அமெரிக்காவைத் தாக்க படைகளுக்கு வடகொரியா ‘அனுமதி’

அமெரிக்காவுக்கு எதிராக, அணு குண்டுத் தாக்குதல்களை நடத்தும் சாத்தியக்கூறு உட்பட, அனைத்து தாக்குதல்களையும் நடத்த, வட கொரியா தனது ராணுவப் படைகளுக்கு இறுதி அனுமதி தந்திருப்பதாகக் கூறுகிறது. அமெரிக்கா பசிபிக் பெருங்கடல் பகுதித் தீவான குவாமில் அமைந்திருக்கு அதன் தளத்தைச் சுற்றி, ஏவுகணைத் தற்பாதுகாப்பை பலப்படுத்தத் தொடங்கியதை அடுத்து…

இலங்கையில் சட்டத்தின் ஆட்சி கேள்விக் குறியாக உள்ளது : அமைச்சர்…

இலங்கையில் அண்மைக் காலங்களில் நடைபெற்று வரும் சம்பவங்களை பார்க்கும் போது நாட்டில் சட்டம் பாரபட்சமின்றி பரிபாலிக்கப்படுகிறா என்று எண்ணத் தோன்றுகிறது என்று நீதியமைச்சர் ரவூஃப் ஹக்கீம் தெரிவித்தார். அண்மையில் கொழும்பின் பிறநகர் பகுதியான பெப்லியானவில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான கடை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில்…

பி.கே.ஆரை ஆதரிக்கும் டிவி 2 தமிழ்ச்செய்திப் பிரிவுக்குக் கண்டனம்!

அரசாங்க ஊழியர்கள் என்ற எண்ணம் டிவி 2 தமிழ்ச்செய்திப் பிரிவுக்கு உள்ளதா எனத் தெரியவில்லை. அரசாங்க ஊழியர் என்றால் சில அடிப்படை தகுதிகள் வேண்டும். முதலில்  ஒரு நன்றியுள்ள நாயாக வேண்டும். எஜமான் என்ன சொன்னாலும் லொள் லொள் என குரைக்க வேண்டும். வாலை ஆட்டுவதை நிறுத்தவே கூடாது.…

காப்போம் நம் தமிழை…! (ஆதிநேசன்)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

கூடங்குளத்தில் இம்மாதம் மின் உற்பத்தி துவங்கும்: நாராயணசாமி

கூடங்குளம் அணுமின் நிலையம் இந்த மாதமே செயல்படத் துவங்கும் என மத்திய அமைச்சர் நாராயணம்சாமி தெரிவித்துள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பரிசோதனை வெள்ளோட்டங்கள் நடந்துவருகின்றன என்றும், ஏப்ரலிலேயே அங்கு மின் உற்பத்தி ஆரம்பமாகும் என்றும் அவர் தெரிவித்தார். ரஷ்ய விஞ்ஞானிகள் உட்பட நிபுணர்கள் அணுமின் நிலையத்தின் பல்வேறு கட்டமைப்புகளையும்…

இலங்கை தமிழர்களுக்கான நிதியின் கணக்கறிக்கை: சரவணன் திருப்தி

போரினால் பாதிப்படைந்த இலங்கை தமிழர்களுக்கான நிதியின் கணக்கறிக்கையை மலேசிய தமிழ் பேரவை இன்று காலை கூட்டரசு பிரதேச துணை அமைச்சர் எம். சரவணனிடம் சமர்ப்பித்தது. அதைத்தொடர்ந்து  கோலாலம்பூர் மாநகராட்சி தலைமையக கட்டிடத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சரவணன் தமிழர் பேரவையின் கணக்கறிக்கையைத்  தாம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். தணிக்கை…

தமிழ் பத்திரிகைப் பணிமனைகள் மீது சிங்களர்கள் தாக்குதல்

இலங்கை கிளிநொச்சியில் உதயன், சுடர் ஒளி ஆகிய பத்திரிகை பணிமனைகள் மீது சிங்கள குண்டர் படை தாக்குதல் நடத்தியுள்ளது. நாளிதழின் விநியோகப் பணிகளை முடக்கும் நோக்குடனும், பணியாளர்களை அச்சுறுத்தும் வகையிலும் அப்பத்திரிகையின் கிளிநொச்சி பணிமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலில் உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி பணிமனை சேதமடைந்திருப்பதுடன்…

