மலேசியா துங்குவை பின்பற்றி சிறீலங்கா மீதான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்

இந்த நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளில்  40,000 க்கு மேற்பட்ட அதன் சொந்த குடிமக்களை - ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் - நாட்டின் குடிமக்களாகிய தமிழர்களின் உரிமைகளை பெரும்பான்மை சமூகமான சிங்களவர்கள் திட்டப்படி மறுத்து வந்ததால் தமிழ் மக்களுக்கு தனிநாடு கோரிய கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக…

தேர்தலில் வாக்குச் சீட்டின் வழி எங்கள் அதிருப்தியைக் காட்டுவோம்!

இம்மாத இறுதிக்குள் புதியத் தமிழ்ப்பள்ளி கட்டிட நிர்மாணிப்புப் பணி தொடங்கப்படாவிட்டால், தேர்த Read More

குற்றவாளிக் கூண்டில் இலங்கை! களம் இறங்கிய அமெரிக்கா!

கதறக் கதறக் கொலைகள் செய்த சிங்கள அரசு முதன்முத​லாகக் கதறு​கிறது. சாட்சிகளை அழித்து​விட்டால், கேட்பதற்கு நாதி இல்லை என்று நினைப்பில், மிகமோசமான இன அழிப்பு இலங்கையில் நடத்தப்பட்டது. இனஅழிப்புக்கு எதிராக உலகநாடுகள் ஒன்று சேர்ந்த அடையாளம்தான், கடந்த 7-ம் தேதி அமெரிக்கா கொண்டு​வந்துள்ள தீர்மானம். ஐக்கிய நாடுகள் மன்றத்தின்…

வேறுபாடற்ற தேசிய கல்வியாக தமிழ்ப்பள்ளியை உருவாக்க வேண்டும்!

-செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன் இந்திய மாணவர்கள் பல்கலைக்கழகம் மற்றும் தனியார் கல்லூரிகளின் மெட்ரி- குலேஷன் அதாவது புகுமுக வகுப்புகளில் சேர 1000 இடங்கள் ஒதுக்கப்படும் என 2011, செப்டம்பர் மாதம் நடைபெற்ற ம.இ.கா. ஆண்டுப் பொதுக் கூட்டத்தின் போது, அக்கட்சியின் தலைவர் ஜி. பழனிவேல் அறிவித்தார். மேலவையில் இது…

பிரதமரிடம் மனு: ‘‘கொலைகார அரசை ஆதரிக்காதே”

இன்று காலை 11 மணி அளவில் பிரதமர் பணிமனையின் முன் திரண்ட அரசியல் மற்றும் சமூக இயக்க பிரதிநிதிகள் இலங்கை போர்க்குற்றப் பதாகைகளை ஏந்தி, "கொலைகார அரசை ஆதரிக்காதே" என்ற கோசத்துடன் மலேசிய பிரதமருக்கு ஒரு கோரிக்கை மனுவை வழங்கினர். [காணொளியை பார்வையிட அழுத்தவும்] 26 பக்கங்கள் கொண்ட அந்த…

சலுகையா அல்லது உரிமையா?

கடந்த 14.02.2012-ல் 100 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கம் போலவே பிரதமருக்கு பாராட்டுகள் பலரிடமிருந்ந்து பலவிதத்தில். இந்திய சமுதாயத்திற்கு குடியுரிமைக் கிடைக்க நான் / நாங்கள் தான் காரணம் என்று இப்பொழுதே பத்திரிக்கைகளில் தனி துதிபாடும் அறிக்கைகள்போல் கூடிய விரைவில் அரை அல்லது முழுப் பக்கத்துடன்…

யாருக்காக, லினாஸ் யாருக்காக? மலேசியா கதிர் இயக்க குப்பை மேடா?

நேற்று காலையில் குவந்தான் திடலில் சுமார் ஆயிரம் காவல்துறையினர் முன்பு கூடிய 15,000 மலேசிய மக்கள், லினாஸ் என்ற கதிரியக்க சுத்தரிப்பு நிலையத்தை 24 மணிநேரத்திற்குள் பிரதமர் மூட அறிவிக்காவிட்டால் இதுபோன்ற மறியல்கள் தொடரும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். லினாஸ் நிறுவனம் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தது. அந்த நிறுவனமானது குவந்தான் அருகில்…

நம்பிக்கையும் – துரோகமும்!

பிரதமர் தேசிய முன்னணியிடம் ‘நம்பிக்கை’ வைக்க கோருகிறார். விடுதலை அடைந்த நாள் முதல் நாம் கொள்ளாத நம்பிக்கையா? கைரேகை தேய தோட்டங்களில் மண்வெட்டி பிடித்து, கொட்டை போட்டு, பால்மரம் வெட்டி, செம்பனை குலை தள்ளிய கோபாலையோ, மருதையையோ அல்லது அவர்களுக்கு உதவிய மனைவி, அக்கா, தம்பி குழந்தைகளை கேளுங்கள்.…

தமிழர் நீதி கோரும் தீர்மானத்தை மலேசியா எதிர்க்கும்?

