வியாபாரமாகும் அரசியல் மக்களை சிந்தனையை மாற்றுமா?

இராகவன் கருப்பையா - நம் நாட்டின் 63 ஆண்டுகால வரலாற்றில் இப்போது நாம்  பார்ப்பதைப் போன்ற நிலையற்ற ஒரு அரசியல் சூழலை எந்த காலக்கட்டத்திலும் நாம் அனுபவித்ததே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பொதுமக்களின் நலனை புறந்தள்ளி, தேர்தலின் போது அவர்கள் அளித்த வாக்குகளை துச்சமென மதித்து தங்களுடைய பதவி…

அவர்கள் ஏன் லிம் கிட் சியாங்கைக் கேட்கவில்லை?

கருத்து | உங்களைப் பற்றிய நேர்மையான மதிப்பீட்டை நீங்கள் பெற விரும்பினால், உங்கள் நண்பர்களிடமோ அல்லது உங்களைப் போன்று, அதேக் கொள்கைகளைக் கொண்டவர்களிடமோ கேட்காதீர்கள். உங்களைப் பிரியப்படுத்தவும், வாதங்களைத் தவிர்க்கவும் நீங்கள் கேட்க விரும்புவதையும் மட்டுமே நண்பர்கள் சொல்வார்கள். எனவே, நீங்கள் ஒரு நேர்மையான கருத்தை விரும்பினால், ஒரு…

மலேசியத் தமிழ்மொழிக் காப்பகமும் மலேசியத் தமிழ்க்காப்பகமும்

தமிழ்மொழிக் காப்பகம் – தலைவர் : கல்வித்துணையமைச்சர் , உரிமை : அரசு சார்ந்தது தமிழ்க் காப்பகம் – தலைவர் : முனைவர் சு.வை. லிங்கம் , உரிமை : அரசு சாராதது அண்மையில், முனைவர் சு.வை. லிங்கம் தலைமையில் இயங்கும் ஓர் அரசு சாரா இயக்கம், அதாவது,…

இனவாத அரசியல் ஒழிய, பல்லின கட்சிகள் மலர வேண்டும்

இராகவன் கருப்பையா- நம் நாட்டில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை கடந்த 1950கள் மற்றும் 60களில் இருந்ததைப் போல இப்போது இல்லை என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது. இனவாதத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் பிரச்னைகள் ஏதும் மிகப் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் கூட, பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசாங்க அலுவலகங்கள்…

இருபதாம் நூற்றாண்டின் ஈடுஇணையற்ற தமிழறிஞர் டாக்டர் மு.வ.

சிவாலெனின் | தமிழ் இலக்கிய உலகம் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எத்தனையோ தமிழ் அறிஞர்களையும் புலவர்களையும் எழுத்தாளர்களையும் படைப்பாளிகளையும் உருவாக்கிக்கொண்டுதான் இருக்கிறது. மற்ற மொழி இலக்கியங்களோடு ஒப்பிடுகையில், தமிழில் மட்டுமே ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் ஆளுமைகள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள் என்று நெஞ்சுயர்த்தி சொல்லலாம். அப்படி தோன்றியப் பெருமக்கள், தமிழன்…

புரட்சியின் அடையாளம் : கியூபா வரலாற்றை மாற்றியமைத்த மாவீரன்

சிவாலெனின் | ‘சேகுவேரா’ இது ஒரு மனிதனின் பெயரல்ல, ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் ஆயுதம், உலகப் புரட்சியின் மொத்த உருவம். இந்தப் பெயரைக் கேட்டாலே இன்றைக்கும் ஏகாதிப்பத்திய ஓநாய்கள் அடங்கிதான் போகும். உலகின் எந்த மூலையில் புரட்சி வெடித்தாலும், அங்கு மக்கள் கையில் ஏந்துவது புரட்சியின் அடையாளமான சேகுவேரா எனும்…

பொது தேர்தல் நடந்தால் அடுத்தப் பிரதமர் முஹமட் ஹசான்!