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்த அடையாளம் கண்டுபிடிப்பு

செவ்வாய்கிரகத்தை ஆராய்வதற்காக மார்ஸ் ரோவர் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அமெரிக்காவின் நாசா நிறுவனம் அனுப்பி ஆராய்ந்து வருகிறது. செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கு அடையா ளமாக நம்பப்படும் பெர்குளோரேட்ஸ் என்ற உப்புகள் படிமங்களை இந்த விண்கலம் கண்டுபிடித்துள்ளது. இந்த உப்பு கலந்த பாறைத் துகள்களைச் சூடுபடுத்தும்போது குளோரினேட்டட் ஹைட்ரோ…

இந்தியாவிற்கு தப்பிச் சென்ற மூன்று இலங்கை இளைஞர்கள் கைது

இலங்கையின் வடபகுதிகளில் தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் அண்மைக் காலங்களில் அதிகரித்திருப்பதாக Read More

காங்கிரஸ் கட்சியை மகாத்மா காந்தி கலைக்க சொன்னார் : ஜெயலலிதா

சென்னை: காங்கிரஸ் கட்சியையே மகாத்மா காந்தி கலைக்கச் சொன்னார். ஆனால், காங்கிரஸ் கட்சியிலேயே உள்ள பலருக்கு காங்கிரஸ் பற்றிய வரலாறே தெரியவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா அந்தக் கட்சியை நேற்று சட்டமன்றத்தில் வெளுத்து வாங்கினார். சட்டசபையில் அவர் நேற்று பேசுகையில், நேற்றுமுன்தினம் உள்ளாட்சித் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான…

இராமேஸ்வரம் மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் விரட்டியடிப்பு

இராமேஸ்வரம் மீனவர்களின் மீன் பிடி சாதனங்களை சேதப்படுத்திவிட்டு மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. 16 நாட்கள் வேலை நிறுத்தத்தப் போராட்டத்திற்கு பின்னர் திங்கட்கிழமையன்றுதான் 500-க்கும் மேற்பட்ட படகுகளில் இராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். கச்சத்தீவு பகுதியில்…

“மூளை ஸ்கேன் மூலம் எதிர்காலக் குற்றவாளிகளை அடையாளம் காணலாம்”

ஒரு குற்றவாளி மீண்டும் குற்றமிழைக்க வாய்ப்பு உள்ளதா இல்லையா என்பதை அவரது மூளையை ஸ்கேன் செய்வதன் மூலம் கண்டறிய முடியும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் அமைந்துள்ள மைண்ட் ரிசர்ச் நெட்வொர்க்கில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுகள் மூளையின் குறிப்பிட்ட பாகத்துடைய ஸ்கேன் முடிவுகளை ஆராய்வதன்…

ஹிண்ட்ராப் உண்ணாவிரதத்தின் அரசியல் பலம்!

கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழக தலைவர், 03.04.2013 ஹிண்ட்ராப் தலைவர் பொ. வேதமூர்த்தியின் 21 நாள் உண்ணாவிரதம் ஒரு தொடக்கமா அல்லது முடிவா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்லும். காந்தி, பகத்சிங் போல் உண்ணாவிரதம் வழி அறவழி அகிம்சை போராட்டத்தில் ஈடுபட்ட வேதமூர்த்தியின் செயல் நம்மில் பலரது…

சாபாய் சட்டமன்றத்தில் ஜசெக வேட்பாளராக காமாட்சி துரைராஜூ களமிறங்குகிறார்

பெந்தோங் நாடாளுமன்றத்தின் கீழ் அமைந்துள்ள ஜசெக-வின் பீலூட், கெத்தாரி, சாபாய் ஆகிய மூன்று சட்டமன்றங்களுக்கான வேட்பாளர்களை ஜசெக தலைமைச் செயலாளரும் பினாங்கு முதலமைச்சருமான லிம் குவான் எங், நேற்று மாலை நடைபெற்ற ஜசெக தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி வைத்தார். இவற்றுள் சாபாய் சட்டமன்றத்தில் திருமதி காமாட்சி…

அன்பு வேதமூர்த்திக்கு ஒரு உருக்கமான வேண்டுகோள்!

உங்களுடைய உண்ணாவிரதம் நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ உடல் தளர்ச்சியினால் மயக்கம் ஏற்பட்டவுடன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.. நீங்கள் சொல்ல வந்ததை  கடந்த 21 நாட்களில் நன்றாகவே சொல்லிவிட்டீர்கள்.. இப்பொழுது இந்திய மக்கள் உங்களின் உன்னத நோக்கத்தையும் நீங்கள் யாருக்காக, போராடுகின்றீர்கள் என்பதனையும் நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள். சீக்கிரம் நீங்கள்…

மாற்றம் காண நாம்தான் மாற வேண்டும்!

