இராகவன் கருப்பையா - பிரதமர் அன்வார் ஏன் தைப்பூசத் தினத்தன்று சிலாங்கூர் பத்துமலைக்கோ, பேராக் கல்லுமலைக்கோ, பினேங் கொடிமலைக்கோ வருகை மேற்கொள்வதில்லை என மக்கள் மனங்களில் தற்போது கேள்வி எழத் தொடங்கியுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு பிற்பகுதியில் 10ஆவது பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து இரு தடவை அவர் பத்துமலைக்கு வருகை மேற்கொண்டுள்ளார்.…
ஒரே மொழிக் கொள்கை இந்த நூற்றாண்டின் கல்வி அறியாமை
கா. ஆறுமுகம். பகுதி 2. பலமொழி தெரிந்த மூளை தான் சிறந்தது என்று கூற இயலாது. ஆனால், அது நெகிழ்வானது (flexible), சமயோசிதமானது என்பது நிருபிக்கப்பட்டுள்ளது. பலமொழி உலகம் கற்றுக் கொடுத்த மிகப் பெரிய பாடம் அது தான். ஆனால் அதன் ஆபத்தை அறியாமல் அமெரிக்கா போன்ற ஒற்றை…
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு, மூளைத் திறன் அதிகமாகும்!
கா. ஆறுமுகம். பகுதி 1. என்ன தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு, மூளைத் திறன் அதிகமாகுமா, உண்மையா அல்லது சும்மா ஒரு கதைக்காவா? உண்மைதான். இதை நான் சொல்லவில்லை, ஆய்வுதான் சொல்கிறது. அதாவது பல மொழிகள் தெரிந்தவர்கள் ஒரே மொழியை மட்டும் அறிந்திருப்பவரை விட மேம்பட்டிருப்பது பல ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்குக் குழந்தைகள்…
பெரியக்கா கொல்லப்படுகிறார்
மாதம் ரிம 95 மட்டும் பெற்று வரும் தன்னைப்போன்றோர் எப்படி உயிர் வாழ்வது என்று கேட்கிறார் பெரியக்கா. கருந்தங்கம் விளைந்த பத்து ஆராங்கில் பிறந்து, வளர்ந்து, பத்து ஆராங் தமிழ்ப்பள்ளியில் ஏழாம் வகுப்பு வரையில் படித்து சுறுசுறுப்பாக வாழ்ந்து வந்த பெரியக்கா த/பெ சின்னையா இன்று தமது எழுபத்தேழாவது…
கல்விப் பெருந்திட்டம் தாய்மொழிக் கல்விக்கு ஆபத்தானது
சுதந்திர மலேசியாவில் தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளை அழித்து விட்டு மலாய் மொழியில் மட்டுமே கற்றலையும் கற்பித்தலையும் நிலைநிறுத்துவதற்கான தேசியப்பள்ளி உருவாக்கப்படும் திட்டம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1956 ஆம் ஆண்டில் அன்றைய கல்வி அமைச்சராக இருந்த அப்துல் ரசாக் வெளியிட்டார் (ரசாக் அறிக்கை). அந்த தேசியப்பள்ளியில் மலாய்…
உலகத் தலைவர்களுக்கு இருட்டில் தீனி போட்டால், தின்னவாமாட்டார்கள்?
-ஜீவி காத்தையா, செம்பருத்தி.கோம், நவம்பர் 25, 2013. பிரதமர் நஜிப்பின் அதிகாரப்பூர்வ இல்லமான ஸ்ரீ பெர்டானாவிற்கான மின்சார செலவு பல மில்லியன் ரிங்கிட் ஆகியுள்ளது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டதால் நியுசிலாந்து நாட்டிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்து விருந்து வைத்து விருந்தாளிகளை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும் பழக்கமும் பெருந்தன்மையும்…
தொட்டில் குழந்தைகள்
-முனைவர் ஆறு. நாகப்பன், நவம்பர் 22, 2013. ஐந்து மணி என்று போட்டிருந்த கூட்டத்திற்கு ஐந்தே முக்கால் வரை யாரும் வரவில்லை ஒரே ஒரு பெண்மணி வாசலில் நின்றுகொண்டு இரண்டு ஆண்கள் மட்டும் இருக்கிற அறைக்குள்ளே நுழையலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார். "வாங்கம்மா, ஒக்காருங்க" என்று…
நஜிப்புக்கு நோபல் பரிசு!
