வைரஸா பாக்டிரியாவா எது மோசமானது? – கவிதா கருணாநிதி

அறிவியல் கட்டுரை- நம் அன்றாட வாழ்க்கையில் காய்ச்சல், சலி, இருமல், வயிற்று வலியெனப் பல காரணங்களால் நாம் மருத்துவரிடம் செல்கிறோம். அவரும் பரிசோதனைக்குப் பிறகு மாத்திரை மருந்துகளைக் கொடுத்து அல்லது மருத்தவமனையில் அனுமதித்து நம்மைக் குணப்படுத்துகிறார். நாம் நோய் நொடிக்கு ஆளாவதன் முக்கியக் காரணம் வைரஸ் மற்றும் பாக்டிரியா…

கட்சித் தலைவரின் ஏகவசனத்தால், மாசு படிகிறது மஇகா-வில்

இராகவன் கருப்பையா- ம.இ.கா. தலைவர் விக்னேஸ்வரன் எதிர்க்கட்சி தலைவர்களை சரமாரியாக மரியாதைக் குறைவாக வசைபாடியுள்ளது ஒரு மூத்த அரசியல் கட்சியானா மஇகா-வின் தோற்றதிற்கு ஏற்புடைய செயலல்ல, மாறாக அது ஒரு படி மண்ணை தன் தலையில் போட்டு கொண்டது போலாகிவிட்டது. வார இறுதியில்  நடைபெற்ற சிலாங்கூர் மாநில் ம.இ.கா. மாநாட்டில்…

பாஸ் கட்சி ஆட்சியமைத்தால் நாட்டின் நிலை என்னவாகும்!

இராகவன் கருப்பையா- தீவிரச் சமயக் கோட்பாடுகளை மட்டுமே ஆயுதமாக வைத்துக் கொண்டு அரசியல் நடத்தும் பாஸ் கட்சி அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகும் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் முஸ்லிம் அல்லாதாரின் சுதந்திரம் இந்நாட்டில் எப்படி இருக்கும் என்று தெளிவாகச் சொல்ல முடியாது. சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியில்…

பேச்சு சுதந்திரம் சமயங்களைக் கொச்சப்படுத்த அல்ல!

கி. சீலதாஸ் - நமது பேரரசர் அல் சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல் முஸ்தபா பிலா ஷா நடந்து முடிந்த வீரர்கள் தின விழாவில் தமது உரையில் சமயங்களைச் சிறுமைப்படுத்துவது, கேலி செய்வது, அவமதிப்பது போன்ற நடவடிக்கைகள் கூடாது என்ற ஆணையை வெளியிட்டார். தகவல் ஊடகங்களில் “ஆணை” என்று…

பூர்வ குடிகளுக்கு உதவ அரசியலமைப்பு வழி நில சட்டத்தை  திருத்தவேண்டும்…

நாட்டிலுள்ள ஓராங் அஸ்லி பூர்வ குடிகள் சமூகம் பரம்பரை நில  உரிமைக்காகப் போராடி பல சோதனைகளைச் சந்தித்துள்ளது - மரம் வெட்டும் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளுடன் சண்டை, போரட மனித சங்களி  தடுப்புகள் அதோடு கைவிலங்குகளுடன் தூக்கி காவல் வண்டிகளுக்குள் எறியப்பட்டு, மிதிபட்டு காவலில் அடைக்கப்பட்ட அனுபவங்கள்…

இன அரசியலுக்கு மீண்டும் உரமூட்டும் மகாதீர்

இராகவன் கருப்பையா - இந்நாட்டில் காலங்காலமாக இருந்துவந்த ஐக்கியத்தை உடைத்து இனங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தி குளிர் காய்ந்து வருவது சுயநலமிக்க அரசியல்வாதிகள்தான். இப்படிப்பட்ட ஒரு போக்கை முன்னெடுத்தால்தான் அரசியலில் அதிக அளவில் சுயலாபம் அடைய முடியும் எனும் நிலைப்பாட்டில் கடந்த சுமார் 30 ஆண்டுகளாக சன்னம் சன்னமாக நிலைமையை…