இராகவன் கருப்பையா- கடந்த பிப்ரவரி மாதம் பக்காத்தான் அரசாங்கம் கவிழ்ந்ததில் இருந்து அரசியல் நிலைத்தன்மை இல்லாத ஒரு சூழலில் தல்லாடிக்கொண்டிருக்கும் நம் நாட்டுக்கு அடுத்த பிரதமர் யாராக இருக்கும் என்பதே தற்போது மக்களின் மனதில் அலைபாயும் ஒரு ஐயப்பாடாகும். தம்மிடம் தற்போது அதிகப் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும புதிய…

கோலா லங்காட் காட்டை காக்க ஒன்றிணைவோம்

பழங்குடி மக்கள்  (ஓராங் அஸ்லி) இயக்கங்கள் கோலா லங்காட் காட்டை சிதைப்பதை எதிர்த்து குரல்கொடுக்க ஒன்றிணைந்தனர். ஒராங் அஸ்லி சமூகம், சுற்றுச்சூழல் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கூட்டாட்சி முகவர் நிலையங்கள் மற்றும் ஒரு தனியார் நிறுவனமும் சேர்ந்து கோலா லங்காட் (வடக்கு) வனப்பகுதியை அழித்து மேம்பாட்டிற்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ள  சிலாங்கூர் அரசாங்கம்…

சபாவில் உள்ள அதிருப்தியில், அம்னோ எம்.பி.க்கள் அன்வாருக்கு ஆதரவாக தாவலாம்

சபா முதல்வரின் நிலை அம்னோவின் கைகளில் இருந்து நழுவியதால்  ஏற்கனவே அதிருப்தி அடைந்த சில எம்.பி.க்கள் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளனர். இது புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் உள்ள பி.கே.ஆர் தலைவர் அன்வர் இப்ராஹிமிக்கு உதவக்கூடும். சபா தேர்தலுக்கு முன்பே, சில அம்னோ எம்.பி.க்கள் ஏற்கனவே அன்வாரை நோக்கி ஓடுவதை அம்னோ…

தமிழ் இடைநிலைப் பள்ளி எட்டாக் கனிதானா?

இராகவன் கருப்பையா- நம் நாட்டில் தமிழ் இடைநிலைப் பள்ளி ஒன்று நிறுவப்பட வேண்டும் என்ற வேட்கை இன்றோ நேற்றோ முளைத்த ஒன்றல்ல. தமிழ் சார்ந்த கல்விமான்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் இலக்கிய வட்டத்தினர் போன்ற எல்லா தரப்பினரும் கடந்த அரை நூற்றாண்டுக்கும்  மேலிருந்தே இது தொடர்பான கோரிக்கைகளை அவ்வப்போது எழுப்பி…

அவதூறு வழக்கில் மலேசிய நண்பனுக்கும் பூச்சோங் முரளிக்கும் ரிம 5.5…

மலேசியாவின் முன்னணி தமிழ் நாளிதழான மலேசிய நண்பன், அதன் ஆசிரியர் மற்றும் பூச்சோங் முரளி என அழைக்கப்படும் முரளி சுப்ரமணியம் ஆகியோர் மீது வழக்கறிஞர் கா. ஆறுமுகம் அவர்கள் அவதூறு வழக்கு ஒன்றை 2013ஆம் ஆண்டு உயர் நீதி மன்றத்தில் பதிவு செய்திருந்தார். கடந்த  ஆறு வருடங்களுக்கு மேலாக விசாரணையிலிருந்த இந்த வழக்கின் தீர்ப்பை சா…

சிலாங்கூரில் நீர்த் தடை: இதுவும் கடந்து போகும்

இராகவன் கருப்பையா- கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளில் கை கழுவுதல், முகக்கவசம் அணிதல் மற்றும் கூடல் இடைவெளியை கடைபிடித்தல், ஆகியவை முக்கியமான அம்சங்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் கடந்த 3ஆம் தேதியிலிருந்து குறைந்தபட்சம் 4 நாள்களுக்கு சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சுமார் 12 இலட்சம்…

தமிழ் பள்ளி விரோதிகளுக்கு நிரந்தர சாவுமணி எப்போது!

