8 மாதங்களில் 2 தேர்தல்கள்:இளையோரிடையே குழப்பம்

இராகவன் கருப்பையா - கடந்த 2018ஆம் ஆண்டில் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் முயற்சியில் 'உண்டி 18' எனும் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது எல்லாரும் அறிந்த ஒன்றுதான். இந்த சட்டத் திருத்தம் 18 வயதுடைய இளையோரும் தேர்தல்களில் வாக்களிக்க வகை செய்கிறது. ஆனால் தற்போதைய அரசியல்…

கல்வி கற்ற சமூகத்தை உருவாக்க மித்ரா முக்கிய பங்காற்ற வேண்டும்

இராகவன் கருப்பையா - கல்வி கற்ற சமூகம்தான் வாழ்க்கையில் மேன்மையடையக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன என்று காலங்காலமாக நாம் பறைசாற்றி வருகிறோம். இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒரு பட்டதாரியாவது உருவாக வேண்டும் எனவும் நம் இனம் சார்ந்த சமூக, அரசியல் தலைவர்கள் மேடை…

பி.எஸ்.எம், மூடா கட்சிகளை புறக்கணிப்பது  பக்காத்தானுக்கு பாதகமாகும்

இராகவன் கருப்பையா- எதிர்வரும் 12ஆம் தேதி 6 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் என்றும் இல்லாத அளவுக்கு போட்டி கடுமையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள போதிலும் ஆளும் ஒற்றுமை அரசாங்கம் அதீத தன்னம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிகிறது. உள் பூசல்களினால் பாதிக்கப்பட்டுள்ள அம்னோ கணிசமான அளவு தனது பலத்தை இழந்துள்ளது. அதன்…

உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் அரசியலை கலக்கக் கூடாது

இராகவன் கருப்பையா- கடந்த வார இறுதியில் நம் நாட்டில் நடைபெற்ற 11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு வெற்றிகரமாக அரங்கேறியது பாராட்டத்தக்கது. ஏனெனில் அனைத்துலக நிலையில் ஆயிரக்கணக்கானோரை ஒன்று திரட்டி இதுபோன்ற ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்வது அவ்வளவு சுலபமான காரியமில்லை. எனினும் அம்மாநாடு அரசியல்வாதிகளின் அநாவசிய தலையீடு இல்லாமல் நடைபெற்றிருந்தால்…

தமிழ் மொழி வளர்ச்சிக்கு அன்வார் உரமிட்டுள்ளார்!

இராகவன் கருப்பையா - இடைநிலை பள்ளிகளில் குறைந்த பட்சம் 10 மாணவர்கள் இருந்தாலும் தமிழ் வகுப்பு நடத்தப்படலாம் என பிரதமர் அன்வார் செய்துள்ள அறிவிப்பானது தமிழ் மொழியை நாம் அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கு ஒரு உந்துதலாகும். நம் நாட்டில் தமிழ் மொழியை வளர்ச்சியடையச் செய்வதற்கு இந்த முன்னெடுப்பு அநேகமாக…

தமிழ்நாட்டில் தமிழைக் காப்பாற்ற அவசரமான நடவடிக்கை தேவை

இராகவன் கருப்பையா - தலைநகரில் தற்போது நடந்து கொண்டிருக்கும் 11ஆவது தமிழாராய்ச்சி மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டிருக்கின்றனர் என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியான ஒரு விஷயம். இவர்களில் 650-கும் மேற்பட்ட தமிழ்நாட்டுப் பேராளர்களும் பார்வையாளர்களும் தமிழ் ஆர்வளர்களும் அடங்குவர் என்று அறியப்படுகிறது. நம் நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் மற்றொரு…

தமிழாராய்ச்சி மாநாடும்: சிவகுமார் – சரவணன் தலைமையும்  

இராகவன் கருப்பையா- உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மீண்டும் நம் நாட்டில் நடைபெறுவது நமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் ஒரு விஷயம். கடந்த 1966ஆம் ஆண்டில் முதலாவது மாநாட்டை நடத்திய நாம் இப்போது 4ஆவது முறையாக இதனை இங்கு அரங்கேற்றுகிறோம். இந்த பதினோராவது மாநாட்டில் கலந்து கொள்வதற்கு உலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஆயிரம்…

திருமணமான பெண்ணைக் கவர்ந்திழுக்கும் ஆண்கள் குற்றவாளி என்பது அரசியல் சாசனத்திற்கு…

திருமணமான பெண்களைக் கவர்ந்திழுக்கும் ஆண்களைக் குற்றவாளிகளாக்கும் குற்றவியல்  சட்டத்தில் உள்ள ஒரு பிரிவு அரசியலமைப்பிற்கு முரணானது, அதை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு வழக்கறிஞர் இன்று பெடரல் நீதிமன்றத்தில் ஐந்து பேர் கொண்ட அமர்வில் தெரிவித்தார். திருமணமான பெண்ணைக் கவர்ந்திழுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரின் வழக்கறிஞரான  ஜெயரூபினி…

ஒற்றுமை அரசாங்கத்தில் அடையாளத்தை இழக்கும்  ம.இ.கா.வும் ம.சீ.ச.வும்

இராகவன் கருப்பையா -துரிதமாக மாற்றம் கண்டுவரும் மலேசிய அரசியல் நீரோட்டத்தில் நாட்டின் பழம்பெரும் கட்சிகளான ம.இ.கா.வும் ம.சீ.ச.வும் 'கழுதை தேய்ந்து கட்டெறும்பான' கதையாக சுருங்கிக் கொண்டிருக்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அடுத்த மாதம் 12ஆம் தேதியன்று தீபகற்ப மலேசியாவின் 6 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என…

இனிமேல் மரணத் தண்டனை இல்லை: நஜிபுக்கு நிம்மதியா? தலைவலியா? 