பொதுவாகவே அறிவு ஜீவிகளின் கவலை விசித்திரமானது. அவர்கள் முடிவு எடுக்கும் முன் மிகவும் குழம்புவார்கள். எளிய மனிதர்கள் தங்கள் மனசாட்சியின் அடிப்படையில் முடிவு எடுக்கிறார்கள். அவர்களுக்கு உண்மை தெரிகிறது. விழிப்புடன் சமுதாயத்தைப் பார்க்கிறார்கள். அதன் அடிப்படையில் செம்பருத்தி.கொம் எளிய மனிதர்களை நோக்கி ஒரு நேர்காணலை மேற்கொண்டது. (காணொளியை பார்வையிட…

மியான்மரில் 50 ஆண்டுகளுக்குப் பின் தனியார் நாளிதழ்கள் வெளியாகின

யாங்கூன்: மியான்மர் நாட்டில் கடந்த 50 ஆண்டுகாலமாக தனியார் நாளிதழ்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அந்நாட்டில் நேற்று முதல் மீண்டும் தனியார் நாளிதழ்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. 1964-ம் ஆண்டு நீவின் என்பவரது சர்வாதிகார ஆட்சியில் தனிநபர்களின் வர்த்தகம் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டது. இதில் பத்திரிகைகளும் அடக்கம். அரசாங்கமே…

தமிழக மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக ஜப்பானில் தமிழர்கள் உண்ணாவிரதம்!

டோக்கியோ: இலங்கைத் தமிழகர்களுக்கு ஆதரவாகவும், தனி ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் தமிழ்நாட்டில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மாணவர்கள் பல கட்ட போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஜப்பானில் டோக்கியோ வாழ் இந்தியத் தமிழர்கள் ஞாயிறன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். இணைய தளங்கள்…

மதவாதத்தை ராஜபக்சே அரசுதான் ஊக்குவிக்கிறது; மக்கள் இயக்கம் குற்றச்சாட்டு

இலங்கையில் மதவாதத்தையும் இனவாதத்தையும் தூண்டி அதன்மூலம் அடுத்த தேர்தலில் வெற்றிபெறுவதே ஜனாதிபதி Read More

காணி வழங்கும் அதிகாரம்: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பகுதியில் அரசாங்கத்துக்கு சொந்தமான காட்டுப் பகுதிகளை அழித்து அங்கு முஸ்லிம் மக்களைக் குடியேற்றுவதற்கு மீள்குடியேற்றத்துக்கு பொறுப்பான ஜனாதிபதியின் விசேட குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று அறிவிக்கும்படி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றை மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. விதிகளுக்கமைய அரசாங்க காணிகளை…

டென்னிஸ்: மயாமி மாஸ்டர் பட்டம் வென்றார் மர்ரி

பிரிட்டனின் அண்டி மர்ரி உலகத் தரவரிசையில் மீண்டும் இரண்டாம் இடத்தை எட்டியுள்ளார். மயாமியில் நேற்றமுன்தினம் முடிவடைந்த டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் டேவிட் ஃபெர்ரரை வீழ்த்தி அண்டி மர்ரி சாம்பியன் பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் உலகத் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்து வந்த ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர்…

சிறைகைதிகளின் பாதங்களை கழுவி முத்தமிட்ட பாப்பரசர்

பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் ரோமில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் இரண்டு பெண்கள் உட்பட 12 சிறை கைதிகளின் பாதங்களை கழுவியுள்ளதுடன் முத்தமிட்டு ஆசிர்வாதம் செய்துள்ளார். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரோமில் ஏற்பாடு செய்யபட்ட புனித வியாழன் பிரார்த்தனை நிகழ்வில் கலந்துகொண்ட பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் அங்கு கெஸல் டீல்…

அனாதை குழந்தைகளின் கல்வி நிதிக்காக, செருப்புகளுக்கு பாலிஷ் போடும் பேராசிரியர்

அனாதை குழந்தைகளின் படிப்புக்கு உதவுவதற்காக, கல்லூரி பேராசிரியர் ஒருவர், ஊர் ஊராக சென்று, பொதுமக்களின் ஷூ, செருப்புகளுக்கு பாலிஷ் போட்டுநன்கொடை சேகரிக்கிறார். சென்னையை அடுத்த, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி ஸ்ரீதேவி கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றுபவர் செல்வக்குமார், 32. இவருக்கு, மல்லிகா என்ற மனைவியும், லிங்கேஸ்வரன், 3, என்ற…