சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் : த.தே.கூ. வலியுறுத்தல்

உலக நாடுகளுடன் வீண் பிணக்குகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் இறுதிப்போரில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த சுயாதீனமான சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் அமைப்பினர் நேற்று புதன்கிழமை கொழும்பில் ஏற்பாடு…

தமிழீழம் ஒன்றே தீர்வு, தமிழகத்தில் வெடித்துள்ள மாணவர் புரட்சி!

தமிழகம் எங்கும் மாணவர்களின் எழுச்சி போராட்டம் நடந்து வருகிறது. வெகுண்டெழுந்த மாணவர்களை அடக்க முடியாமல் தவிக்கிறார்கள் காவல் துறையினர். "தனித் தமிழ் ஈழமே தமிழர்களுக்கான நிரந்தர தீர்வுக்கு வழி வகுக்கும். அதை செய்ய உலக நாடுகளே முன்னே, வாழத் துடிக்கும் ஈழ மக்களிடம் வாக்கெடுப்பு நடத்து. அதில் தனித்…

சிறுபான்மை மக்களின் பாதுகாப்பில் கேள்வி எழுந்துள்ளது: நவனீதம்பிள்ளை

இலங்கையில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களால் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு Read More

இலை மறைவில் எங்கள் தீவு (நீலமேகம்)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

MALAYSIA ASKED TO SPONSOR RESOLUTION ON SRI LANKA

A leading Malaysian multi-ethnic coalition group raised an unusual demand to the Malaysian government to interfere in the human rights affairs of Sri Lanka. The Gabungan Bertindak Malaysia (GBM) coordination secretariat has called on the…

மயங்கி சுருண்டு விழுந்தும், தனி ஈழம் வேண்டும் என உச்சரித்த…

பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், தனி ஈழம் வேண்டும் போன்ற கோரிக்கைகளை உள்ளடக்கி சேலத்தில் மத்திய சட்ட கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். சட்ட கல்லூரி வளாகத்திலேயே நடந்த இந்த உண்ணாவிரதம் இன்று 7வது நாளை எட்டியது. இதில்…

‘மாப்பிள்ளை நாங்கதான்… ஆனா நாங்க போட்டிருக்கிற டிரஸ் பழனிவேலுவோட…!’

ஐயா பழனிவேலு கொஞ்ச நாளாவே கொஞ்சம் முருக்கலாதான் இருக்கார் முருகா. ஏதாவது லேகியம் சாப்பிடுறாரா என்னான்னு ஒன்னும் தெரியல. 'வின்னர்' படத்துல வருகிற கட்ட துரை மாதிரி என்னா மொரைப்பு . கட்டதொர பின்னாடி சுத்துற அல்லகைங்க மாதிரி கூடவே நாலஞ்சி பேரு எப்பவும் இருக்காங்க. எப்படியோ தேர்தல்…

இந்திய மத்திய அரசில் இருந்து திமுக விலகல்; கருணாநிதி அறிவிப்பு

சென்னை: இலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசு கூடவே இருந்து குழி பறிக்கும் வேலையைப் பார்ப்பதால் மத்திய அமைச்சரவையில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் திமுக உடனடியாக விலகிக்கொள்வதாக திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி இன்று அறிவித்தார். மேலும் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா…

ஜெனிவா: இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானம் மீது 21-ல் வாக்கெடுப்பு

ஜெனிவா: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தின் மீது 21-ந் தேதி வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. ஜெனிவாவில் தற்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் போர் குற்றம் புரிந்த இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம்…

சென்னை சென்ட்ரலில் சிக்கிய புத்த பிட்சு- ஓட ஓடத் தாக்குதல்!

சென்னை: தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஒரு சில இடங்களில் சிங்களவர் மீதான தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்றுவருகின்றன. தஞ்சாவூர் பெரிய கோயிலை பார்வையிட வந்த இலங்கை குழுவில் இடம் பெற்றிருந்த புத்த பிட்சுவை விரட்டி விரட்டி உணர்வாளர்கள் நேற்று தாக்கினர். அவர்கள் அங்கிருந்து தப்பி…

தமிழினத் துரோகிகளாக மாறாதீர், மனோகரன் எம்பி எச்சரிக்கை

இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு உதவும் மலேசியத் தமிழர்களின் மனிதாபிமான செயலுக்கு யாரும் மாசு கற்பிக்க வேண்டாம். எட்டப்பர்களாக மாற வேண்டாம் என்று தெலுக் இந்தான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மலேசிய தமிழர்ப் பணிப்படைக் குழு துணைத் தலைவருமான எம். மனோகரன் கேட்டுக்கொண்டார். ஈழத் தமிழர்களின் நல்வாழ்வுக்கும் மீள்குடியேற்றத்திற்கும்…

கூகுளின் ‘ஆண்ட்ராய்டு’ பிரிவு தலைவராக தமிழர் நியமனம்

சான் பிரான்சிஸ்கோ: பிரபல 'கூகுள்' இணையதள நிறுவனத்தின், 'ஆண்ட்ராய்டு' பிரிவின் தலைவராக, இந்திய வம்சாவளி தமிழரான சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டு உள்ளார். ஸ்மார்ட் போன்கள் மற்றும் சிறிய வகை மடிக்கணினிகளை பயன்படுத்த உதவும் ஆபரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்டு, 2008ல் கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. தற்போது, உலகில் உள்ள ஸ்மார்ட்…

ஒருங்கிணையும் மாணவர்கள் : ஈழத்திற்காக வலுப்பெறும் போராட்டம்

சென்னை: இலங்கை தமிழர் பிரச்னையில் அரசியலை துளியும் அண்டவிடாமல் தமிழகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்தும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டுவர வழியுறுத்தியும், சென்னை…

இலங்கை செல்கிறார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை!

