பிரதமர் அன்வார் இப்ராஹிம், வெள்ளிக்கிழமை (மார்ச் 20) நோன்புப் பெருநாள் வந்தால், மார்ச் 23, திங்கட்கிழமை கூடுதல் நோன்புப் பெருநாள் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மாறாக, நோன்புப் பெருநாள் சனிக்கிழமை வந்தால், வெள்ளிக்கிழமை கூடுதல் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார். கோத்தா கினாபாலுவில் தேசிய நுகர்வோர்…
தீவிரவாதத்திற்கு முன்னோடி இனவாதமாகும்!
இரயன் சுவா (KOMAS) - அன்மையில் மலேசியாவில் இயங்கும் கோமாஸ் (KOMAS) என்ற மனித உரிமை சார்புடைய அமைப்பு தனது 10 வது தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்தது. மெய்நிகர் கூட்டமாக நடைபெற்ற இந்நிகழ்வில் ‘இனவாதம் தீவிரவாதத்தைத் தூண்டுகிறதா?’ எனும் தலைப்பில், பல இன மக்கள் வாழும் தற்போதைய மலேசியா…
சிறையில் பாலியல் கொடுமை: ஜீரணிக்கமுடியாத கொடூரம்
இராகவன் கருப்பையா - நம் நாட்டில் நீண்ட நாட்களாக தீர்வு காணப்படாமல் இருக்கும் ஒரு பிரச்னை போலீஸ் தடுப்புக்காவலில் தொடர்ந்தார்போல் நிகழ்ந்துவரும் மரணங்கள். இப்பிரச்சனையைக் களைவதற்கு தேசிய முன்னணி ஆட்சி செய்த காலம் தொடங்கி பின்னர் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் தற்போதைய பெரிக்காத்தான் அரசாங்கம் வரையில் பல்வேறு தரப்புகள் அரசாங்கத்திற்கு…
விளிம்பில் வாழும் அரசியலும் – அவதிப்படும் மக்களும் – இராகவன்…
மார்ச் 2020 -இல் தனது அமைச்சரவையை அறிவித்த முஹிடின் இன்னமும் அரசியலில் நிலைத்திருப்பது அவரின் பலம் என்பதை விட பெரும்பான்மை பெற்றும் கோட்டைவிட்ட அரசியல் சாணக்கியர்களின் பலவீனம் என்பதே சரியாகும். ஏறக்குறை 46 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அமைச்சரவையில் இடம் கிடைத்த களிப்பில் அந்த அரிய வாய்ப்பை பாலைவன சோலையாக பாஸ் கட்சியினர் ஏற்றுக்கொண்ட போதிலும், அமைச்சரவை நியமனங்களில் அம்னோ திருப்தியடையவில்லை. இந்த…
சேவியர் ஜெயக்குமாரின் பொங்கல் வாழ்த்து
தோட்டப்புற ரம்மியமான சூழலோடும் கால்நடைகளோடும் பொங்கல் திருநாளைக் கொண்டாடிய காலம் போய் இப்போது முகக்கவரி, கூடல் இடைவெளி, அடிக்கடி கை கழுவதல் என புதிய கட்டுப்பாடுகளுடனும் இயல்புடனும் வாழ்கின்றோம். பொங்கல் திருநாளை குடும்பத்தினர்களுடன் மகிழ்வுடன் கொண்டாடுவோம், வாழ்வில் மறுமலர்ச்சியும் மகிழ்ச்சியும் மேம்பட தற்போதுள்ள இடர்பாடுகளிலிருந்து விடுபட்டு, நாட்டு மக்களுக்கு…
கவுன்சலர்கள் கௌரவத்துடன் மக்களுக்கும், மாநிலத்துக்கும் சேவையாற்ற வாழ்த்துகள் – சேவியர்…
இவ்வாண்டு ஊராட்சி மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களாகப் பதவியைப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், கடந்த தவணை முதல் தொடர்ந்து பதவியில் இருந்து மக்களுக்கு நல்ல சேவையாற்றி வரும் ஊராட்சி மற்றும் மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித்…
2020ல் மலேசியாவை ஆட்கொண்டது கொரோனாவா அரசியலா!