இராகவன் கருப்பையா- தமிழ், சீனப் பள்ளிகளை இழுத்து மூடவேண்டும், நிறுத்த வேண்டும், ஒழிக்க வேண்டும், அழிக்க வேண்டும் - இது போன்ற கூக்குரல்களைக் கேட்டு கேட்டு நமக்கும் அலுத்துப் போய்விட்டது. ஒரு தடவையா இரண்டு தடவையா? ஆண்டாண்டு காலமாக மலாய் அரசியல்வாதிகளுக்கு, குறிப்பாக புதுசாகத் துளிர்விடத் துடிக்கும் இளம் அரசியல்வாதிகளுக்கு…

சிவநேசனுக்கு எதிர்வினை – அருட்செல்வம்

சுங்காய் சட்டமன்ற உறுப்பினர்,  ஜசெகாவைச் சேர்ந்த சிவனேசனின்  பத்திரிக்கை செய்தியை பார்க்கும்போது, அவர் ஒரு முதலாலித்துவவாதி என்பதும், முதலாலிகளின்  குரல் போல் தெரிகிறது என்கிறார் . மலேசிய சோசலிசக் கட்சியின் துணை தலைவர் அருட்செல்வம். அவரின் செய்தி: மறைந்த டிஏபி தலைவர்களான வி.டேவிட் மற்றும் பி. பட்டு போன்றவர்கள்…

தாய்மொழி கல்வியைச் சீண்டுவது சிறுபிள்ளைதனமானது

தாய்மொழி கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தமிழ் சீன மொழி பள்ளிகளை மூட இளைஞர் விளையாட்டுத் துறை துணை அமைச்சரும், பிரதமர் டான் ஸ்ரீ மொகிதீன் யாசினின் பெர்சத்து கட்சியின் இளைஞர் பகுதி தலைவருமான  வான்  அமாட் பைசால் தெரிவித்துள்ள கருத்து வன்மையாகக் கண்டிக்கத் தக்கது என்றார் கெஅடிலான் கட்சியின்…

கொரோனாவின் பிடிவாதத்தால் புதிய இயல்பை அரவணைப்போம்

இராகவன் கருப்பையா - கொரோனா எனும் கொடிய அரக்கனுக்கு எதிராக கடந்த 5 மாதங்களுக்கும் மேல் நாம் தொடர்ந்து போராடி வருகிற போதிலும் கண்ணுக்கு எட்டிய வரையில் நிரந்தரத் தீர்வு ஒன்றைக் காணவில்லை என்பதுதான் உண்மை. கடந்த மாதத்தில் நம் நாட்டில் இத்தொற்று சற்று தணிவதைப் போலத் தோன்றிய போதிலும்…

மீண்டும் துன் மகாதீரோடு! ஹராப்பான் கூட்டணி மக்களின் நம்பிக்கையைப் பெறுமா?

சிவாலெனின் | நாட்டின் இன்றைய மோசமான அரசியலுக்கு வித்திட்ட, நம்பிக்கை துரோகத்தின் சான்றாக விளங்கும் முன்னாள் பிரதமர் துன் மகாதீருடன் பாக்காத்தான் ஹராப்பான் மீண்டும் கைகோர்த்திருப்பது பெரும் பலவீனத்தை ஏற்படுத்தும் எனவும்; இப்போக்கு அன்வாரின் பிரதமர் இலக்கிற்கு மீண்டும் சாவுமணி அடிக்கும் எனவும் பரவலாகப் பேசப்படுகிறது. நடைபெறவிருக்கும் சிலிம்…

யானைக்கும் அடி சறுக்கும்: ஆட்டம் கண்ட அமெரிக்கா!

