ப. இராமசாமி, தலைவர், உரிமை- மலேசியாவின் தொன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றான மலேசிய இந்தியன் காங்கிரஸ்( ம இ கா), பாரிசான் நேஷனல் கூட்டணியில் அம்னோவின் ஆதிக்கத்தால் இன்னும் கட்டுப்பட்டே இருக்கிறது. சமீபத்தில், அம்னோவின் தலைவர் அஹ்மத் சாஹிட் ஹமிடி, கட்சியை விட்டு வெளியேறிய தென்கு ஸாஃப்ருல் அஸீசின் பதவியை திரும்பப்…
தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் சரிவு? என்ன செய்யலாம்?
தமிழ்ப்பள்ளி என்பது ஒரு கழகம் (institution) இங்கிருந்துதான் தமிழ், தமிழர் சம்பந்தப்பட்ட அனைத்து சமாச்சாரங்களும் உருவாக்கப்பட்டு வியாபித்து ஆலமரமாய் உருவெடுக்கின்றன. தமிழன் இந்நாட்டின் ஓர் அங்கமாய் விளங்க, தொடர்ந்து ஒரு சமுதாயமாக இருக்க, அரசாங்கம் தமிழனை இந்நாட்டில் உள்ள மூவினங்களில் ஓரினமாய் அங்கீகரிக்க அதன் வழி அந்த இனத்திற்கு…
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் நம் நாட்டிலே?
-வி.சம்புலிங்கம், துணைத் தலைவர், ஹிண்ட்ராப் மக்கள் சக்தி, ஜனவரி 31, 2013. கி.மு 300 முதல் 1279 வரை, தஞ்சையையும், கங்கைகொண்ட சோழபுரத்தையும் தலைநகராக கொண்டு புலிக்கொடியை காற்றில் படபடக்க விட்டார்களாம் சோழ மன்னர்கள். கி.மு 500 துவங்கி 16 ஆம் நூற்றாண்டுவரை, கொற்கை, மதுரை,தென்காசி, திருநெல்வேலி போன்ற…
“என்னை அந்நியராக நடத்தாதே; இது எனது நாடு”
“என்னை அந்நியராக நடத்தாதே; இது எனது நாடு" பொருத்தமான அடையாளக் கார்டுகளைப் பெறுவதற்கு கடந்த 12 ஆண்டுகளாகப் போராடி வரும் லெட்சுமி ராமசுந்தரம் அடிக்கடி மன்றாடிக் கேட்டுக் கொள்ளும் சொற்றொடர் அது தான். நிபோங் தெபாலைச் சேர்ந்த அவர், ஒவ்வொரு முயற்சியிலும் கிடைத்த தோல்வியால் வெறுப்படைந்துள்ளார். கடந்த ஆண்டு…
யாரையும் யாரும் கற்பழிக்கக்கூடாது; கற்பழிக்க முடியாது என்று சொல்லித்தர வேண்டும்
-பாலினச் சமநிலைச் செயல் கழகம் (ஜாக்) (Joint Action Group for Gender Equality (JAG)), ஜனவரி 29, 2013. வல்லுறவுக் கொடுமைகளில் இருந்து நாம் வேறுபட்டுப் போக முடியாது. அதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். 'அச்சமின்மை’ எனும் ஒரு நிர்பயத்தை நாம் இன்று நினைத்துப் பார்க்கிறோம்.…
கையேந்தும் நிலையில் இந்திய சமுதாயம்! ஒரு கோடியே 20 இலட்சத்திற்கு…
புத்ரா ஜெயாவில் 1 கோடி 20 இலட்சம் வெள்ளி செலவில் ஸ்ரீ லலிதாம்பிகை கோவில் அமைக்கப்படவுள்ளதாக மஇகா முன்னாள் தேசியத் தலைவரும் இந்திய தெற்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதருமான ச. சாமிவேலு அறிவித்துள்ளார். புத்ரா ஜெயாவில் ஸ்ரீ லலிதாம்பிகை கோவில் அமைக்க மத்திய அரசாங்கம் 1 ஏக்கர் நிலத்தை…
தமிழ் நாளிதழ்களின் சுதந்திரத்தைப் பறிக்காதே!
