 2.00 மணியளவில் ஊடக சந்திப்பு கூட்டத்தில் பேசினார். “எனக்கு போதுமான ஆதரவு உள்ளது என்பதற்கான ஆதாரங்களை காட்டினேன், அதன் அடிப்படையில் தற்போதைய பிரதமரின் ஆதரவு சரிந்துள்ளதால், அவர் அந்தப் பதவியை தற்காக்க இயலாது” என்றார். “தற்போது நாட்டு நிலவரம் கோவிட்19 -னால்…

இனவாத அரசியல் ஒழிய, பல்லின கட்சிகள் மலர வேண்டும்

இராகவன் கருப்பையா- நம் நாட்டில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை கடந்த 1950கள் மற்றும் 60களில் இருந்ததைப் போல இப்போது இல்லை என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது. இனவாதத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் பிரச்னைகள் ஏதும் மிகப் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் கூட, பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசாங்க அலுவலகங்கள்…

பொது தேர்தல் நடந்தால் அடுத்தப் பிரதமர் முஹமட் ஹசான்!

இராகவன் கருப்பையா- கடந்த பிப்ரவரி மாதம் பக்காத்தான் அரசாங்கம் கவிழ்ந்ததில் இருந்து அரசியல் நிலைத்தன்மை இல்லாத ஒரு சூழலில் தல்லாடிக்கொண்டிருக்கும் நம் நாட்டுக்கு அடுத்த பிரதமர் யாராக இருக்கும் என்பதே தற்போது மக்களின் மனதில் அலைபாயும் ஒரு ஐயப்பாடாகும். தம்மிடம் தற்போது அதிகப் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும புதிய…

பின்கதவு ஆட்சி கவிழுமா, அன்வாருக்கு ஆட்சி கிடைக்குமா?

இராகவன் கருப்பையா- புதிய ஆட்சி அமைக்க தம்மிடம் பெரும்பான்மை இருக்கிறது என்றும் பிரதமர் முஹிடின் பெரும்பான்மையை இழந்துவிட்டார் எனவும் பி.கே.ஆர். கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் செய்த திடீர் அறிவிப்பினால் இவ்வாண்டில் 2ஆவது முறையாக நாட்டின் அரசியலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு எனும் நிலையில் ஒரே…

அன்வார் பிரதமரானால் நாட்டுக்கு என்ன கொடுப்பார்?

செப்டம்பர் 23, 2020 அன்று ஹோட்டல் லு மெரிடியன் கோலாலம்பூரில் டத்தோ ‘செரி அன்வர் இப்ராஹிமின் சிறப்பு ஊடக மாநாடு மலேசிய அரசியலில் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பத்தைத் தூண்டியது. புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பெரும்பான்மையான எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்றதாக அவர் கூறினார். அதே நேரத்தில் இது டான் ஸ்ரீ…

சபாவில் உள்ள அதிருப்தியில், அம்னோ எம்.பி.க்கள் அன்வாருக்கு ஆதரவாக தாவலாம்

சபா முதல்வரின் நிலை அம்னோவின் கைகளில் இருந்து நழுவியதால்  ஏற்கனவே அதிருப்தி அடைந்த சில எம்.பி.க்கள் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளனர். இது புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் உள்ள பி.கே.ஆர் தலைவர் அன்வர் இப்ராஹிமிக்கு உதவக்கூடும். சபா தேர்தலுக்கு முன்பே, சில அம்னோ எம்.பி.க்கள் ஏற்கனவே அன்வாரை நோக்கி ஓடுவதை அம்னோ…

முஹைதீன் நிச்சயமாக பெரும்பான்மையை இழந்திருப்பார் – சைபுதீன்

பிரதமர் முஹைதீன் யாசின் நாடளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்துவிட்டதாக அம்னோ தலைவர் ஜாஹித் ஹமீடியின் ஊடக அறிக்கை உறுதிப்படுத்தியதாக பக்காத்தான் ஹரப்பன் தலைமைச் செயலாளர் சைபுதீன் நாசுஷன் இஸ்மாயில் தெரிவித்தார். சைபுதீன் இன்று முன்னதாக ஜாஹித்தின் அறிக்கை குறித்து கருத்துத் தெரிவித்தபோது, ​​புதிய அரசாங்கத்தை உருவாக்க அம்னோ மற்றும்…

ஆட்சி அமைக்க ஆதரவு உள்ளது – அன்வார்  

புத்ராஜயாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற எம்.பி.க்களிடமிருந்து தனக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகவும், யாங் டி-பெர்டுவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷாவுடன் விரைவில் அனுமதி பெற சந்திப்பார் என்று பி.கே.ஆர் தலைவர் அன்வர் இப்ராஹிம் கூறுனார். இந்த தருணத்தில், “(பிரதமர்) முஹைதீன் யாசின் அரசாங்கம் வீழ்ச்சியடைந்துள்ளது" என்று கோலாலம்பூரில்…

தமிழ் இடைநிலைப் பள்ளி எட்டாக் கனிதானா?