இராகவன் கருப்பையா - நாட்டில் ஆகக் கடைசியாகச் செய்யப்பட்ட சட்டத் திருத்தங்களில் கவனிக்கத்தக்க முக்கியமான ஒன்று மரணத் தண்டனை நிறுத்தப்பட்டதுதான். இதனால் அனைத்துலகப் பார்வையில் நம் நாடு ஒரு படி உயர்ந்துள்ளது என்றால் அது மிகையில்லை. ஜூலை 4ஆம் தேதியிலிருந்து அமலாக்கம் காணும் இச்சட்டத்தினால் இவ்வாரம் வரையில் மரண வாசலில்…

சட்டமன்ற தேர்தலில் மஇகா என்னவாகும்?

இராகவன் கருப்பையா - எதிர்வரும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தாங்கள் போட்டியிடப் போவதில்லை என ம.இ.கா. அதிரடியாக ஒரு முடிவெடுத்துள்ளது என அரசல் புரசலாக செய்தி வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன் நடைபெற்ற அக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக செய்திகள் கசிந்துள்ளன. எனினும் இதன் தொடர்பாக அக்கட்சி…

ஆயா கொட்டாய்யும் ஆயாக்களும்

இராகவன் கருப்பையா - இந்நாட்டில் நம் இனத்தவர் அதிக அளவில் தோட்டப் புறங்களில் வாழ்ந்த காலக் கட்டத்தில் 'ஆயா கொட்டாய்' எனும் ஒரு அம்சம் அவர்களுடைய வாழ்வில் ஒன்றித்த அத்தியாவசிமான ஒன்றாகும். நடப்பு சூழலில் 'நர்சரி' எனும் பெயரில் நவீனமான முறையில் செயல்படும் அந்த ஆயா கொட்டாய்கள் அக்காலத்தில் கிட்டதட்ட…

நஜிபை காப்பாற்றும் எண்ணத்தில் சுயமரியாதையை இழக்கும் அம்னோ

இராகவன் கருப்பையா-  'நஜிபுக்கு நீதி வேண்டும்', 'நஜிப் விடுதலை செய்யப்பட வேண்டும்', என்றெல்லாம் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் அம்னோவின் ஒரு சாரார் அக்கட்சியை மேலும் மோசமான நிலைக்குதான் இட்டுச் செல்கின்றனர். இந்தியர்களுக்கு அதிகமான வகையில் நிதி ஒதிக்கீடும், இந்தியர்களின் சமூக அரசியல் நிலைதன்மைக்கான நீண்ட கால வரைவு  திட்டத்தை…

கோமாலியைத் தேடாதீர்கள் – என் பிள்ளையை தேடுங்கள்: இந்திராகாந்தி ஆவேசம்!

இராகவன் கருப்பையா - நம் நாட்டின் காவல் துறை இவ்வட்டாரத்தின் திறன்மிக்க போலீஸ் படைகளில் ஒன்று என பெயர் பெற்றுள்ள போதிலும் சில சமயங்களில் அவர்கள் செய்யும் சில்லறைத் தனமான வேலைகள் மக்களுக்கு கோபத்தைதான் ஏற்படுத்துகிறது. ஜோசலின் சியா எனும் ஒரு நகைச்சுவைக் கலைஞர் அண்மையில் மேடை நிகழ்ச்சி…

மலேசியர்களின் பூரிப்பு – நீடிக்குமா? பரவுமா?

கி. சீலதாஸ் - மலேசியர்கள் நெடுங்காலமாகவே பூரிப்போடு இருக்க முடியவில்லை. சமயச் சச்சரவு, இனச் சச்சரவு, மொழி சச்சரவு என எதையாவது ஏற்படுத்தி மலேசியர்களின் மன அமைதியைக் கெடுத்தது மட்டுமல்ல அவர்கள் மகிழ்வுடன் இருக்க முடியாமல் செய்தனர் சிலர். அந்த நிலை மடிந்து, பூரிப்புடன் வாழ நினைத்த மலேசியர்களுக்கு எஞ்சியது…

இளைய வாக்காளர்களைக் கோட்டை விடும் பக்காத்தான்

இராகவன் கருப்பையா - இளைய வாக்காளர்கள் தங்களின் ஆளுமையில் ஒரு அரசியல் பலம் என்பதை உணராத நிலையில்  பக்காத்தான் கட்சிகள், அவர்களின் ஆற்றலை புறக்கணித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி எதிர்பார்த்த அளவுக்கு நாடாளுமன்றத் தொகுதிகளை…

