2019-ல் ஜாவி கற்றல் சிக்கலை மசீச கையாண்டது – டிஏபி…

2019-ஆம் ஆண்டில், பக்காத்தான் ஹராப்பான் நாட்டை ஆண்டபோது, ​​மசீச, ஜாவி எழுத்து கற்றலை தாய்மொழி பள்ளிகளில் கையாண்டதாகவும், சமூகம் மற்றும் ஆசிரியர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியதாகவும் டிஏபி குற்றஞ்சாட்டி உள்ளது. டிஏபி தேசிய அமைப்பின் செயலாளர் அந்தோனி லோக், 2019-ஆம் ஆண்டில் நாடு தழுவிய போராட்டங்களை நடத்த மசீச பள்ளி…

லியு : சர்ச்சைக்குப் பதிலளிப்பது, ‘டிஏபியின் சீனத்தை நீர்த்துப்போகச் செய்யாது’

மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெறுவதற்காக, டிஏபி "சீனத்தை நீர்த்துப்போகச் செய்யாது" என்ற டிஏபி சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியு-இன் சர்ச்சைக்குரிய அறிக்கையைத் தொடர்ந்து, அவரது சக நண்பர்கள் டோனி புவா மற்றும் ஹன்னா இயோவின் விமர்சனங்களை லியு நிராகரித்தார். ஞாயிற்றுக்கிழமை, கிள்ளானில் டிஏபி மூத்தத் தலைவர் லீயு ஆ…

எம்.என். இறந்துவிட்டதா? – திரெங்கானு பாஸ்-இன் பதில்

மாநில அம்னோவுடனான கருத்து வேறுபாட்டை அவர்களால் தீர்க்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்த பாஸ் தலைமையிலான திரெங்கானு மாநில நிர்வாகம், அக்கட்சியின் தலைவர் அஹ்மத் சையத்தை விவாதத்திற்கு அழைத்தது. அஹ்மத் மாநிலத்தில் உள்ள முவாஃபாக்கட் நேஷனல் (எம்.என்.) கூட்டணியை 'இறந்துவிட்டது' என்று வர்ணித்ததோடு, அடுத்தப் பொதுத் தேர்தலில் (ஜி.இ),…

வழக்குரைஞர் : நஜிப்பைப் பொறுப்பேற்க வைப்பதில் நீதிபதி ஆர்வமாக இருக்கிறார்

எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனலின் RM42 மில்லியன் நிதி சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கு விசாரணை நீதிபதி, நஜிப் ரசாக்கை விசாரிப்பதில் ஆர்வமுடன் இருப்பதாகக் கூறிய வழக்கறிஞர்களின் வாதங்களை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று கேட்டது. முன்னாள் பிரதமரின் தண்டனை மற்றும் குற்றவியல் தீர்ப்பை இரத்து செய்ய வேண்டும் என்று மேல்முறையீட்டு விசாரணையின் போது…

கோவிட் -19 நேரத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளின் அச்சுறுத்தல் குறைந்துள்ளது –…

கோவிட் -19 தொற்றுநோய் காலகட்டத்தில், நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளின் அச்சுறுத்தல் மறைமுகமாகக் குறைந்துள்ளது என்று புக்கிட் அமான், பயங்கரவாத தடுப்பு பிரிவின் (E8) சிறப்புப் பிரிவு தலைமை உதவி இயக்குநர் டி.சி.பி. நோர்மா இஷாக் தெரிவித்தார். தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரச மலேசியக் காவல்துறையின் (பி.டி.ஆர்.எம்.) தொடர்ச்சியான கண்காணிப்பு…

முன்னாள் ஷரியா நீதிமன்ற நீதிபதியும், முன்னாள் பாஸ் தலைவர்களும் பி.கே.ஆரில்…

முன்னாள் ஷரியா நீதிமன்ற நீதிபதி மற்றும் முன்னாள் பாஸ் தலைவர்கள் உட்பட 15 பேர் பி.கே.ஆரில் இணைவதாக அதன் தலைவர் அன்வர் இப்ராஹிம் இன்று அறிவித்தார். முன்னாள் ஷரியா உயர்நீதிமன்ற நீதிபதி பஹாரும் ஹஸ்புல்லா, முன்னாள் டூசுன் துவா சட்டமன்ற உறுப்பினர் ரசாலி ஹசான், முன்னாள் நெகிரி செம்பிலான்…

