பிரதமர் அன்வார் இப்ராஹிம், வெள்ளிக்கிழமை (மார்ச் 20) நோன்புப் பெருநாள் வந்தால், மார்ச் 23, திங்கட்கிழமை கூடுதல் நோன்புப் பெருநாள் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மாறாக, நோன்புப் பெருநாள் சனிக்கிழமை வந்தால், வெள்ளிக்கிழமை கூடுதல் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார். கோத்தா கினாபாலுவில் தேசிய நுகர்வோர்…
யானைக்கும் அடி சறுக்கும்: ஆட்டம் கண்ட அமெரிக்கா!
இராகவன் கருப்பையா - உலகிலேயே மிகவும் பலமிக்க நாடு எது என சிறு பிள்ளையைக் கேட்டால் கூட 'அமெரிக்கா' என்று பட்டென பதில் சொல்லிவிடும். இதனைத்தான் பல்லாண்டுகாலமாக தனது அதிகாரத்தாலும் அகம்பாவத்தினாலும் அடாவடித்தனத்தாலும் தான்தோன்றித்தனமான இதர செயல்களினாலும் மலேசியாவைவிட 10 மடங்கு அதிக மக்கள் தொகையை கொண்ட அந்த வல்லரசு…
கோல் பீல்டு விடுதி மற்றும் தமிழ்ப்பள்ளி நிலம் – சேவியர்…
இன்று 10-8-20220 பிற்பகல் 1 .00 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத்தில் கோல் பீல்டு விடுதி மற்றும் தமிழ்ப்பள்ளி நிலம் மீதான விளக்கமளிப்பு கூட்டத்தில், கோல லங்காட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டத்தோ டாக்டர் சேவியர் ஜெயகுமார் பத்திரிக்கைகளுக்கு அளித்த விளக்கம். கோல்பீல்டு தோட்ட அபிவிருத்தித் திட்டம் 2005…
கோல் பீல்டு விடுதி நிலம் மாநில அரசிடம் உள்ளது –…
கோல் பீல்டு விடுதி நிலம் தனக்கு தெரிந்தவரையில் அது சிலாங்கூர் மாநில அரசிடம்தான் உள்ளது என்றார் சேவியர் ஜெயகுமார். இன்று நாடாளுமன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சருமான சேவியர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். “நான் சிலாங்கூர் ஆட்சி குழு உறுப்பினராக இருந்த காலகட்டம்…
சேவியர் ஜெயகுமாரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு- 10.8.2020
கடந்த சில தினங்களாக மிகவும் பொறுப்பற்ற வகையில் ஒரு குறிப்பிட்ட நாளிதழும், சில நபர்களும் தனக்கு எதிராண பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்ட முன்னால் அமைச்சர் சேவியர் ஜெயகுமார், அவை சார்பான தனது கடப்பாட்டையும் தனது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றியும் விளக்கமளிக்க போவதாக கூறியிருந்தார். இது சார்பான…
நாடாளுமன்ற அமர்வில் மின்புகை (VAPING) பிடித்த அமைச்சர் மன்னிப்பு கோரினார்.…
இந்த வாரம் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது வெளியுறவு மந்திரி ஹிஷாமுதீன் ஹுசைன் அமர்வில் மின்புகை VAPING) பிடித்ததை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டார். இது கடந்த திங்கள் கிழமை நடந்தது. “மன்னிக்கவும், நான் உணரவில்லை - இது ஒரு புதிய பழக்கம்.” என்று அவர் டிவிட்டர் வழியாக அந்த மன்னிப்பை…
பச்சோந்திகள் தேடும் திடீர் தேர்தல்
இராகவன் கருப்பையா - நம் நாட்டின் தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு திடீர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனும் அறைகூவல்கள் பல தரப்புகளிலிருந்து அண்மைய வாரங்களாக வலுத்து வருவதை நம்மால் காணமுடிகிறது. நாட்டில் அரசியல் நிலைத்தன்மை சரியாக இல்லை, எனவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு உடனே பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அம்னோ துணைத் தலைவர் முஹமட் ஹசான் கடந்த வாரம் குறிப்பிட்டார். அம்னோவின் மூத்தத்…
நாடாளுமன்ற போக்கு, சிலரை மாண்புமிகு என்றழைக்க கூசுதடி நாக்கு!
இராகவன் கருப்பையா - நம் நாட்டில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை 'யாங் பெர்ஹொர்மாட்' என்று அழைப்பது ஆண்டாண்டு காலமாகவே வழக்கத்தில் உள்ள ஒன்றுதான். அவர்களை இப்படித்தான் அழைக்க வேண்டும் என சட்ட ரீதியான கடப்பாடு இல்லையென்ற போதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மரியாதை நிமித்தம்…
மது போதையில் சாலை விபத்து: இதர குற்றங்களும் ஆபத்தானவையே!