குழந்தைகளின் மதமாற்றம் – இஸ்லாமிய தரப்பிணரின் தலையீடு தேவையற்றதுதைச் சட்டப்பூர்வமாகப்…

மழலையர் பள்ளி ஆசிரியர் எம்.இந்திரா காந்தி, அவரோடு இன்னும் 13 நபர்கள் பேர், எட்டு மாநிலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட  ஒருதலைப்பட்ச மதமாற்ற சட்டங்கள்  செல்லுபடியாகது என்று வழக்கு தொடுதுள்ளனர். இந்த வழக்கில் தனது மூக்கை நுளைக்கும் (MAIWP) இஸ்லாமிய மத கவுன்சிலின் போக்கு தேவையற்றது என்ற வாதம்  முன்வைக்கப்பட்டது. இந்த…

பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இசா பினாங்கு மாநிலத் தேர்தலில்…

பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார் பினாங்கு மாநிலத் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் பக்காத்தான் ஹராப்பான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முக்கியப் பதவிக்கு நியமிக்கப்படுவார். பெயர் குறிப்பிட விரும்பாத நிலையில், மாநிலத் தேர்தலில் நூருல் இசா பங்கேற்பது, மாநில சட்டமன்றத்தில் அவரது கட்சிக்கு இடங்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கான வாய்ப்புகளை…

மித்ராவுக்கான நிதி ஒதுக்கீடு கசியும் பட்ஜெட்டில் 3% மட்டுமே –…

இராகவன் கருப்பையா - நம் இனத்தின் மேன்மைக்காக ஆண்டுதோறும் அரசாங்கம் பிரத்தியேகமாக ஒதுக்கும் குறிப்பிட்ட ஒரு தொகை உதவித் தேவைப்படுவோருக்கு நீண்ட நாள்களுக்குப் பிறகு உருப்படியாகச் சென்று சேர்வதைக்கான மகிழ்ச்சியாக உள்ளது என இத்தொடரின் முதல் பகுதியில் நாம் குறிப்பிட்டோம். 'சிறு துளி பெரு வெள்ளம்' என்பதற்கு ஏற்ப, தொகை…

மித்ராவின் வெளிச்சம் இந்தியர்களின் இருட்டை அகற்றுமா?

இராகவன் கருப்பையா - மலேசிய இந்தியச் சமூகத்தின் உருமாற்றப் பிரிவான 'மித்ரா'வின் நடவடிக்கைகள் நீண்ட நாள்களுக்குப் பிறகு நம் சமுதாயத்திற்கு ஒளி வீசத் தொடங்கியுள்ளது. முன்பு ‘செடிக்’ எனும் பெயரில் பிரதமர் துறை இலாகாவின் கீழ் செயல்பட்ட அப்பிரிவு கடந்த 2018ஆம் ஆண்டில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின் போது ‘மித்ரா’ என பெயர் மாற்றம் கண்டது. அதன் பிறகு…

அரசாங்கத்தை கவிழ்க்க வெறித்தனமான வேட்கை

இராகவன் கருப்பையா- கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதியன்று நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் ஜனநாயக அடிப்படையில் முறையாக தேர்வுபெற்ற ஒரு அரசாங்கத்தை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் எனும் வெறித்தனமான வேட்கையில் ஒரு கும்பல் திட்டம் தீட்டி வருகிறது. அப்பாவி மக்களை தூண்டிவிட்டு பெருமளவில் குழப்பத்தை ஏற்படுத்தி…

சிறுபான்மையினர் மீது பழி சுமத்துவது அரசியல் கலாச்சாரமாகி விட்டது

கி.சீலதாஸ் - இந்த நாட்டில் எதற்கெடுத்தாலும் சிறுபான்மையினர் மீது பழி சுமத்துவது அரசியல் கலாச்சாரமாக மாறிவிட்டதைக் கவனத்தில் கொண்டிருக்க வேண்டிய சங்கடமான காலம் இது. சிறுபான்மையினரின் தவறான நடவடிக்கைகளால் தான் நாடு சீரழிந்துவிட்டது என்ற குற்றச்சாட்டு அடிக்கடி சுமத்தப்படுகிறது. ஒரு காலத்தில் இன, சமயப் பிரச்சினைகள் அவ்வளவாகத் தலையெடுத்திராத போது…

நீதிபதிகளும் செயற்கை நுண்ணறிவும்

கி. சீலதாஸ்- விஞ்ஞானத்தின் வியக்கத்தக்க முன்னேற்றம் பல துறைகளில் மனிதர்களின் சேவைகளை தேவையற்றதாகிவிட்டது. அப்படியே அவர்களின் சேவை தவிர்க்க முடியாதது எனினும் அவர்களின் முடிவு சர்ச்சைக்குரியதாகலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் விஞ்ஞானத்தின் துணை தேவைப்படும் அளவுக்கு நிலை மாறிவிட்டது. அதாவது மனிதர்கள் எடுத்த முடிவு சரிதானா என்பதை மறு உறுதி செய்யும்…