தமிழர்களுக்கு நீதி கேட்டு கொண்டுவரப்படும் ஐக்கிய நாட்டுசபை தீர்மானத்தை மலேசியா எதிர்க்கும் என ஜெனிவாவில் உள்ள மலேசிய பிரதிநிதிகள் கோடிகாட்டியுள்ளனர். அடுத்த வாரம் முதல் துவங்கும் ஐநா மனித உரிமைகள் சபைக் கூட்டம் தமிழர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். இலங்கை அரசு திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்று 2009-ல்…

நாஜிப் காப்பாரா! பொங்க வேண்டும் மக்கள்!

தொன்மை மிக்க நம் பாரம்பரியத்தின், கலை, கலாச்சாரம், சம்பிரதாயங்கள், பண்டிகைகள் ஆகியவற்றின்   உட்கூறுகளையும்  தாத்பரியங்களையும்  நாம் இன்று உணராமல் வெறும் வேடிக்கை கேளிக்கையாக்கி கொண்டிருக்கிறோம். உலக பிரசித்திப் பெற்ற பத்துமலை தைபூச திருவிழாவிற்கு பிரதமர் நஜிப் வரவழைக்கப்பட்டார். அந்த சமய விழாவில் ஹிந்துக்களுக்கும் மலேசிய இந்தியர்களுக்கும் அவர் விடுத்த…

கலாச்சார அதிர்வும் ‘திடாக் ஆப்பாவும்’

தமிழ்ப் பள்ளிகளின் கற்றல் கற்பித்தல் தரத்தைச் சோதனையிடுவதற்காக வட்டாரக் கல்வி இலாக்காவிலிருந்து அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆனால் அனைவரும் மலாய் அதிகாரிகள்! தமிழ்ப் பள்ளிகளின் கல்வித் தரம் மற்றும் போதனா முறையை இவர்களால் எவ்வகையில் மதிப்பிட முடியும்? அவ்வதிகாரிகள் ஆசிரியரின் பாடத்திட்டப் பதிவுப் புத்தகத்தைப் புரட்டி விட்டு, மாணவர்களின்…

“தமிழால் வளர்ந்தேன்” – தாய்மொழி தமிழின் சிறப்புகள்

இன்று உலக தாய்மொழி தினம்.எ ன் தாயின் மொழி செம்மொழி   தமிழால் வளர்ந்தேன். என் தாயின் மொழியின் பெருமை கூறுவது என் தாயின் பெருமை கூறுவது போலாகும். தமிழின் சிறப்பென்றால் அனைவர் எண்ணங்களில் முன்வருவது அதன் லகர ழகரங்கள், வாழ்க்கையில் எப்படி வாழவேண்டும் வாழக்கூடாது என்று கூறும் நூல்…

தாய்மொழிக் கல்விக்கு எதிரான அனைத்து வேறுபாடுகளும் அகற்றப்பட வேண்டும்

எந்த நாட்டின் ஒற்றுமையின்மைக்கும் தாய்மொழிக் கல்வி காரணமாக இருந்ததே இல்லை. இது மலேசியாவுக்கும் பொருந்தும். அவ்வாறே, ஒரே மொழிக்கல்வி எந்த நாட்டிலும் ஒற்றுமையை உறுதிப்படுத்தி அதனை நிரந்தரமாக்கியதில்லை. நேற்று இரவு மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அனைத்துலக தாய்மொழி தினம் 2012 நிகழ்வில் உரையாற்றியவர்கள் இக்கருத்தை வலியுறுத்தினர். ஒற்றுமையின்மைக்கு வித்திடும்…

“முழுமை அடைவதற்கு முன் இந்த வெற்றிவிழாவும் நியட் கலைப்பும் ஏன்?”

- முனைவர் நாகப்பன் ஆறுமுகம் நியட்டுக்குப் பாராட்டு. தவறு இல்லை. ஆனால் வரலாற்றைப் பாதியிலிருந்து படிக்கக் கூடாது. முதலில் மக்கள் ஓசை செய்தி வெளியிட்டது. அன்றே மக்கள் ஒசை தேவேந்திரன் என்னை அழைத்து இண்டர்லோக் நாவலைக் கையில் கொடுத்து உங்கள் கருத்தை எழுதுங்கள் என்றார். நாவலைப் படித்த நான்…

விழிப்புடன் இருக்க வேண்டும்: பத்துமலைக்கு பத்து ஆராங் தமிழ்ப்பள்ளி கதி…

நேர்காணல்: முருகன் திருத்தலத்தில் முருகன் மட்டுமே முதல்வன்! மீனாட்சி: இரண்டு வருடங்களுக்கு முன்பு பத்துமலை பற்றி ஒரு முக்கியமான கருத்து தெரிவிக்கப்பட்டது. பத்துமலை ஒரு வழிபாட்டுத் தலம். அங்கு தமிழ்ப்பள்ளி இருக்கிறது. வழிபாட்டுத்தலத்தின் புனிதத்தன்மையையும் மாணவர்களின் கட்டொழுங்கையும் நிலைநிறுத்த வேண்டும், பாதுக்காக்க வேண்டும். ஆகவே, பத்துமலை ஒரு சுற்றுப்பயண…

நஜிப்புக்கு நடராஜாவின் சோதனை!