ஜெனிவா: இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து நேரில் ஆராய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை மே மாதம் அங்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கைக்கான நவநீதம் பிள்ளையின் பயணங்கள் ஏற்கெனவே இரு முறை ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் தற்போது…

‘சர்வதேச அழுத்தத்துக்கு அரசாங்கமே பொறுப்பு’ – ஐதேக

ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் கடந்து ஆண்டு தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்பதே இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என்று அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினரான ஆர். யோகராஜன் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் பேரவை கடந்த ஆண்டில் இலங்கை குறித்த தனது…

‘இலங்கையின் ஸ்திரத்தன்மையை குலைப்பதே நோக்கம்’ – சமரசிங்க குற்றச்சாட்டு

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படுகின்ற போர்க் குற்ற குற்றச்சாட்டுக்கள், நாட்டின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை தகர்க்கும் நோக்குடனானவை என்று இலங்கையின் ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கான சிறப்புத்தூதுவரான மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார். அம்னஸ்டி இண்டர்நாஷனல், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் ஆகியவற்றை பெயர் குறித்துப் பேசிய சமரசிங்க, இலங்கைக்கு…

மஇகா வேண்டுமா? அது எதிர்க்கட்சியாக உருவாகட்டும்!

கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழக தலைவர், 18.03.2013 கடந்த 56 வருடங்களாக ஆளுங்கட்சியில் பெயர் போட்ட மஇகா, அடுத்த தவணையில் எதிர்கட்சியாக இருந்து போராட வேண்டும். நமது நாடு விடுதலையடைந்தது முதல் இந்தியர்களின் பிரதிநிதியாக மஇகா-தான் இருந்து வருகிறது. அதன் பிரதிநிதித்துவம்தான் அரசாங்கத்தின் அனைத்து மட்டத்திலும் இருந்தது.…

தஞ்சாவூரில் ஓட ஓட விரட்டித் தாக்கப்பட்ட சிங்கள புத்த பிக்குகள்

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் அங்கிருந்து சுற்றுலா வந்த சிங்கள புத்த பிக்குகள் தஞ்சாவூரில் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக அரசியல் கட்சிகளின் சார்பில்லாமல் தன்னெழுச்சியாக தமிழக மாணவர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். தமிழகமே உணர்வு…

ஐநாவில் இலங்கை நிலவரங்கள் குறித்து பலதரப்பு வாதங்கள்

ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில், பல்வேறு நாடுகளின் மனித உரிமைச் செயல்பாடுகள் குறித்து ஆண்டு தோறும் ஆராயும் யுனிவர்சல் பிரியாடிக் ரெவ்யூ எனப்படும் வழிமுறை பற்றிய அமர்வு வெள்ளியன்று நடந்தது. அதில் குறிப்பாக இலங்கை மனித உரிமைகள் நிலவரம் குறித்த வருடாந்த ஆய்வு மிகவும் முக்கியமான ஒன்றாக…

‘சர்வதேச விசாரணை இல்லாவிட்டால் மத்திய அரசில் தொடரமாட்டோம்’ – கருணாநிதி

ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்படும் தீர்மானத்தில் இலங்கை Read More

அமெரிக்காவின் தீர்மானம் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும்: சம்பந்தன்

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும். அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாத நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். இது குறித்து மேலும்…

சாவேஸ் மரணத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல் காரணமா?

காரகஸ்: அன்னிய நாட்டு உளவுத்துறையினரின் சதிச் செயலால்தான் அதிபர் ஹியூகோ சாவேஸ் மரணமடைந்தார் என்று குற்றசசாட்டு எழுந்திருப்பதால் அதுகுறித்து விசாரிக்கப்படும் என்று வெனிசூலா நாட்டு எண்ணை வளத்துறை அமைச்சர் ரபேல் ரமீரேஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அதிபரின் மரணத்திற்கு வெளிநாட்டு உளவுத்துறையினரின் சதி காரணமாக இருக்கலாம் என்று…

ஐரோப்பாவைச் சேராதவர் போப் ஆண்டவராக தேர்வு

வாடிகன்: ஐரோப்பா அல்லாத நாட்டைச் சேர்ந்த ஒருவர், 1,300 ஆண்டுகளுக்கு பின், போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். போப் ஆண்டவராக இருந்த பெனடிக்ட், உடல்நிலை மற்றும் வயோதிகத்தின் காரணமாக கடந்த மாதம் பதவி விலகினார். இதையடுத்து, புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் சூழல் உருவானது. இத்தாலி நாட்டின், வாடிகன் நகரில், கத்தோலிக்க…