பொய்மையும் உண்மையும் – கி. சீலதாஸ்

இணையத்தளத்தின் வளர்ச்சி, அதன் பயன் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. உண்மை நிலவரத்தை வெளிக்கொணர உதவும் அந்த விஞ்ஞானக் கருவி தவறான செய்திகள் பரவவும், பரப்புவதற்கு உதவுவதும் நமக்குச் சங்கடமான அனுபவத்தைத் தருகிறது. ஓர் அற்புதமான விஞ்ஞானக் கருவி தவறான செய்தி பரவலுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்றால் அது விஞ்ஞானக் கண்டுபிடிப்பை…

நம் நாட்டில் என்ன நடக்கிறது? – கி.சீலதாஸ்

இக்காலகட்டத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் ஊடகச் செய்திகள், அதிலும் குறிப்பாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்களுக்கு எதிரான வழக்குகளில் கொடுக்கப்படும் சாட்சியங்களைப் படிக்கும்போதும், ஊழல் தடுப்புத்துறை அடிக்கடி உயர் பதவிகளில் இருப்பவர்களை, இருந்தவர்களைக் கைது செய்து விசாரிப்பதில் காட்டும் உத்வேகம், நம்மை மட்டுமல்ல வெளியுலகத்தினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஊழல்…

ஶ்ரீலங்கா போல் மலேசியா திவாலாகுமா? – கி.சீலதாஸ்

ஶ்ரீலங்கா போன்று மலேசியா திவாலாவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவே என்கிறார் மலேசிய நிதி அமைச்சர் துங்கு ஜஃப்ருல் துங்கு அஜிஸ். அமைச்சரின் உத்திரவாதம் ஆறுதலாக இருந்தாலும் மலேசியாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பின்னடைவைச் சாதாரணமாகக் கருதுவது தவறான போக்காகும். ஶ்ரீலங்காவின் பொருளாதாரச் சீரழிவுக்கு என்ன காரணம் எனறு ஆய்ந்துப் பார்க்கும்போது…

நாட்டின் பிரதமராக வரத் துடிப்பவர்களும் – மலாய் அரசியலின் ஆதிக்கமும்

இராகவன் கருப்பையா - கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆக்ககரமான ஒரு தலைமைத்துவம் இல்லாமல் நாடு தள்ளாடிக் கொண்டிருக்கிறது - சொல்லொன்னாத் துயரில் மக்கள் வாடுகின்றனர். தகுதியும் திறமையும் ஆற்றலும் உள்ள எத்தனையோ பேர் அரசாங்கத்திற்கு வெளியே இருந்து கைக்கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் சுயநல வேட்கையில் சுகம் காணத் துடிக்கும் பலர் இன்னமும் நாட்டை நாசமாக்கிக்  கொண்டுதான் இருக்கின்றனர். 'ஜேக்பொட்' அடித்த மாதிரி முஹிடின், சப்ரி, போன்றோர்…

மனிதனின் உயிரும் – சட்டமும் – கி.சீலதாஸ்

அரசமைப்புச் சட்டத்தின் ஐந்தாம் பிரிவு ஒரு நபரின் உரிமைகளைப் பற்றி விளக்குகிறது. குறிப்பாக, 5(1) ஆம் பிரிவு ஒரு நபரின் உயிரையோ, தனிப்பட்ட உரிமையையோ சட்டத்திற்கிணங்கதான் இழக்கச் செய்ய முடியும். இந்தப் பிரிவுக்கு ஆதரவாகப் பக்கப் பலமாக இயங்குவதுதான் அரசமைப்புச் சட்டத்தால் அமைக்கப்பெற்ற நீதிமன்றங்கள். நாட்டில் சட்ட ஒழங்கை…