இராகவன் கருப்பையா- மது போதையில் வாகனமோட்டுவோருக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்குவதற்கு போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பரிந்துரைகள் நாம் எதிர்பார்த்த ஒன்றுதான். சமீப காலமாக நிகழ்ந்த சில சாலை விபத்துகளைத் தொடர்ந்து நாடு முழுவதும் இது தொடர்பான கருத்து பரிமாற்றங்கள் பேரளவில் நிலவியதுவே இதற்கான…
அன்வாரின் அரசியல் சாணக்கியம் அத்தியாவசியமாகிறது
இராகவன் கருப்பையா - இனவாதமும் மதவதாமும் மலேசிய அரசியலில் புகுந்து அதையே இன்று நடைமுறை அரசியலாக மாற்றி விட்டது. இந்நிலை நாட்டின் பல்லின பண்பாட்டு வாழ்வியலை மாற்றி அமைக்கும். அதிலிருந்து விடுபட வேண்டுமானால் அது அன்வாரின் சாணக்கியத்தால்தான் முடியும். அரசியல் அரசியல் வரலாற்றில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்தார்போல் ஏமாற்றங்களை…
கொரோனா கொடுத்த பாடம்
இராகவன் கருப்பையா- மலேசியாவை பொறுத்த வரையில் கோவிட்-19 கொடிய நோய் ஒரு முடிவுக்கு வரும் தறுவாயில் உள்ள போதிலும் 2ஆவது அலை ஏற்படக்கூடிய சாத்தியத்தை நாம் முற்றாக நிராகரித்துவிட முடியாது. மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நிறைவு பெறுவதற்கு இன்னும் ஒன்றரை மாதங்களுக்கு மேல் உள்ள போதிலும் இவ்வாரம் பள்ளிக்கூடங்கள்…
நிலையில்லாத அரசியலில் மகாதீரின் மகன் முக்ரீஸ்!
இராகவன் கருப்பையா - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகும் தறுவாயில் இருக்கும் இவ்வேளையில் அவருடைய புதல்வர் முக்ரீஸ் மகாதீரின் அரசியல் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாகி உள்ளது. தனக்கென ஒரு பாதையை வகுக்காமல் இதுநாள் வரையில் தந்தையின் நிழலிலேயே குளிர்காய்ந்து வந்த அவர், ஜ.செ.க. அல்லது…
தரைதட்டிய கப்பலாக மகாதீர்
இராகவன் கருப்பையா -மலேசிய அரசியல் வானில் ஒரு சகாப்தம் என இதுநாள் வரையில் கருதப்படும் துன் டாக்டர் மகாதீர் தற்போது தரைதட்டிய கப்பலைப் போன்ற ஒரு முட்டுக்கட்டையான சூழலில் சிக்கித் தவிப்பதைப் போல் தெரிகிறது. கடந்த 1981ஆம் ஆண்டிலிருந்து 22 ஆண்டுகளுக்கு மலேசியாவை மிகச் சிறப்பாக வழிநடத்தி அதனை…
நீதி கிடைத்தும் நிம்மதியில்லை, தொடர்கிறது இந்திராவின் துயரம்
இராகவன் கருப்பையா - கடந்த 2009ஆம் ஆண்டில் தமது முன்னாள் கணவரால் கடத்திச்செல்லப்பட்ட அன்பு மகளை மீட்பதற்கு பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தி மேற்கொண்டு வரும் தொடர் போராட்டம் மலேசிய வரலாற்றில் அவசியம் பதிவு செய்யப்படவேண்டிய ஒரு முக்கிய குறிப்பு என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. இந்நாட்டில் மதமாற்றம் தொடர்பாக…
பசார் போரோங் காய்கறி சந்தையில் வேலை வாய்ப்பு – எதிர்கால…
இராகவன் கருப்பையா - நமது வாழ்க்கையில் எத்தகைய சிரமமான சூழ்நிலைகளை நாம் எதிர்நோக்கினாலும் அவைகளுக்குப் பின்னால் சில வாய்ப்புகளும் ஒளிந்திருக்கும் என்பது இயற்கையின் நியதி. இதைத்தான் 'ஒப்பச்சினிட்டி இன் டிஃபிக்கல்ட்டி' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். கோவிட்-19 தொற்று நோயினால் நம் நாட்டில் பல துறைகள் மீண்டெழ முடியாத அளவுக்கு படுவீழ்ச்சி கண்டுள்ள…
இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துகள் – சேவியர் ஜெயகுமார்
எல்லா மலேசிய இஸ்லாமியர்களுக்கும் எனது இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாண்டு நோன்பு பெருநாள் மிக இக்கட்டான காலகட்டத்தில் மலர்ந்துள்ளது. நமது பெருநாள் ஒன்று கூடல்கள் சிறிய அளவில் மட்டும் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகளும், வழக்கமாக வெளியூர்களுக்குக் குறிப்பாக வெளி மாநிலங்களுக்குச் சென்று குடும்பத்தாருடன்…
திக்கற்றத் திசையில் மலேசிய ஜனநாயகம்! – இராகவன் கருப்பையா
நம் நாட்டின் வரலாற்றிலேயே ஜனநாயகம் இந்த அளவுக்கு மிக மோசமாக பந்தாடப்படுவது இதுதான் முதல்முறையாக இருக்கக்கூடும். கடந்த 2018ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி நாடு முழுவதிலும் வெயிலென்றும் மழையென்றும் பாராமல் மணிக்கணக்கில் உற்சாகமாக வரிசை பிடித்து நின்று தங்களுடைய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய மக்களுக்கு அழுக்கான அரசியலின்…
ஆசிரியர்கள் நாட்டின் அடித்தளம் – சேவியரின் ஆசிரியர் தின வாழ்த்துகள்
இவ்வாண்டு ஆசிரியர் தினத்தைக் கொண்டாடும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும், பள்ளிகள் எல்லா வகையிலும் சிறந்து விளங்க ஆசிரியர்களுக்கு துணைபுரியும் பள்ளி பணியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பள்ளி வாரிய உறுப்பினர்களுக்கும் என் ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் பணிகள் மேலும் சிறந்து முன்னேற என்…
சத்தமில்லாத இரத்தமில்லா யுத்தம் – தோட்டா பாயாத உலகப் போர்!