-ஜீவி காத்தையா, செம்பருத்தி,கோம், நவம்பர்21, 2013. மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் போர்க் குற்றவாளியாக வேண்டிய சிறீ லங்கா அதிபர் ராஜபக்சே விடுத்த அழைப்புக்கு மதிப்பளித்து சிறீ லங்காவில் நடைபெற்று முடிந்த காமன்வெல்த் தலைவர்கள் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்டார். அழைப்பு விடுப்பவர்கள் கொடியவர்களாக இருந்தாலும் அதற்கு மதிப்பு…
“ஏ”” பெற்ற மாணவர்களுக்குச் சிறப்பு விழா தேவையா?
கி.சீலதாஸ். செம்பருத்தி.காம். ஆரம்ப நிலை, இடைநிலைப் பள்ளிகளில் இறுதியாக நடத்தப்படும் தேர்வுகளில் “ஏ” பெற்ற மாணவர்களைச் சிறப்பிப்பதும், பணத்தை பரிசாகக் கொடுப்பதும், அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் சமுதாயத் தொண்டர்கள், பிரமுகர்கள், அரசியல்வாதிகள் கலந்து கொண்டு அவர்களை புகழ்ந்து பேசுவதும்; இந்தச் செய்திகள் தமிழ் நாளிதழ்களில் பிரசுரமாவதும் ஒரு கலாச்சாரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. …
உமது மகளாக, உமது இன மக்களாக இருந்தால்…?
-ஜீவி காத்தையா, செம்பருத்தி.கோம், நவம்பர் 9, 2013. கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 7) ஷா அலாம் உயர்நீதிமன்ற நீதிபதி ஒரு பெண்ணைக் கடத்தி அப்பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு கூறுவதற்கு முன்பு தம் முன் நிறுத்தப்பட்டிருக்கும் குற்றவாளிகளைப் பார்த்து, “உங்கள் மனைவி…
மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது!
கி. சீலதாஸ், செம்பருத்தி.காம். சாபா மக்களின் இணையற்ற தனிப்பண்பை பிறர் தெரிந்துகொண்டும், ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பது மட்டுமல்ல அவர்களின் பெயர் தங்களின் சமயத்தை வெளிப்படுத்தாது என்கிறார் சாபாவின் துணை முதலமைச்சர் டத்தோ யஹ்யா ஹூசேன். முகம்மது என்ற பெயருடைய அனைவரும் முஸ்லிம்கள் அல்ல, அதுபோலவே தாவீது (டேவிட்) என்ற பெயருடைய …
மே 5க்கு முன்னால், பின்னால்
-முனைவர் ஆறு. நாகப்பன், அக்டோபர் 27, 2013. மே 5, 13ஆம் பொதுத்தேர்தலுக்கு முன்னால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஒரே மலேசியா முழக்கம் காதைக் கிழித்தது. பிரதமர் நம்பிக்கை என்ற தமிழ்ச் சொல்லைக் கற்றுக் கொண்டார். ஒரு நாளைக்கு மூன்று நான்கு கூட்டங்களில் மக்களைச் சந்தித்தார். வாக்குறுதிகளை…