இராகவன் கருப்பையா - 2020ஆம் ஆண்டு ஒரு நிறைவுக்கு வந்துள்ள நிலையில் உலகிலுள்ள கிட்டதட்ட எல்லா நாடுகளிலுமே கோறனி நச்சிலுக்கு எதிரான போராட்டங்களைத் தவிரத் திரும்பிப் பார்ப்பதற்குப் பெரிய அளவில் குறிப்பிடத்தக்க விசயங்கள் வேறு ஏதும் இருக்க வாய்ப்பில்லை. அனைத்துலக ரீதியில் பார்க்கப்போனால் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலும் அதில் தோல்வியுற்ற நடப்பு அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாலிகையை…
தாய்மொழிப் பள்ளிகளும் அரசமைப்புச் சட்டமும் – கி.சீலதாஸ்
மலாயா சுதந்திரம் பெறுவதற்கு முன்னமே தாய்மொழிப் பள்ளிக்கூடங்களைப் பற்றிய விவாதம் ஆரம்பித்துவிட்டது. அதற்கு முன்பு தாய்மொழிப் பள்ளிகள் இயங்குவதைக் காலனி அரசு தடுக்கவில்லை. சுதந்திரத்திற்குப் பின்னரும் அந்த அமைப்புகளின் மீது தடை ஏதும் இருந்ததில்லை. அதுமட்டுமல்ல, சுதந்திரத்திற்குப் பிறகு, தாய்மொழிப் பள்ளிக்கூடங்கள் இயங்குவதற்கான எல்லா வசதிகளையும், கட்டுப்பாடுகளையும் நடுவன்…
இளம் மலேசியர்கள் சோசலிசத்திற்குத் திரும்புவது, எழுட்சியா? புரட்சியா?
உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில், சோசலிசம் என்ற வார்த்தையே வலதுசாரி அரசியல்வாதிகளால் சர்ச்சைக்குரியதாக பார்க்கப்படுகிறது.எடுத்துக்காட்டாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்களும் அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார சேவையை உறுதி செய்வதில் அரசாங்கத்தை ஈடுபடுத்த முயன்றதற்காக அது “சோசலிசம்” என்று பராக் ஒபாமாவை தாக்கினர். இந்த கோர்ப்பாட்டோடு…
குழப்புவதில் உள்ள உற்சாகம், நல்லெண்ணத்தை வளர்க்க வேண்டும் – கி.சீலதாஸ்
உலகத்தில் பல இனங்கள், பல மொழிகள், பல சமயங்கள், பல்வேறுபட்ட பண்பாடுகள், மாறுபட்ட வாழ்க்கை நெறிமுறைகள், வாழ்க்கை தரங்கள், பலதரப்பட்ட அரசியல் கோட்பாடுகள் எனப் பல பிரிவினைகள் இயங்குகின்றன. எல்லாமே ஏதோ ஒரு வகையில் குழப்பத்தைத் தருகின்றனவே அன்றி நிம்மதியையோ அல்லது புரிந்துணர்வை வளர்க்கும் தரத்தையோ கொண்டிருக்கவில்லை என்றால்…
பேய்ச்சி நாவலின் தடை, பெரும் கவனத்தை ஈர்த்த தண்டனை –…
அண்மையில் எழுத்தாளர் ம.நவீனுடைய 'பேய்ச்சி' என்ற தமிழ் நாவலை மலேசிய உள்துறை அமைச்சு தடை செய்தது. நமது நாட்டு மக்களுக்கு அரசமைப்பு சட்டம் 10-இன் கீழ் அடிப்படையான கருத்து சுதந்திரம் உண்டு. இருப்பினும் நாட்டின் பாதுகாப்பை பேணவும் பொதுநலனை காக்கவும் பேச்சு மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்தும் சுதந்திரத்தில் சில…
பிராணவாயு இல்லாத பொருட்களை உற்பத்தி செய்வதற்கான கூட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது
(பெர்னாமா) -- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது கடுமையான நோயைக் கட்டுப்படுத்துவது மற்றும் முதுமையைக் குறைப்பது போன்றவற்றிற்கு உதவும் அல்கா எனப்படும் நுண்ணுயிரிலிருந்து தயாரிக்கப்படும் பிராணவாயுவில்லாத பொருட்களை உற்பத்தி செய்வதற்கான கூட்டு ஒப்பந்தத்தில் மலேசியப் புத்ரா பல்கலைக்கழகமும் பி.என்.டி. ஆராய்ச்சி நிறுவனமும் புதன்கிழமை கையெழுத்திட்டிருக்கின்றன. இரு தரப்பினர்களின் ஒத்துழைப்பில்…
