ஒப்ஸ் குளோபலில் மீட்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட குழந்தைகளின் கல்விக்கு கல்வி அமைச்சகம் பொறுப்பேற்க வேண்டும் என்று அதன் அமைச்சர் பத்லினா சிடெக் கூறினார். பலருக்கு முறையான கல்வி கிடைக்காததால், இந்தக் குழந்தைகளுக்குச் சிறப்புப் பாடத்திட்டம் உருவாக்கப்படும் என்று அவர் விளக்கினார். அவர்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பெறும் தங்குமிடங்களில்…
அமெரிக்காவில் தொடர் குண்டுவெடிப்பு : 3 பேர் பலி:141 காயம்
பாஸ்டன்: அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மாரத்தான் போட்டி நடந்தது.போட்டி முடியும் நேரத்தில் வெடிகுண்டு வெடித்தது.இந்நிலையில் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையடுத்து சிதறி ஒடினர். அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. தொடர்ந்து 3வது குண்டுவெடிப்பு ஜே.எப்.கென்னடி நூலகம் அருகே வெடித்ததாக பாஸ்டன் போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது. இச்சம்பவத்தில்…
தேர்தல் களம் (ஆதிநேசன்)
வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது. இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
ரஷிய அதிபர் புதினை பிளாக்லிஸ்ட்டில் போட்ட பின்லாந்து
மாஸ்கோ: ரஷியாவின் அதிபர் விளாடிமீர் புதினை கிரிமினல் நடவடிக்கைகளில் தொடர்புடையவராக குறிப்பிட்டி பிளாக்லிஸ்ட்டில் பட்டியலிட்டதற்காக பின்லாந்து மன்னிப்பு கோரியுள்ளது. பின்லாந்து நாட்டுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டிருக்கும் பிளாக்லிஸ்ட்டில் ரஷிய அதிபர் புதினின் பெயர்ம் இடம்பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இரு நாடுகளிடையே பதற்றமான சூழல் உருவானது. இதைத் தவிர்க்கும்…
நண்பர்கள் கற்பழித்து, இணையதளத்தில் படம் வெளியிட்டதால் சிறுமி தற்கொலை
அமெரிக்காவில் விடுமுறை நாள் விருந்தில் நண்பர்கள் கற்பழித்து, இணையதளத்தில் படம் வெளியிட்டதால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள். டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம், ஓடும் பஸ்சில் ஒரே பெண்ணை 6 காமுகர்கள் கற்பழித்து சிதைத்து, அந்த பெண் உயிரிழந்த சம்பவத்தின் வடு இன்னும் நம்…
உதயன் பத்திரிகை மீதான தாக்குதலுக்கு இன்னர் சிட்டி பிரஸ் கண்டனம்
யாழ்ப்பாணத்திலுள்ள உதயன் பத்திரிகை அலுவலகத்தின் மீது சனிக்கிழமை அதிகாலை இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அலுவலகத்திற்குள் அத்துமீறி புகுந்த மூவர் அடங்கிய துப்பாக்கித்தாரிகளே அங்கு கடமையிலிருந்த காவலாளியை அச்சுறுத்தி துரத்திவிட்டு துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர். அத்துடன், உதயன் இணையத்தள அறைக்குள்ளும் புகுந்து அங்கிருந்த இலத்திரனியல் பொருட்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.…
தமிழர்களுக்கு ராஜபக்ச அரசு அரசியல் அதிகாரங்களை வழங்குவது சந்தேகமே!
இலங்கை தமிழர்களுக்கு, அதிபர் ராஜபக்ஷே அரசு, அரசியல் அதிகாரங்களை வழங்குவது சந்தேகமே. அங்குள்ள தமிழர்கள் எல்லாம் அச்ச உணர்வுடனே உள்ளனர். இந்த விஷயத்தில், இந்தியா தலையிட்டு, ஏதாவது செய்யாதா என, எதிர்பார்க்கின்றனர்,'' என்று, இலங்கை சென்று வந்த, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய் கூறினார் இந்திய எம்.பி.,க்கள்…
பழம்பெரும் பாடகர் பி பீ ஸ்ரீனிவாஸ் காலமானார்
பழம்பெரும் திரைப்பட பின்னணிப் பாடகர் பி.பீ.ஸ்ரீனிவாஸ் அவர்கள் சென்னையில் காலமானார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட பல இந்திய மொழிகளில் அவர் மிகவும் இனிமையான பாடல்களை பாடியிருக்கின்றார். அதேவேளை, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, உருது, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய 8 மொழிகளில் பாண்டித்தியம்…
போதும் பாரிசான், மக்கள் கூட்டணியை தேர்வு செய்யுங்கள்!