இராகவன் கருப்பையா - உலகிலேயே மிகவும் பலமிக்க நாடு எது என சிறு பிள்ளையைக் கேட்டால் கூட 'அமெரிக்கா' என்று பட்டென பதில் சொல்லிவிடும். இதனைத்தான் பல்லாண்டுகாலமாக தனது அதிகாரத்தாலும் அகம்பாவத்தினாலும் அடாவடித்தனத்தாலும் தான்தோன்றித்தனமான இதர செயல்களினாலும் மலேசியாவைவிட 10 மடங்கு அதிக மக்கள் தொகையை கொண்ட அந்த வல்லரசு…

பெரிக்காத்தானில் மஇகா : அரசியல் நீரோட்டத்தில் நிலைக்குமா?  

சிவாலெனின் | நாட்டின் 15-வது பொதுத் தேர்தலுக்கான அறிகுறி தென்பட தொடங்கியிருக்கும் சூழலில், நாட்டின் அரசியல் நீரோட்டத்தில் மஇகா மீண்டும் உயிர்த்தெழுமா அல்லது அடித்து செல்லுமா எனும் கேள்வி அக்கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி, இந்தியச் சமூகத்திடமும் மேலோங்கியுள்ளது. அக்கட்சியின் தேசியத் தலைவர் விக்னேஸ்வரன், கட்சியை மீண்டும் சரியான இலக்கில்…

கோல் பீல்டு விடுதி மற்றும் தமிழ்ப்பள்ளி நிலம் – சேவியர்…

இன்று 10-8-20220 பிற்பகல் 1 .00 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத்தில் கோல் பீல்டு விடுதி மற்றும் தமிழ்ப்பள்ளி நிலம் மீதான விளக்கமளிப்பு கூட்டத்தில், கோல லங்காட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டத்தோ டாக்டர் சேவியர் ஜெயகுமார் பத்திரிக்கைகளுக்கு அளித்த விளக்கம்.  கோல்பீல்டு தோட்ட அபிவிருத்தித் திட்டம் 2005…

பச்சோந்திகள் தேடும் திடீர் தேர்தல்

 இராகவன் கருப்பையா - நம் நாட்டின் தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு திடீர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனும் அறைகூவல்கள் பல தரப்புகளிலிருந்து அண்மைய வாரங்களாக வலுத்து வருவதை நம்மால் காணமுடிகிறது. நாட்டில் அரசியல் நிலைத்தன்மை சரியாக இல்லை, எனவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு உடனே பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அம்னோ துணைத் தலைவர் முஹமட் ஹசான் கடந்த வாரம் குறிப்பிட்டார். அம்னோவின் மூத்தத்…

நாடாளுமன்ற போக்கு, சிலரை மாண்புமிகு  என்றழைக்க கூசுதடி நாக்கு!

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை 'யாங் பெர்ஹொர்மாட்' என்று அழைப்பது ஆண்டாண்டு காலமாகவே வழக்கத்தில் உள்ள ஒன்றுதான். அவர்களை இப்படித்தான் அழைக்க வேண்டும் என சட்ட ரீதியான கடப்பாடு இல்லையென்ற போதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மரியாதை நிமித்தம்…

மது போதையில் சாலை விபத்து: இதர குற்றங்களும் ஆபத்தானவையே!

இராகவன் கருப்பையா-  மது போதையில் வாகனமோட்டுவோருக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்குவதற்கு போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பரிந்துரைகள் நாம் எதிர்பார்த்த ஒன்றுதான். சமீப காலமாக நிகழ்ந்த சில சாலை விபத்துகளைத் தொடர்ந்து நாடு முழுவதும் இது தொடர்பான கருத்து பரிமாற்றங்கள் பேரளவில் நிலவியதுவே இதற்கான…