பி.என்., எம்.என்.-உடன் விவாதமின்றி, ஜொகூர் தேசிய முன்னணி இடங்கள் விநியோகம்…

15-வது பொதுத் தேர்தலை (ஜிஇ 15) எதிர்கொள்வதில், கூட்டணியின் உறுப்புக் கட்சிகளுக்கு இடையில் இடங்களைப் பிரிப்பது குறித்து விவாதங்களைத் தேசிய முன்னணி தொடங்கியுள்ளது. அம்னோ, மசீச மற்றும் ம.இ.கா. ஆகியவையுடன், தேர்தலில் போட்டியிட ஜொகூர் தேசிய முன்னணி ஒரு தீர்மானத்தை எட்டியுள்ளதாக அதன் தலைவர் ஹஸ்னி முகமது தெரிவித்தார்.…

போதை மருந்து சிண்டிகேட்டில் ஈடுபட்டனர், ‘டத்தோ, டத்தின்’ தம்பதியினர் கைது

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறை (புலனாய்வு மற்றும் செயல்பாடு) துணை இயக்குநர் டி.சி.பி. ஜைனுடின் அகமது, அந்த 59 வயதுடைய ‘டத்தோ’ ஒரு தொழிலதிபர் என்றார். கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை (ஏப்ரல் 7 மற்றும் 8) சர்வதேசப் போதைப்பொருள் கடத்தல் சிண்டிகேட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும்…

வீட்டுக்கடனும் பட்டதாரிகளின் சம்பளக் குறைவும் – ந காந்திபன்

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (KDNK) கணக்கிற்கு ஏற்ப, குடும்பக் கடன்கள் சுமார் 93.3 விழுக்காடு உயர்ந்துள்ளதாக மலேசியத் தேசிய வங்கி தனது மாதாந்திர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பட்டதாரிகளின் சம்பளம் RM2,000 / RM2,500- லிருந்து, இப்பொழுது ஏறத்தாழ RM1,500-ஆக இறங்கியுள்ள நிலையில், அரசாங்கம் மௌனம் காத்து வருவது…

தமிழ் ஆர்வலர் சின்னத்தம்மி ஆறுமுகம் காலமானார்

நம் நாட்டின் மிகப் பெரிய தமிழ்ப்பள்ளியான சிம்பாங் லீமா பள்ளியின் வளர்ச்சிக்கு வித்திட்ட முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சின்னத்தம்பி ஆறுமுகம் இன்று காலமானார். இருதய அடைப்புச் சிகிச்சைக்குப் பிறகு திடமாக இருந்தவர் இன்று அதிகாலையில் மாரடைப்பால் இறந்ததாக அவரின் குடுப்பத்தினர் தெரிவித்தனர். ஒரு சிறந்த தமிழ்…

கு லி : பி.என். அமைச்சரவையில் இருக்கும் அம்னோ அமைச்சர்களுக்கு…

தேசியக் கூட்டணி (பி.என்.) அரசாங்க அமைச்சரவையில் உள்ள அம்னோ தலைவர்களைக் 'கொள்கைகள் அற்ற, இலக்கு இல்லாத' நபர்கள் என்று அம்னோ ஆலோசனைக் குழுவின் தலைவர் தெங்கு ரஸலீ ஹம்சா விவரித்தார். அந்த அம்னோ மூத்தவரின் கூற்றுப்படி, அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய கட்சி அவர்களைக் கேட்டுக்கொள்ளும் போது, அவர்கள்…