மலேசியாவில் வெளிவரும் ஐந்து தமிழ் நாளிதழ்களும் மலேசிய தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய பங்கினை ஆற்றி வருகின்றன. குறிப்பாக, காலனித்துவ காலக்கட்டத்தில் தமிழ் நாளிதழ்கள் ஆற்றிய பங்கு அளப்பறியது. அது போலவே, கடந்த நான்கு ஆண்டுகளாக அவை மக்களின் குமுறல்களை வெளிக்கொணரும் முதன்மை சாதனமாக விளங்கின. அந்நிலைக்கு ஆபத்து வந்துவிட்டதாகவும்…
யாரும் துன்புறுத்தப்படக் கூடாது
-ஆண்-பெண் சம நிலைக்கான கூட்டு நடவடிக்கைக் குழு கடந்த இரண்டு வாரங்களில் கெடா அலோர் ஸ்டாரில் ஒரு மாது கொலை செய்யப்பட்டார். இன்னொருவர் பெர்லிஸ் கங்காரில் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளார். அந்த சம்பவங்களுக்கு பொறாமை அடைந்த கணவர்களே காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. இதனை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. 2013…
தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உலகத் தமிழர்கள் எழுச்சி பெறவேண்டும்
உலகின் பல பகுதிகளில் வாழும் 12 கோடி தமிழர்களின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் நிலைநாட்ட உலகத்தமிழர்கள் அனைவரும் எழுச்சி பெற்று ஓரணியில் இணைய வேண்டும் என தமிழ் அமைப்புகளும், தமிழ் உணர்வாளர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, கிள்ளான் நகராண்மைக் கழக கேட்போர் கூடத்தில் மாலை மணி 4-க்கு ஆரம்பமான 'தமிழ்…
ஹிண்ட்ராப் செயல் திட்டமே இந்தியர்களுக்கு நிரந்தர தீர்வாகும்
-வி. சம்புலிங்கம், துணைத் தலைவர், ஹிண்ட்ராப் மக்கள் சக்தி. 21/12 2012. 13 ஆவது பொது தேர்தலுக்கான முரசு முழக்கங்கள் முன் எப்போதையும் விட இப்பொதுவெகு சமீபத்தில் ஒலிக்க துவங்கி விட்டன. இனி விடியப் போகும் எதோ ஒரு நாளில், மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப் பட்டு பொது தேர்தலுக்கான…
சிறுபான்மையினர் என்ற ஒப்பாரி ஏன்?
இந்நாட்டு இந்தியர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் எழுப்பப்படும்போது அவர்கள் சிறுபான்மையினர் என்று முத்தாப்புடன் தொடங்கிறது. இந்நாட்டு இந்தியர்கள் இந்நாட்டின் குடிமக்கள், இந்திய மலேசியர்கள். குடிமக்கள் என்ற முறையில் அவர்கள் இந்நாட்டு இதர குடிமக்களுடன் (சீன மலேசியர், மலாய்/இந்தோனேசிய மலேசியர், சாபா, சரவாக் மலேசியர்) சேர்ந்த பெரும்பான்மையினராவர். அப்பெரும்பான்மையினருக்குள் சிறுபான்மையினர் இருக்க…
கம்போங் மேடான் தாக்குதல்: பல்லினப் பணிப்படை அமைக்க வேண்டும்
சிறுபான்மை இனத்தினரான இந்தியர்கள் மீது கம்போங் மேடானில் நடத்தப்பட்ட தாக்குதல் 2001 ஆம் ஆண்டு மார்ச் 8 இல் தொடங்கி மார்ச் 15 வரையில் நீடித்தது. இத்தாக்குதலை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. இத்தாக்குதலை நடத்தியவர்கள் வெளியிடத்திலிருந்து வந்த மலாய்க்காரர்கள். போலீஸ் படையில் 95 விழுக்காட்டினர்…
அதிகமாக ஒன்னும் கேக்கல, கொஞ்சம் பாத்து குடுங்க சார்!