கெர்லிங் பள்ளியின் ‘குருகுலம்’ ஒரு விடிவெள்ளி
இராகவன் கருப்பையா - கல்வி என்பது ஒவ்வொரு தனிமனிதனின் அடிப்படை உரிமையாகும். ஆனால் பல்வேறு காரணங்களினால் இந்நாட்டில் நமது சமூகத்தைச் சேர்ந்த பலருக்கு அது ஒரு எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது இன்று வரையில். குறிப்பாக சில தோட்டப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் ஒரு சில பெற்றோரின் அலட்சியப் போக்கு மட்டுமின்றி பெரும்பாலோரின்…
மூத்த எழுத்தாளர் சாமிமூர்த்தி காலமானார்
மலேசியாவின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான சாமிமூர்த்தி என்ற மூர்த்தி ஐயாகன்னு இன்று (0138:13.12.2020) அதிகாலையில் காலமானார். இவர் யுனிவர்சிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக இவரின் மகன் சரவணன் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வந்தவர். பெரும்பாலும் சிறுகதைகள், திறனாய்வுக்…
கொரோனா தடுப்பு ஆக்ககரமானதா, இல்லையா?
இராகவன் கருப்பையா -நம் நாட்டில் கோறனி நச்சில் தொடர்ந்து பரவாமல் இருக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற போதிலும் அம்முயற்சிகள் அனைத்தும் எந்த அளவுக்கு செயலூக்கம் கொண்டவையாக இருக்கின்றன என்று தெரியவில்லை. கடந்த மார்ச் மாதத் தொடக்கத்தில் நம்மைத் தாக்கிய முதல் அலை அம்மாதம் 26ஆம் தேதியன்று…
கோவிட்-19-இன் தாக்கம் – மக்களுக்கு ஓர் ஒளிக்கதிராக தேசிய பயிற்சித்…
விளம்பரத்தகவல் கோவிட் 19 தொற்றுநோய் பரவலை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். பல உயிரிழப்புகள் ஏற்படுவது மட்டுமில்லாமல் நாட்டின் பொருளாதாரமும் பாதிப்படைந்துள்ளது. பல நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் இயக்க செலவுகளை ஈடுகட்ட முடியாததால் திவாலாகியுள்ளது. பலர் வேலை மற்றும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பட்டதாரிகளும் வேலை வாய்ப்பின்றி…
இந்து ஆலய உடைப்பு மீதான கெடா மந்திரி புசாரின் அறிக்கை…
கெடா, கோலக் கெடாவில் ஒரு இந்து ஆலயம் உடைத்தது மீதான சர்ச்சையைத் தீர்க்க வேண்டிய முக்கியப் பதவியில் உள்ள கெடா மாநில மந்திரி புசார் முஹமது சனுசி, நாட்டில் பல இனச் சமுதாயத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் பாணியில் கருத்துரைப்பது கண்டிக்கத் தக்கது, அவரின் கருத்து, அவர் வகிக்கும்…
தமிழக பள்ளி மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு – சூரிய ஒளியில்…
சூரிய ஒளி மூலமாக இயங்கும் நடமாடும் இஸ்திரி வண்டியை வினிஷா உமாசங்கர் என்ற 14 வயது மாணவி கண்டுபிடித்துள்ளார். மாணவியின் இந்த கண்டுபிடிப்பிற்கு ஸ்வீடன் நாட்டில் 'மாணவர் பருவநிலை விருது' கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விருதானது, சுற்றுச்சூழல்-பருவநிலை பிரச்னைகளுக்கு வருங்கால தலைமுறையினர் நன்மைக்காக புதிய தீர்வுகளைக் கண்டுபிடிக்கும் 12 முதல்…
வலுக்கட்டாயமாக மலேசியா பின்நோக்கிப் பயணிக்கிறது!