இராகவன் கருப்பையா- நம் நாட்டில் தமிழ் இடைநிலைப் பள்ளி ஒன்று நிறுவப்பட வேண்டும் என்ற வேட்கை இன்றோ நேற்றோ முளைத்த ஒன்றல்ல. தமிழ் சார்ந்த கல்விமான்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் இலக்கிய வட்டத்தினர் போன்ற எல்லா தரப்பினரும் கடந்த அரை நூற்றாண்டுக்கும்  மேலிருந்தே இது தொடர்பான கோரிக்கைகளை அவ்வப்போது எழுப்பி…

அநாகரிகமாக தாக்குவதை கண்டனம் செய்யுங்கள்  – அரசியல் கட்சிக்கு காமாட்சி…

இராகவன் கருப்பையா- ஒரு முன்னோடி இந்திய அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தமக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பி மிகக் கேவலமாக வலைதளங்களில் காணொலி பதிவேற்றம் செய்துள்ளதாக ஜ.செ.க.வின் சபாய் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காமாச்சி துரைராஜூ போலீஸில் புகார் செய்துள்ளார். அண்மையில் தலைநகரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றின் போது…

கவலையை விடு, குவளையை எடு: மது பிரியர்களுக்கு மகிழ்ச்சி

இராகவன் கருப்பையா- கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதியிலிருந்து வெவ்வேரு கட்டங்களாக நாட்டில் அமலாக்கப்பட்டுவரும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் பேரளவில் பாதிக்கப்பட்டு மீளமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் தொழில்களில் 'பப்' எனப்படும் மதுபான விடுதிகளும் அடங்கும் என ஆய்வுகள் காட்டுகின்றன. 'லோஞ்' எனப்படும் மனமகிழ் நிலையங்களை பெரும்பாலும் சீனர்கள் நடத்திவரும் வேளையில் இந்திய…

அவதூறு வழக்கில் மலேசிய நண்பனுக்கும் பூச்சோங் முரளிக்கும் ரிம 5.5…

மலேசியாவின் முன்னணி தமிழ் நாளிதழான மலேசிய நண்பன், அதன் ஆசிரியர் மற்றும் பூச்சோங் முரளி என அழைக்கப்படும் முரளி சுப்ரமணியம் ஆகியோர் மீது வழக்கறிஞர் கா. ஆறுமுகம் அவர்கள் அவதூறு வழக்கு ஒன்றை 2013ஆம் ஆண்டு உயர் நீதி மன்றத்தில் பதிவு செய்திருந்தார். கடந்த  ஆறு வருடங்களுக்கு மேலாக விசாரணையிலிருந்த இந்த வழக்கின் தீர்ப்பை சா…

சிலாங்கூரில் நீர்த் தடை: இதுவும் கடந்து போகும்

இராகவன் கருப்பையா- கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளில் கை கழுவுதல், முகக்கவசம் அணிதல் மற்றும் கூடல் இடைவெளியை கடைபிடித்தல், ஆகியவை முக்கியமான அம்சங்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் கடந்த 3ஆம் தேதியிலிருந்து குறைந்தபட்சம் 4 நாள்களுக்கு சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சுமார் 12 இலட்சம்…

தமிழ் பள்ளி விரோதிகளுக்கு நிரந்தர சாவுமணி எப்போது!

இராகவன் கருப்பையா- தமிழ், சீனப் பள்ளிகளை இழுத்து மூடவேண்டும், நிறுத்த வேண்டும், ஒழிக்க வேண்டும், அழிக்க வேண்டும் - இது போன்ற கூக்குரல்களைக் கேட்டு கேட்டு நமக்கும் அலுத்துப் போய்விட்டது. ஒரு தடவையா இரண்டு தடவையா? ஆண்டாண்டு காலமாக மலாய் அரசியல்வாதிகளுக்கு, குறிப்பாக புதுசாகத் துளிர்விடத் துடிக்கும் இளம் அரசியல்வாதிகளுக்கு…

சிவநேசனுக்கு எதிர்வினை – அருட்செல்வம்

சுங்காய் சட்டமன்ற உறுப்பினர்,  ஜசெகாவைச் சேர்ந்த சிவனேசனின்  பத்திரிக்கை செய்தியை பார்க்கும்போது, அவர் ஒரு முதலாலித்துவவாதி என்பதும், முதலாலிகளின்  குரல் போல் தெரிகிறது என்கிறார் . மலேசிய சோசலிசக் கட்சியின் துணை தலைவர் அருட்செல்வம். அவரின் செய்தி: மறைந்த டிஏபி தலைவர்களான வி.டேவிட் மற்றும் பி. பட்டு போன்றவர்கள்…

கைருடின் தண்டிக்கப்பட்டால், முஹிடின் செல்வாக்கு அதிகரிக்கும்

இராகவன் கருப்பையா - கடந்த இரு வாரங்களாக நாடு தழுவிய நிலையில் அதிகம் பேசப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுவரும் விஷயங்களில் முதலிடத்தில் இருப்பது பாஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கைருடினைப் பற்றித்தான் என்பதில் ஐயமில்லை. தோட்டத்தொழில் மூலப்பொருள் அமைச்சரான அவர் கோவிட்-19 தொடர்பான நிர்ணயிக்கப்பட்ட நடைமுறையை பின்பற்றாமல் தான்தோன்றித்தனமாகத் திரிவதுதான் எல்லாருக்குமே அதிர்ச்சியளிக்கும் ஒன்றாகும். அதற்கு அப்பாற்பட்டு, மிகப் பகிரங்கமாகவே இக்குற்றத்தைப் புரிந்த…