கே.ஜே. : ஆடியோ பதிவினால் ஜாஹிட்டின் நிலை பலவீனமடைகிறது

அம்னோ தேர்தல்கள் நடைபெற வேண்டும் என்ற அழைப்பை மீண்டும் வலியுறுத்திய ரெம்பாவ் அம்னோ பிரிவு துணைத் தலைவர் கைரி ஜமாலுதீன், கட்சியில் தலைவர் டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடியின் நிலைப்பாடு பலவீனமடைந்து வருவதாகக் கூறினார். அஹ்மத் ஜாஹிட் மற்றும் பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம் இடையே சமீபத்தில் நடந்த…

ஆடியோ : ஊகங்களைத் தவிர்க்க ஜாஹித் உடனடியாக போலீசில் புகார்…

பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிமுக்கும் அவருக்கும் இடையிலான உரையாடல் ஆடியோ விவகாரத்தில் எழக்கூடிய ஊகங்களைத் தவிர்க்க, அம்னோ தலைவர் டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி உடனடியாக ஒரு போலீஸ் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப், அடிமட்ட கட்சி உறுப்பினர்கள் இந்த…

ஜிஇ15 : பிரதமர் வேட்பாளராக அன்வரை பி.எச். முன்மொழிந்துள்ளது

அடுத்தப் பொதுத் தேர்தலில் பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிமைத் தங்கள் பிரதமர் வேட்பாளராக நியமிக்க பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) முடிவு செய்துள்ளது. பி.கே.ஆர்., டி.ஏ.பி. மற்றும் அமானாவை உள்ளடக்கிய பி.எச். கூட்டணி - எந்தவொரு குழுவுடனும் "பேச்சுவார்த்தைகள்" நடத்தவும், "ஒத்துழைப்பு" நல்கவும் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது. இருப்பினும், இந்த…

‘ஜோ லோ’வின் சொகுசு கப்பல் பறிமுதல்’ அனுபவம் – வழக்கறிஞர்…

1எம்.டி.பி.-யுடன் தொடர்புள்ள ஆடம்பரக் கப்பலான ஈக்குவானிமிட்டியைக் 'கைப்பற்ற', மலேசியச் சட்டக் குழுவை வழிநடத்திய வழக்கறிஞர், இந்த வழக்கில் தனது அனுபவத்தைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதுகிறார். சித்பா செல்வரத்னம், "சொகுசுக்கப்பல் ஈக்குவானிமிட்டி பறிமுதல் : மலேசியா அவளுடையதை எப்படி மீட்டெடுத்தது" ("Arrest of The Superyacht Equanimity: How…

பொது விசாரணையில் ஊடகங்களுக்குத் தடை – எம்.பி.எஸ்.ஏ. விளக்கமளிக்க வலியுறுத்து

இன்று காலை, ஷா ஆலம் நகர மன்றத்தின் (எம்.பி.எஸ்.ஏ.), 2021-2035 உள்ளூர் திட்ட வரைவின் பொது விசாரணையில், பத்திரிகையாளர்களை அனுமதிக்கக் கூடாது என்ற  எம்.பி.எஸ்.ஏ.-இன் முடிவைச் சுதந்திர பத்திரிகை மையம் (சி.ஐ.ஜே.) மற்றும் கெராக்கான் மீடியா மெர்டேகா (கெராம்) ஆகிய ஊடகக் கண்காணிப்புக் குழுக்கள் கண்டனம் தெரிவித்தன. "ஊடகங்களுக்கு…

தெராத்தாய் சட்டமன்ற உறுப்பினர், டிஏபி-ஐ விட்டு வெளியேறினார்

தெராத்தாய் சட்டமன்ற உறுப்பினர், பிரையன் லாய் வாய் சோங், டிஏபியை விட்டு வெளியேறி, பி.எச்.-ஐ ஆதரிக்கும் ஒரு சுயேட்சை மக்கள் பிரதிநிதியாக மாறவுள்ளதாக அறிவித்தார். இது, அவருக்கு ‘அந்தரங்க உறவு’ இருப்பதாக வெளியான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் தருணத்தில் நடந்துள்ளது. இன்று ஓர் அறிக்கையில், டிஏபி இந்த விஷயத்தில் சிக்கிக்…