அரசியல் அவலத்தின் எல்லையில் மலேசியர்கள் – கி. சீலதாஸ்

மலேசியர்கள் எப்படிப்பட்ட அரசியல் தலைவர்களிடம் நாட்டு நிர்வாகத்தை ஒப்படைப்பது என்பதில் குழப்பமடைந்துள்ளனர். அளவற்ற ஊழல், நம்பிக்கை மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகம் செய்வதில் சளைக்காதவர்கள். நீதித்துறையை மதிக்க மறுக்கும் சக்திகள், சட்ட அமலாக்கத்தைத் துச்சமென நினைப்போர், சட்டத்தைப் பிறர் பின்பற்ற வேண்டும் ஆனால், தாம் பின்பற்றாவிட்டால் குற்றமாகாது என இறுமாப்புடன்…

பக்காத்தானின் பங்காளிகள்  ஒன்றிணைய இயலுமா?

இராகவன் கருப்பையா -கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் அம்னோ கவிழ்ந்ததற்கு மூல காரணம், ஊழல்வாதிகள் நிறைந்த கட்சி எனும் அவப்பெயரை அது சுமந்து நின்றதுதான்  என்ற போதிலும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போட்டியிட்ட அம்சத்தையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது. அரசியலிலிருந்த ஓய்வு பெற்றிருந்த முன்னாள் பிரதமர் மகாதீர், மீண்டும் களமிறங்கி தீவிரமாகப்…

மலாய் மொழி பேசாத ஒருவருக்கு ஏன் சிறை அல்லது அபராதம் விதிக்கக்கூடாது? 

எஸ். தயாபரன் - "ஆனால் சிந்தனை மொழியைச் சிதைத்தால், மொழி சிந்தனையையும் சிதைக்கும்." என்கிறார் பிரபல ஆங்கில எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல், 1984. நமது நாட்டின் ஆட்சி எவ்வளவு அறிவுப்பூர்வமாகவும், தார்மீக ரீதியாகவும் திவாலாகி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள, அரசியலில் தொடரும் ஊழல் வழக்குகளையோ ஊழல் குற்றச்சாட்டுகளையோ பார்க்க வேண்டியதில்லை. அரசியல் செயற்பாட்டாளர்களின் அடிக்கடி…

பருவநிலை மாற்றமும் கோலாலம்பூர் ஏற்படப்போகும் வெள்ளப்பேரிடரும் மோசமாகும்

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் எந்த மாற்றமும் இல்லை என்றால், 2050-க்குள் கோலாலம்பூர் அடிக்கடி வெள்ளத்தை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பமான நிலைமைகளின் விளைவாக, அதிக மழைப்பொழிவு அதிகரிப்பதே இதற்குக் காரணம். 2050 ஆம் இந்த நிலை உருவாகும் என்று உலகில் உள்ள 100 நகரங்களின் வெள்ள நிலை தகவல்களை…

யார் இந்த ரோஹிங்கியா அகதிகள்? விழியின் வெளிம்பில் ஒரு துளி!

ரோஹிங்கியாக்கள் மியான்மரில் உள்ள தங்கள் தாயகத்திற்கு திரும்புவார்கள் என்று நம்புகிறார்கள், ஆனால் பலருக்கு, இந்த நம்பிக்கை யொரு கனவுதான். ஜாஹித் (அவரது உண்மையான பெயர் அல்ல) 1970 ஆம் ஆண்டில் மியான்மரில் பிறந்தார் 2017 ஆம் ஆண்டில் ஆயுதக் குழுக்கள் அருகிலுள்ள கிராமங்களில் மக்களை திட்டமிட்டுக் கொல்லத் தொடங்கிய…

அனைதிலும் A -க்கள் பெற்ற மாணவர்கள் எங்கே? – கே…

மே 29 அன்று புகழ்பெற்ற அமெரிக்க கடற்படை அகாடமியில் 23 வயதான  ஒருவர் பட்டம் பெற்ற முதல் மலேசிய பெண்மணி என்ற வரலாற்றைப் படைத்தார். அதுமட்டுமின்றி, மலேசிய கடற்படையின் மூத்த ராணுவ பயிற்சி பெட்ரா மாணவ அதிகாரியான ஜனுஷா பாலகிருஷ்ணன் முத்தையா, பல்கலைக்கழகத்தின் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கணினி…

