கி.சீலதாஸ் - நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு சந்திராயான்-3 விண்களத்தை நிலாவுக்கு அனுப்பியது இந்திய விண்வெளி ஆய்வு மையம். அதன் ஆரம்பப் பணி நிறைவு பெற்றுவிட்டது. இந்திய விஞ்ஞானிகள் கண்ட இந்த வெற்றியை உலக நாடுகள் மெச்சி போற்றுகின்றனர். இந்தியாவுடன் கணக்கிட முடியாத நூற்றாண்டுகளாக நட்பைக் கொண்டாடிய சீனா சமீப…