பள்ளிகளில் நன்கொடை வழங்குவதை ‘மேல் இடம்’ தடுக்கிறது – டிஏபி…

அண்மையில், ஜொகூர், பாலோ 2 தேசியப் பள்ளியில், கோவிட் -19 தொற்றுக்கு இலக்கான சுமார் 200 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்கொடை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்டதற்குப் பாலோ சட்டமன்ற உறுப்பினர், ஷேக் உமர் பாகரிப் அலி காரணம் கோரியுள்ளார். நேற்றிரவு 11.30…

எஸ்.ஆர்.சி. வழக்கு மேல்முறையீடு : நஜிப் பாதிக்கப்பட்டவர், வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்

RM42 மில்லியன் எஸ்.ஆர்.சி. சர்வதேச ஊழல் வழக்கு விசாரணையில், நஜிப் ரசாக் பலியாக்கப்பட்டார் என்று அம்முன்னாள் பிரதமரின் வழக்கறிஞர் இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தார். வக்கீல் ஹர்விந்தர்ஜித் சிங், நஜிப் மீது வழக்குத் தாக்கல் செய்த குற்றவியல் மீறல் (சிபிதி) குற்றச்சாட்டுகள் மூன்றையும் குறிப்பிட்டார். அவரைப் பொறுத்தவரை, சிபிடி…

அவதூறுகளின் ஆடியோ பதிவு, நாட்டுத் தலைவர்களின் தந்திரம் – அன்வர்

அம்னோ தலைவட் அஹ்மத் ஜாஹித் ஹமீடியுடனான தொலைபேசி உரையாடலில் பதிவு செய்யப்பட்ட குரலின் உரிமையாளர் தான் என்பதை பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம் மறுத்தார். எதிர்க்கட்சித் தலைவர்களை "அச்சுறுத்த" மற்றும் "கையூட்டு" கொடுப்பதில் தோல்வி கண்ட பின்னர், இந்த ஆடியோ பகிர்வு நாட்டின் தலைமைத்துவத்தின் முயற்சி என்று போர்ட்டிக்சன்…

தென்னமரம் தோட்டக் குடியேறிகள், சிலாங்கூர் அரசாங்கத்திடம் பதில் கோரினர்

சிலாங்கூர், தஞ்சாங் காராங்கில் உள்ள தென்னமரம் தோட்டத்தின் 100 பேர் அடங்கிய குடியேறிகள் குழு, போராட்டம் நடத்தி, தோட்டத்தில் பணிகளை மேற்கொள்ள இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட குத்தகை குறித்து மாநில அரசின் பதிலைக் கோரினர், கடந்த 40 ஆண்டுகளாக, அவர்கள் வேலை செய்துவந்த 800 ஹெக்டர் பரப்பளவு…

RM975 நிலுவைத் தொகை காரணமாக, வீடு ஏலம் விடப்பட்டது

மூத்தக்குடி ஒருவர், வங்கிக் கடன் தடை காலத்தில், RM975 நிலுவைத் தொகை காரணமாகத் தனது வீடு ஏலம் விடப்பட்டதாகக் கூறினார். 60 வயதான பி லெட்சுமி, மத்திய வங்கியின் தலையீட்டிற்கு விண்ணப்பிக்க தலைநகரில் உள்ள தேசிய வங்கி கட்டிடத்தின் முன் ஒரு குழுவினருடன் கூடியிருந்தார். ஏலத்தில் வீட்டை வாங்கியவர்,…

`14 கடைகள் உடைக்கப்பட்டன, அரசு ஏழைகளைக் ‘கொடுமை’ செய்கிறது` –…

நேற்று, பாங்கி லாமா, கம்போங் மாணிக்கத்தில், குறைந்த வருமானம் பெறும் வர்த்தகர்களுக்குச் சொந்தமான 14 கடைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தை, சிலாங்கூர் பி.எச். அரசாங்கத்தின் கொடுங்கோன்மை என வர்ணித்த மலேசிய சோசலிசக் கட்சி பி.எஸ்.எம். வருத்தம் தெரிவித்துள்ளது. நேற்று ஓர் அறிக்கையில், பிஎஸ்எம் துணைத் தலைவர் எஸ்.அருட்செல்வன், 40 ஆண்டுகளாக…