மோசமான நிலையில் அரசாங்கமும் எதிரணியும்

இராகவன் கருப்பையா - நாட்டின் தற்போதைய அரசாங்கம் என்றும் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. வரலாறுக் காணாத அளவுக்கு மக்களின் கோபத்தையும் வெறுப்பையும் சம்பாதித்து தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இருந்த போதிலும் இந்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் அளவுக்கு எதிர்க்கட்சிகள் தயாராயில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்று. வழக்கமாக ஒரு ஜனநாயக நாட்டில், நடப்பு…

மலேசிய மொழியும், ஆங்கிலத்தின் ஆதிக்கமும் – கி.சீலதாஸ்

மலேசிய மொழியை அரசு துறைகளில் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டப்பட்டால் அதைத் தண்டிக்க நடவடிக்கை எடுப்பதை ஆய்ந்துப் பார்க்க வேண்டுமென அரசின் தலைமை செயலாளர் டான் ஶ்ரீ சுக்கி அலி குறிப்பிட்டிருப்பது பலவிதமான கருத்துகளுக்கு இடமளித்துள்ளது. ஒரு நாட்டில் எந்த மொழி முக்கியமான இடத்தை வகிக்க வேண்டும் என்ற சர்ச்சை…

விஸ்வரூபம் எடுக்கும் கொத்தடிமை கொடூரம்!

இராகவன் கருப்பையா . கடந்த 1983ஆம் ஆண்டில் பஹாங் மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள செலாஞ்சார் அம்பாட் எனும் ஃபெல்டா நிலக் குடியேற்றப்பகுதியில் நிகழ்ந்த கொத்தடிமை சம்பவம் நாட்டை உலுக்கியது நிறையப் பேருக்கு இன்னும் ஞாபகம் இருக்கும். அந்தக் கொடூரம் அம்பலமாகித் தற்போது 39 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அது…

12வது மலேசியா திட்டம் மலேசியாவை நிலையான சுழழ்ச்சி பொருளாதாரத்திற்கு மாற்றும்…

12வது மலேசியா திட்டம் (12MP) , சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாக நிரூபிக்கப்பட்ட நாட்டின் வழக்கமான நேரியல் பொருளாதார மாதிரியை, நிலையான சுழழ்ச்சி  பொருளாதார மாதிரிக்கு மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பிரதமர் துறை பொருளாதாரம் அமைச்சர்  முஸ்தபா முகமது தெரிவித்தார். இத்தகைய மாற்றம் மலேசியா நீண்ட கால நோக்கிய…

அகதிகளின் ஊடுருவலினால் நாட்டிற்கு தொடரும் தலைவலி

இராகவன் கருப்பையா -மலேசியாவிற்குள் தொடர்ந்து ஊடுருவும் அகதிகளினால் பலதரப்பட்டப் பிரச்சினைகளை அரசாங்கம் மட்டுமின்றி பொது மக்களும் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக மியன்மார் நாட்டிலிருந்து வந்து இங்கு தஞ்சம் புகுந்திருக்கும் இலட்சக் கணக்கான அகதிளை பராமரிப்பது அரசாங்கத்திற்கு ஒரு தலைவலியாகவே உள்ளது. கடந்த 1975ஆம் ஆண்டில் மலேசியாவிற்குள் நுழைந்த வியட்நாமிய…

பருவ மாற்ற விழிப்புணர்வு அன்றாட வாழ்வியலில் உருவாக, உணரும் நிலை…

2050 ஆம் ஆண்டிற்குள் கார்பன் நடுநிலையாக மாறுவதில் நாட்டின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் வகையில், வருடாந்திர கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு குறைப்பு மைல்கற்களை கண்காணிக்கவும், பொது மக்களிடமோ அல்லது நாடாளுமன்றத்திலோ, மலேசியா பருவ மாற்றம் குறித்த ஒரு சுயாதீன ஆணையத்தை நிறுவ வேண்டும். தனியார் மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பின்…