இரண்டு இல்லாத ஒன்று இல்லை. இது உலக இயற்கை நியதி. இரவும் பகலும் அற்ற நாள் இல்லை. இரு துருவங்கள் அற்ற பூமி இல்லை. பெண் ஆண் இல்லாத உயிரினம் இல்லை. அதே வேளையில், இரண்டும் ஒன்றாகவே இருந்ததில்லை. ஏனெனில் இரண்டும் வேறுபட்டவை. வேறுபட்ட நிலையில் வேறுபட்ட செயல்பாடுகள்…
தேசிய முன்னணி மீண்டும் வென்றால், தோல்வியடைவது நாட்டு மக்களே!
கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழகத் தலைவர், 15.04.2013 அடுத்த மாதம் 5-ஆம் தேதி உலக சிரிப்பு தினம். அன்னையர் தினம், காதலர் தினம் போல் மே 5-ஆம் தேதி சிரிப்பு தினமாகும். உலக மக்கள் அனைவரும் வாய்விட்டு சிரிக்கவும் சிரிப்பின் ஆற்றலை உணர்த்தவும் அந்நாள் கொண்டாடப்படுகிறது. மனிதனால்…
பாரிசானின் (தமிழ்) கொலை முயற்சி!
தமிழ் மொழி 5 ஆயிரம் வருடத்திய ஒரு முதிர்ந்த மொழி. அதன் பயன்பாடுகள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளிலெல்லாம் பரவி தளிர் விட்டு கொடியாய் படர்ந்திருக்கின்றது. நமது மலேசிய மண்ணிலும் அதன் மணம் இனிதே வீசிக் கொண்டிருக்கின்றது. இவ்வேளையிலே, தேர்தல் கூடிய விரைவில் நடைபெறவிருப்பதால் ஆளும் கட்சிகளும் எதிர்கட்சிகளும் …
எம்.ஜி.ஆர். விடுதலைப் புலிகள் அமைப்பை மட்டுமே ஆதரித்தார்!
இந்திய மத்திய அரசு அனைத்து ஈழப் போராளிக் குழுக்களுக்கும் ஆயுதப் பயிற்சி அளித்தது. ஆனால், எம்.ஜி.ஆர். விடுதலைப் புலிகள் அமைப்பை மட்டுமே ஆதரித்தார். இவ்வாறு விகடனில் வெளியாகும் கழுகார் பதில்கள் பத்தியில் வாசகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. கேள்வி: மத்திய அரசாங்கம் விடுதலைப் புலிகளை ஆதரித்ததால்தான் அன்றைக்கு முதலமைச்சராக…
“உங்கள கலாய்க்கட்டும சார்?” – பாலாவை நக்கலடிக்கும் விவேக்!
வயிறு குலுங்க சிரிக்கக்கூடிய காமெடி காட்சிகளில் நகைச்சுவை நடிகர் விவேக் நடித்து பல நாட்களாகிவிட்டன. எனவே இழந்த மார்கெட்டை மீண்டும் பிடிக்க ’மச்சான்’ திரைப்படத்தில் தீயாய் வேலை செய்துகொண்டிருக்கிறாராம் விவேக். சமீபத்தில் 'நடிகர் திலகம்' சிவாஜியைப் போல் வேஷமிட்டு நடித்து கிண்டல் செய்ததற்காக பெரும் எதிர்ப்பை சந்தித்த விவேக்…
தமிழக அமைச்சரவை தீர்மானம் மூலம் 3 தமிழர்களையும் காப்பாற்ற முடியும்…
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில், தூக்கு தண்டனை பெற்ற தேவிந்தர் பால் சிங் புல்லாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை…
சிலி நாட்டில் இலவசக் கல்வி கோரி போராட்டம்
இலவசக் கல்வி கோரி சிலி நாட்டின் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் முக்கிய நகரங்களில் தெருக்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலையை மூடி வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கலவரமடக்கும் பொலிஸாருடன் மோதி, வீதிப்போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளை அடித்து நொருக்கியதால், தலைநகர் சந்தியாகோவில் நடந்த ஆர்ப்பாட்டம் கலவரத்தில்…
ராஜிவ் வழக்கு- 3 தமிழரை ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும்: பழ.…
சென்னை: ராஜிவ் வழக்கில் 3 தமிழரின் தூக்கு தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் என்ன மாதிரியான தீர்ப்பளித்தாலும் மூவரையும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தாம்…
முள்ளிவாய்க்காலில் 2,000 பேரும் தளபதி சூசையின் இறுதி நிமிடமும்
கிளிநொச்சி: தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படை தளபதி சூசையின் இறுதி நேரம் பற்றிய தகவல்களை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 2009ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி இந்தியாவில் நடைபெற்ற தேர்தலின் முடிவை அறிவிக்கும் நாள். பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அன்றைய தினமே புலிகளுக்கு ஒரு நல்ல செய்தி…
மன்மோகன் சிங் ஆட்சி மகா மோசம்… மக்கள் மனசு கருத்துக்…
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 5 ஆண்டு ஆட்சியை முழுமையாக முடிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி வருகிறார். ஆனால் மத்திய அரசின் ஆட்சி பற்றி மக்களிடம் நல்ல மதிப்பு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. மக்கள் மனசு என்ற பெயரில் விகடன் நடத்திய சர்வேயில்…
அரசியல் எதிரிகளின் கிண்டலை அலட்சியப்படுத்திய கர்ம வீரர்!