-ஜீவி காத்தையா, 8.2.2012 நஜிப் ரசாக் அம்னோவின் தலைவராகவும் பிரதமராகவும் பதவி ஏற்ற நாளிலிருந்து சீன மற்றும் இந்திய மலேசியர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக நடத்தும் பேரத்தில் ஒரு சூழ்ச்சியைக் கையாண்டு வருகிறார். அது இதுதான்: சீனர்களும் இந்தியர்களும் பாரிசானுக்கு வாக்களித்தால், அவர் சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் உதவ முடியும் ("You…

பக்தியை கேளிக்கையாக்கும் பத்துமலை!

"இது என்ன பக்தி பரவசமூட்டும் பத்து மலையா? அல்லது பணத்திற்காக கேளிக்கையில் திகைக்கும் வியாபாரத் தளமா?" என வினவுகிறார் தனது மனைவி, மூன்று குழந்தைகளுடன் மற்றும் தாயாருடன் வந்திருந்த சுந்தரம், (வயது 43) என்பவர். கடந்த ஆண்டுகளை விட தற்போது நிலமை மிகவும் மோசமாகி விட்டதாக குறைபடும் அவர், கேளிக்கையில்…

நஜிப் ரசாக் மீது “நம்பிக்கை” வைப்பதா? மேலும் நாசமாக வேண்டுமா?

-ஜீவி காத்தையா,  6.2.2012. யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே என்று கூறுவார்கள். இப்போதெல்லாம், தேர்தல் வரும் பின்னே, மான்யம் வரும் முன்னே என்று சில ஆண்டுகளுக்கு முன்பு சிறம்பானில் நடந்த ஓர் நிகழ்ச்சியில் ஒருவர் கூறினார். இது நாடறிந்த உண்மை. இன்று, மானியம் மட்டுமல்ல.…

தமிழ்ப்பள்ளிகளை மாற்றான் தாய்ப்பிள்ளையாக நடத்துவதை நிறுத்துவீர்!

[கா. ஆறுமுகம்] இன்று கோலாலம்பூரில் கின்ராரா தேசிய வகைத் தமிழ்ப் பள்ளியில் மலேசியத் தமிழ்ப் பள்ளிக்கூட சமூகத்தை சந்தித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இந்த நாட்டில் இந்தியர்களுக்கு தமிழ்ப் பள்ளிகள் முக்கியம் என்பதை அரசாங்கம் அங்கீகரித்துள்ளதாகவும், தமிழ்ப்பள்ளிக் கூடங்களின் எதிர்காலம் பற்றி விவாதிக்கவும்  நகல் பெருந்திட்டத்தை தயாரிக்கவும்…

முகநூலில் பெண்ணுக்கும் பெண்ணுக்கும் காதலா?

நான் ஷர்மிளா. எனக்கு வயது 17. நான் கிள்ளான் மாவட்டத்தில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். நான் கெட்டிக்கார மாணவி. வகுப்பில் கேட்கப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதில் அளிக்கும் மாணவி நான்தான். இருந்தப்போதும் எனக்கு தொழில்நுடபத்தில் அதிக ஈடுப்பாடுக் கிடையாது. எங்கள் வகுப்பில் நன்னெறிக்…

இந்திய மலேசியர் சமூகம் சிறுபான்மைச் சமூகமா?, ஜீவி காத்தையா

எதிர்வரும் பொதுத்தேர்தல் வேட்பாளர்களுக்கு ஓர் இறுதிக் கேள்வி: இந்நாட்டில் இந்தியர்கள் சிறுபான்மைச் Read More

அரசியல் கைதியாக 32 வருடங்கள்! எதற்காக?

ஆசியா வரலாற்றிலேயே நெடுநாள் அரசியல் கைதியாக 32 வருடங்கள் இருந்த சிங்கப்பூரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சியா தை போ (70) என்பவர் யார்? எதற்காக இந்த தண்டனை? 1963-ல் பல அரசியல் போராளிகள் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டனர். அப்படி தடுத்துவைக்கபட்டவர்களில் ஒருவருக்கு மாற்றாக தேர்தலில் நின்ற …