“அல்லாஹ்” தீர்ப்பில் இந்து கடவுள் விஷ்ணு
-ஜீவி காத்தையா, செம்பருத்தி,கோம், அக்டோபர் 15, 2013. மலேசிய கத்தோலிக்க வார வெளியீடான த ஹெரால்ட் “அல்லாஹ்” என்ற கடவுளைக் குறிக்கும் சொல்லை பயன்படுத்தக் கூடாது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று புத்ராஜெயாவில் தீர்ப்பு அளித்தது. . டிசம்பர் 31, 2009 இல், கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி லவ்…
கல்விப் பெருந்திட்டம்: வரலாற்றுப் பிழைகளின் தொடர்ச்சி
-முனைவர் ஆறு. நாகப்பன், அக்டோபர் 13, 2013. மலேசியக் கல்வித் துறையின் கலைத்திட்ட வரலாற்றில் இது வரை நாம் கண்டதையும் அவை நமது அறிவுப் பண்பாட்டின் மீது நிகழ்த்திய கடுமையான நேர்வுகளையும் இக்கட்டுரை சுருங்க உரைக்கிறது. தொடர்ந்து இப்போது முன் வைக்கப்பட்டுள்ள மலேசியக் கல்விப் பெருந்திட்டம் தரப்…
ஏதோ ஒரு நோக்கம் கொண்ட ஐஜிபியின் அழைப்பை சுரேந்திரன் குப்பையில்…
-ஜீவி காத்தையா, செம்பருத்தி.கோம், அக்டோபர் 13, 2013. இந்நாட்டு போலீசாரின் நடத்தை, குறிப்பாக உயர்மட்ட போலீஸ் அதிகாரிகளின் நடத்தை, அதிலும் குறிப்பாக இன்றைய ஐஜிபி காலிட் அபு பாக்கரின் நடத்தை, போலீஸ் படையின் மீது மக்கள் வைத்திருந்த, வைத்திருக்க வேண்டிய நன்மதிப்புக்கு, நம்பிக்கைக்கு சவால் விடுவதாகத் தெரிகிறது. அவர்கள்…
சாலை நெரிசலும் மூளைக் குடைச்சலும்
-முனைவர் ஆறு. நாகப்பன், அக்டோபர் 10, 2013. சிற்றூர்கள் உட்பட சிறிய, பெரிய எல்லா நகரங்களிலும் போக்குவரத்து நெரிசல் மலேசியாவின் முதல் நிலை பிரச்சனையாகியுள்ளது. சில நகரங்களில் காலை மணி ஆறு முதல் நள்ளிரவுக்குப் பின்னும் நெரிசல் நிரந்தரமாகிவிட்டது. சனி, ஞாயிறுகள், இதனை ஒட்டிக் கூடுதலாக வரும் விடுமுறை…
வெட்கமில்லை! வெட்கமே இல்லை!!
-முனைவர் ஆறு. நாகப்பன், செப்டெம்பெர் 29, 2013. நாடு விடுதலையடைந்து 56 ஆண்டுகள் ஆகிவிட்டன. அம்னோ என்ற ஒரே கட்சி தொடர்ச்சியாக ஆட்சி செய்து அற்புதமான அனுபவம் பெற்றுள்ளது. ஆசிய நாடுகளிலும் உலக இஸ்லாமிய நாடுகளின் வரிசையிலும் அதி முன்னேற்றம் அடைந்த நாடு மலேசியா என்று நமது தலைவர்கள்…
சின் பெங்கின் அஸ்தி பேசினால்!