ஆட்டோவில் பயணம் செய்பவர்கள் கட்டணம் எவ்வளவு என்று கேட்டால், ஆட்டோக்காரர் மீட்டரை பார்ப்பார். ஆளைப் பார்ப்பார். பின்னர் முழங்கையைச் சொறிவார். அதன் பின்னர் "பாத்து குடுங்க சார்", என்று கூறுவார். கடந்த வெள்ளிக்கிழமை த ஸ்டார் நாளிதழில் "We didn't ask for a lot" என்ற செய்தியைக்…
21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய காமெடி: ‘பாரிசான் அனைத்து இனத்தினரிடமும்…
நேற்று ஜனநாயக செயல் கட்சி (டிஎபி) பேராளர் மாநாட்டில் நடந்தது பாரிசான் நேசனலில் (பிஎன்) நடப்பதில்லை. ஏன்? பாரிசான் அனைத்து இனத்தினரிடமும் நியாயமாக நடந்துகொள்கிறது என்று இந்நாட்டு இந்தியர்களை வெற்றிகரகமாக ஓரங்கட்டிய அம்னோ/பாரிசான் அரசின் தலைவர் நஜிப் ரசாக் கூறுகிறார். டிஎபி சீனர் ஆதிக்கம் கொண்ட கட்சி. அது…
“…நாம் ஓர் ஓரங்கட்டப்பட்ட சமூகம்… அதில் சந்தேகமே இல்லை”, ஜி.பழனிவேல்
இந்த நாட்டின் இன்றையக் குடிமக்களின் அடித்தளம் வந்தேறிகள். அவர்களில் முக்கியமானவர்கள் இந்தியர்கள், சீனர்கள், இந்தோனேசியர்கள் ஆவர். சுதந்திர மலேசியாவின் பிரதமர்கள் அனைவரும் வந்தேறிகள்தான். இன்றையப் பிரதமர் நஜிப் ரசாக் இந்தோனேசிய வந்தேறி. சுலவாசியிலிருந்து குடியேறியவர்களின் பரம்பரையைச் சேர்ந்த இவர் இந்தப் பின்னணி குறித்து பெருமைப்படுவதாக கூறியுள்ளார். நஜிப் ரசாக்கை…
ஹிண்ட்ராப் பரிந்துரை: நிரந்தர தீர்வுக்கான செயல்திட்டம்
ஒட்டுமொத்த மலேசிய இந்தியர்களின் சமூக பொருளாதார விடியலுக்கான செயல் திட்ட அறிக்கையை பெருமளவில் திரண்ட மக்கள் முன்னிலையில் ஹிண்ட்ராப் மக்கள் சக்தி கடந்த நவம்பர் 25 ஆம் தேதி அறிவிப்பு செய்ததை அனைவரும் அறிவர். மலேசியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னர் இத்தகைய உறுதியான கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டு நம்…
சாமி மேடைக்கு மஇகா இளைஞர் பிரிவு போராட்டமா? கோமாளித்தனத்துக்கு அளவே…
கோவில்கள் உடைக்கப்படும் போது குறட்டை விட்டவர்கள் சாமி மேடைக்குப் போராட்டம் நடத்தப் போகிறார்களா? மலேசிய இந்தியர்கள் ஏமாளியாக இருந்தால் இன்னும் அதிகமான கோமாளித்தனங்களை மஇகா இளைஞர் பிரிவு காட்டும் என்பது திண்ணம். அண்மையில் சிப்பாங்கில் வீட்டுக்கு வெளியில் 8 அடி உயரத்துக்குக் கட்டப்பட்ட சாமி மேடைக்கு முறையான அங்கீகாரம் வாங்காதவர், …
அனைத்து மொழிப்பள்ளிகளையும் தேசியப்பள்ளிகளாக அங்கீகரிக்க வேண்டும், ஜிபிஎம் பரிந்துரை
நாட்டிலுள்ள அனைத்து மொழிப்பள்ளிகளையும் தேசியப்பள்ளிகளாக அங்கீகரிக்க வேண்டும் என்பதோடு அரசாங்கம் Read More
பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கிய 2000 ஏக்கர் நிலம் எங்கே…
கடந்த 2010 ஆம் ஆண்டு பேரா மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளுக்காக 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது, அதற்கு முன்பே 2008 இல் 2500 ஏக்கர் நிலத்தைச் சீன பள்ளிகளுக்காக வழங்கியது. இந்த நிலங்கள் வழங்கப்பட்டதன் நோக்கம் , இவற்றை விளைச்சல் பூமியாக்கி அதன் வழி வரும் வருமானத்தில்…