படிக்காத மேதை என்று சும்மாவா சொன்னார்கள். ஆட்சி நிர்வாகத்திலும் அதை நிரூபித்து வந்திருக்கிறார் காமராஜர். இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம். கனரக கொதிகலன் தொழிற்சாலை என்ற மிகுமின் அழுத்த சக்தி மூலம் செயல்படும் ஒரு மாபெரும் தொழிற்சாலையை இந்தியாவில் நிர்மாணித்து தர ஒரு செக் நாட்டு நிறுவனம் முன்வந்தது.…
லோஹினி உட்பட 19 பேரையும் நாடு கடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது
விடுதலைப் புலிகள் அமைப்பினர் நடத்திய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லோஹினி ரதிமோகன் உட்பட தற்போது துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை லண்டனிலுள்ள அவர்களின் வழக்கறிஞர் குலசேகரம் கீதார்த்தனன் உறுதிப்படுத்தினார். இது தொடர்பில் அபுதாபிலுள்ள ஐ…
அரசியல் தீர்வு குறித்து இந்தியக் குழுவினருடன் கூட்டமைப்பு பேச்சு
இலங்கையின் வடக்கே அதிகரித்த எண்ணிக்கையிலான இராணுவப் பிரசன்னம், மீள்குடியேற்றம், மக்களுடைய வாழ்வாதார பிரச்சினைகள் ஆகியவையும் நீடித்திருக்கக் கூடிய அரசியல் தீர்வு குறித்தும், இலங்கை வந்திருந்த இந்திய நாடாளுமன்றக் குழுவினர் பேசியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரசியல் சாசனத்தின் 13 ஆவது சட்டத் திருத்தத்தின்படியும், அதற்கு மேலாகவும் சென்று…
இலங்கை சிறையில் இருந்த ராமேசுவரம் மீனவர்கள் விடுதலை
இந்திய கடல் எல்லையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது. பலமுறை எச்சரிக்கை விடுக்கப் பட்ட போதும், அதனை கண்டுகொள்ளாத இலங்கை கடற்படையினர் அவ்வப்போது மீனவர்களை கைது செய்தும் சென்று வருகின்றனர். கடந்த மார்ச்…
இலங்கையில் மாணிக்க விநாயகம் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி ரத்து
தமிழுணர்வாளர்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்து, இலங்கையில் தான் கலந்து கொள்ளவிருந்த இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டதாக பின்னணி பாடகர் மாணிக்க விநாயம் தெரிவித்துள்ளார். இலங்கை வவுனியாவில் புதிதாக அம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழாவில் இசை கச்சேரி நடத்த சினிமா பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உள்ளிட்ட 25…
சஞ்சய் காந்தியைக் கொல்ல 3 முறை முயற்சி நடந்தது –…
டெல்லி: சஞ்சய் காந்தியைக் கொலை செய்வதற்கு மூன்று முறை முயற்சி நடந்தது என்று விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது. அமெரிக்க தூதரக தகவலை மேற்கோள் காட்டி விக்கிலீக்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. உ.பி.க்கு ஒருமுறை அவர் வந்தபோது மிகவும் சக்தி வாய்ந்த துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொல்ல முயற்சிக்கப்பட்டது என்றும்…