இராகவன் கருப்பையா-உலகம் முழுவதும் கோவிட் தொற்றுநோயின் தாக்கம் ஒரு புறமிருக்க, பெரும்பாலான நாடுகள் தங்களுடைய பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வளப்பத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி முன்னேற்றப் பாதையில் போட்டா போட்டியிட்டு பயணித்துக்கொண்டிருக்கின்றன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை விடுத்து ஆசியாவில், குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் கூட சிங்கப்பூர், வியட்நாம்…
தமிழ்ப்பள்ளிக்கான அரசாங்க பட்ஜெட் போதுமானதா?- சுப்ரமணியன் இராகவன்
நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் 2012 ஆம் ஆண்டு முதல், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் காலத்தில் அதிகமான நிதியை பெற்றன. அதன் வழி ஒரு புதிய தோற்றத்தையும் கண்டன என்பது நாம் அறிந்த ஒன்று. பின்வரும் பட்டியல் தமிழ்ப்பள்ளிகள் கண்ட அந்த மாற்றத்தை காட்டுகிறது. தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுத் திட்ட…
கோவிட்-19-இன் தாக்கம் – மக்களுக்கு ஓர் ஒளிக்கதிராக தேசிய பயிற்சித்…
விளம்பரத்தகவல் கோவிட் 19 தொற்றுநோய் பரவலை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். பல உயிரிழப்புகள் ஏற்படுவது மட்டுமில்லாமல் நாட்டின் பொருளாதாரமும் பாதிப்படைந்துள்ளது. பல நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் இயக்க செலவுகளை ஈடுகட்ட முடியாததால் திவாலாகியுள்ளது. பலர் வேலை மற்றும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பட்டதாரிகளும் வேலை வாய்ப்பின்றி…
பட்ஜெட்டை நிராகரிக்க வேண்டிய இக்கட்டான நிலை – சேவியர் ஜெயகுமார்
நாடாளுமன்ற உறுப்பினர்கள், 2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிராகரிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கோலாலங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயகுமார் கூறுகிறார். நாடும் மக்களும் கடுமையான நோய் தொற்று மற்றும் பொருளாதாரச் சவால்களை எதிர்நோக்கியுள்ள இவ்வேளையில் பிரதமர் மொகிதீன் யாசினின் அரசாங்கம், , சமர்ப்பித்த பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளைப்…
தமிழ்ப்பள்ளிகளின் அவலம் தொடர்கதைதானா?
இராகவன் கருப்பையா - அண்மையில் அறிவிக்கப்பட்ட அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது நம் சமூகம் மீது ஆகக் கடைசியாக விழுந்துள்ள மிகப் பெரிய பேரிடிகளில் ஒன்று என்றால் அது மிகையில்லை. குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளின் நலன் அத்திட்டத்தில் முற்றாக புறக்கணிக்கப்பட்டிருக்கும் சூழலில் நம் செல்வங்களின் எதிர்காலம் ஓரளவு சூனியமாகும் வாய்ப்புகள்…
மனிதனுள் மனிதனாக வாழ இயலுமா, எப்படி இருக்கும் எதிர்காலம்? –…
நம்மை எப்பொழுதும் உறுத்துவது என்ன? நம்முடைய எதிர்காலம் எப்படி இருக்கும்? எப்படிப்பட்ட துயர்கள், இடர்கள் உருவாகலாம்? அவற்றைத் தவிர்ப்பது எப்படி? தவிர்க்க இயலுமா? இதுபோன்ற கவலைக்குரிய கேள்விகள் எழுவது இயல்பு என்பார்கள். நம் மூதாதையர் எங்கிருந்தோ வந்தார்கள். அவர்கள் பிறந்தநாட்டை விட்டுப் பிற நாடுகளுக்குச் சென்றார்கள். புதுவாழ்வைத் தேடி…






