கி.சீலதாஸ். செம்பருத்தி.காம். இரண்டாம் உலகப்போர் ஆரம்பமாவதற்கு முன் மலாயா சிங்கப்பூர் பிரதேசங்களில் கட்டுக்கோப்பான, வலுவான அரசியல் இயக்கம் இயங்கவில்லை. 1938ஆம் ஆண்டு இபுராஹீம் யாக்கூப்பின் பெரும் முயற்சியில் கோலாலம்பூரில் கெசத்துவான் மிலாயு மூடா (மலாய் இளைஞர் சங்கம்) அமைக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் முக்கியமான குறிக்கோள் எல்லா மலாய்க்காரர்களையும் ஒற்றுமைப்படுத்தி …
சின் பெங்: நாடு திரும்பும் வாய்ப்பை நழுவவிட்டாரா அல்லது வாய்ப்பு…
-ஜீவி காத்தையா, செம்பருத்தி .கோம் தடை செய்யப்பட்ட மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் சின் பெங் நாடு திரும்பும் வாய்ப்பை நழுவவிட்டு விட்டார்.என்று மலேசிய போலீஸ் படையின் முன்னாள் தலைவர் ஹனிப் ஒமார் நேற்று கூறியதாக தமிழ் நேசன் செய்தி கூறுகிறது. சின் பெங்…
சின் பெங்: வரலாற்று வீரர் வரலாற்று நாளான இன்று விடை…
ஜீவி.காத்தையா, செம்பருத்தி.காம். பிடிக்கிறதோ, இல்லையோ, அவருடைய பெயரைக் குறிப்பிடாமல் மலேசிய நாட்டின் வரலாறு எழுதப்பட முடியாது என்ற அளவிற்கு நாட்டை கைப்பற்றிய ஜப்பானியர்களையும், நாட்டை ஆண்டு வந்த பிரிட்டீஷ் காலனித்துவவாதிகளையும் எதிர்த்துப் போராடி நாட்டின் வரலாற்றோடு இரண்டறக் கலந்து விட்ட மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர்…
குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா?
கி.சீலதாஸ், செம்பருத்தி.காம். குண்டர்களுக்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கையில் சரியாக இருக்கலாம். அணுகுமுறை கேள்விகுறியாக மாறிவிடலாம். சட்டத்தின் மீது நம்பிக்கை உடையவர்கள் சட்டத்தை பேணும்படி வலியுறுத்தியவர்கள், சட்டதைக் கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற அபிப்பிராயத்தை ஒதுக்கிவிட முடியாதே. குண்டர்களின் அட்டகாசம், ராட்சஸ குணமும், செயல்களும் நாட்டின் சுபிட்சத்தை கெடுக்கும் அளவுக்கு …
கை கட்டி-வாய் பொத்தி- தலையசைப்பதுதான் கூட்டுப்பொருப்பு
கி.சீலதாஸ், செம்பருத்தி.காம். உண்மையைச் சொன்னால் அல்லது நல்லதை எடுத்துரைத்தால் சிலருக்கு கோபம் பொத்துக் கொண்டுவரும் என்பதற்கு உதாரணமாகக் காட்சி தருபவர் வேறு யாருமல்ல, சாட்சாத் உள்துறை அமைச்சர் – டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜாஹீது ஹமிடி. ஒரே அரசியல் கட்சியில் இருந்தாலும் சரி அல்லது பல கட்சிகள் ஒன்றுகூடி …
சீன, தமிழ்ப்பள்ளிகள் நிலைநிறுத்தப்படும்: இம்முடிவு எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது?
-ஜீவி காத்தையா, செம்பருத்தி.கோம், செப்டெம்பர் 9, 2013. இந்நாட்டில் சீன மற்றும் தமிழ்மொழிப் பள்ளிகள் நிலைநிறுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் முகைதின் யாசின் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தேசிய கல்விப் பெருந்திட்டம் 2013-2025 இல் கூறப்பட்டுள்ளது. தேசிய கல்விப் பெருந்திட்டம் 2013-2025 என்று கூறப்படும் மலேசிய அரசின் மிக அண்மையக்…
மலேசிய கல்விப் பெருந்திட்டம்: தமிழுக்கு ஆபத்து
-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், செப்டெம்பர் 5, 2013. தமிழும் சீனமும் உலகின் மூத்த மொழிகள். இவ்விரண்டு மொழிகளுமே அவற்றின் தாயகமான இந்தியா, சீனா மற்றும் ஸ்ரீ லங்கா ஆகிய நாடுகளைத் தவிர்த்து மலேசியாவில் மட்டுமே பள்ளிகளில் முழு நேரமாகப் போதிக்கப் படுகின்றன. இவை மலேசிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட…