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை மலேசியா புறக்கணிக்கவேண்டும்
தமிழர்களின் நீதிக்காக அடுத்த ஆண்டு இறுதியில் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை மலேசியா புறக்கணிக்க வேண்டும் என்று சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம் கேட்டுக்கொண்டார். இலங்கையில் 2009-ஆம் ஆண்டு இடம் பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது நான்கு இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதை நவம்பர்…
மின்னல் FM – மதம் மாற்றும் பிரச்சாரம்; சட்டத்திற்குப் புறம்பானது
தமிழகத்திலிருந்து சிறப்பு வருகைப் புரிந்திருந்த மெளலானா இராஜகுரு முகமது சாதிக் (பூஜ்யசிரீ இராஜகுரு வானமாமலை பார்த்தசாரதி ஐயங்கார்) கடந்த வியாழன்று மின்னல் வானொலியில் நேர்காணல் செய்யப்பட்டிருந்தார். அந்த நிகழ்வு முடிந்த பிறகு செம்பருத்திக்கு அழைப்புகள் வரத் தொடங்கின. அடுத்த நாள் காலை இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்யப்பட்டதாக ப்ரி மலேசியா…
பிரதமர் அவரது சொத்து விபரங்களை யாரிடம் அறிவிக்கிறார்?
ஜா. சுகித்தா, நவம்பர் 12, 2012. அம்னோவின் தகவல் பிரிவு தலைவரும் துணை அமைச்சருமான அஹ்மட் மஸ்லான் அமைச்சர்களும், துணை அமைச்சர்களும்அவர்களின் சொத்து விபரங்களை அதற்கான பாரத்தில் பூர்த்தி செய்து பிரதமர்துறையிடம் ஒப்படைக்கிறார்கள் என்று கூறுயுள்ளார். மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களும் அவ்வாறே செய்கின்றனர் என்றாரவர். நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறு…
இந்தோனேசியர்களுக்கு உள்ள சலுகை இந்தியர்களுக்கு இல்லையா?
-செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன், நவம்பர் 8, 2012. மக்களுக்கு உதவிடும் நோக்கத்தில், கடந்த வார, ஜொகூர், ச்சாஆவில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. குடியுரிமை அங்கீகாரம், நீள அடையாள அட்டை, பிறப்புப் பத்திரம் போன்றவை இல்லாமல் அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் பாமர மக்களுக்கு அவற்றைப் பெற உதவி செய்வதும் அவற்றின்…
அக்கறை உள்ளவர்களை ஆட்சிக்கு அனுப்புங்கள்; ஆட்டிறைச்சி கொடுப்பவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்
இந்நாட்டில் நடப்பவை, உலகில் நடப்பவை, அரசியல் மாற்றங்கள், பொது அறிவு போன்ற பல விடயங்களில் இந்நாட்டில் வாழும் மற்ற இனங்கள் காட்டும் அக்கறையிலும் ஆர்வத்திலும் சிறிதும்கூட நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்பதே இன்றைய உண்மை. உரிமை உரிமை என கத்திவிட்டு உறங்கிக் கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்…