இராகவன் கருப்பையா - கடந்த 1914ஆம் ஆண்டில் முதலாம் உலகப் போரையும் பிறகு 25 ஆண்டுகள் கழித்து 2ஆவது உலகப் போரையும் சந்தித்த உலக மக்களுக்கு கோவிட்-19க்கு எதிரான தற்போதைய உக்கிரப் போராட்டம் 3ஆவது உலகப் போருக்கு நிகராகவே உள்ளது. இப்போதைய நவீன உலகமயத்தில் இன்னொரு உலகப் போர் என்பது…
மகாதீரும் மண்குதிரையும்
இராகவன் கருப்பையா - நாட்டின் 4ஆவது பிரதமராக 22 ஆண்டுகளும் 7ஆவது பிரதமராக 22 மாதங்களும் மலேசியாவை வழி நடத்திய துன் டாக்டர் மகாதீர் நமது அரசியல் வானில் இன்னமும் ஓரளவு செல்வாக்கு மிக்க ஒரு சக்தியாகவே உள்ளார் என்பதை யாரும் மறுக்க முடியாது. கடந்து பிப்ரவரி மாதத்தில் 3ஆவது…
நடமாட்டக் கட்டுப்பாட்டுத் தளர்வு: பொருளாதார முடிவா, அரசியல் நோக்கமா!
இராகவன் கருப்பையா- கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து 4 கட்டங்களாக அமல் செய்யப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை தளர்த்துவதற்கு அரசாங்கம் செய்த முடிவு நாடு தழுவிய நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வீழ்ச்சி கண்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளச் செய்வதற்குத்தான் இம்முடிவு என அரசாங்கம் நியாயப்படுத்துகிற போதிலும்…
அரசியல் ஆளுமை இல்லா மலேசிய இந்திய கட்சித் தலைவர்கள் !
பொன்ரங்கன் -அமானா தவிர இரண்டு கட்சிகளும் பல்லினக் கட்சிகளாகும். ஆக PH, BN, PN நாட்டின் முதன்மை அரசியல் ஆளுமை கூட்டணி கட்சிகள் யாவும் பல்லின அரசியல் நடத்தும் கட்சிகளாகும். நாட்டில் இந்தியர்களை 9 இன பிரிவாக 2011ல் நஜிப் பிரித்தார். யாரும் கொக்கரிக்கவில்லை ஏன்? நாட்டில் மஇகா மட்டும்தான்…
பிரதமர் கவனத்துடன் செயல்பட வேண்டும் – சேவியர் ஜெயகுமார்
நடமாட்ட கட்டுப்பாடு ஆணையை தளர்த்திய பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் மே 4ம்தேதி வாணிப தொழில்களையும் தொடங்க அனுமதி அளித்துள்ளார். இந்த அறிவிப்புகளால் நாட்டுக்கு இழப்பும், மக்களிடையே குழப்பமுமே மேலோங்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கிறார் கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார். பெரிய பொருளாதார…
குற்றச்செயல்களில் சிக்கிய இந்தியச் சமுதாயம்
இராகவன் கருப்பையா - இந்நாட்டில் குண்டர் கும்பல், சண்டை, வெட்டு, குத்து, கொலை என்றாலே இந்தியர்கள்தான் என்ற முத்திரையை நாம் சுமந்து நிற்பது மிகவும் வேதனையான ஒரு விசயம். புள்ளி விபரங்களின்படி, அடையாளம் காணப்பட்ட குண்டர்கும்பல்களில் 72% இந்தியர்கள் என்றும் வன்மையான குற்றச்செயல்களில் 60% இந்தியர்கள் என்றும் 2019-இல் சைன்ஸ்…






















