மலேசிய இந்திய காங்கிரசின் (MIC) எட்டாவது தலைவராக இருந்த டத்தோ ஸ்ரீ ஜி. பழனிவேல் இன்று காலை ஜூன் 17, 2025 காலை 8 மணிக்கு குவாலாலம்பூர் மருத்துவமனையில் காலமானார். அவர் மார்ச் 1, 1949 ஆம் ஆண்டு பினாங்கில் பிறந்தவர். த அவருக்கு 76 வயதாகிறது. அரசியலில்…
பாலாவின் மனைவி : ஒரு மறைக்கப்பட்ட உண்மை…
அல்தாந்துயா விவகாரத்தில் பதினைந்து மாதங்கள் காணாமல் போன தனியார் துப்பறிவாளர் பாலசுப்ரமணியம் மீண்டும் வெளிவந்து பல உண்மைகளை வெளியிடத்தொடங்கினார் என்பது நாம் அறிந்தது.. அண்மையில் தனது முன்னாள் வழக்குரைஞர் அமெரிக் சிங் மூலம் நேர்காணல் ஒன்றை நடத்தியதன் மூலம் 15 மாதங்கள் பேசப்படாமல் இருந்த பாலாவின் கதை மீண்டும்…
இராமன் ஆள, பீமனாக மாற்றம் காண்போம்!
இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டாலென்ன? சீதையை யார் கடத்திலாலென்னா? சீதையை யார் சீரழித்தாலென்ன? நமக்கு வேண்டியது எலும்புத் துண்டு! இந்த எலும்புத் துண்டுக்காக கடந்த 57 ஆண்டுகாலமாக இந்நாட்டை ஆண்டு இந்நாட்டின் குடிமக்களாகிய இந்திய மலேசியர்களின் சீதையை கடத்திச் சென்று சீரழைத்து விட்ட பாரிசான் கூட்டணிக்கு சீதையை இழந்து…
நஜீப் எனும் நல்லவர்…!
"நானும் மாற்றம் வேணுமுன்னு நினைக்கிறேன்... ஆனா நஜீப் நல்லவர். அதனால் பாரிசானுக்கு வாக்களிக்கிறேன்" கோழைகளின் ஆகக் கடைசியான சமரசக் கூற்று இதுவாகத்தான் இருக்கும். இவர்கள் 'நல்லவர்' எனச் சொல்ல மிக முக்கியக் காரணி பாரிசான் அரசாங்கம் கொடுத்த 500 ரிங்கிட். நன்றி உணர்ச்சிக்குப் பெயர் பெற்ற நமது இந்தியர்களின்…
மஇகா இடத்தை, ஹிண்ட்ராப் நிரப்புகிறது!
வழக்கறிஞர் கா. ஆறுமுகம், செம்பருத்தி.காம் இந்தியர்களின் ஏங்கங்களை ஏந்தி வேதமூர்த்தி பிள்ளையார்தான் பிடிக்கிறார் என்று நம்பியபோது அது குரங்காக மாறியது எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றாகவே அமைந்துள்ளது. கடந்த மார்ச் 10—ஆம் தேதி முதல், உயரிய நோக்கத்திற்காக தன் உடலை வருத்தி உண்ணாவிரதமிருந்த வேதமூர்த்தி, தன்னைப் பார்க்க வந்த மக்கள் கூட்டணி…
முட்டாள் மனங்களின் மூன்று கேள்விகள்!
அயல்நாட்டில் தமிழன் போரிட்டால் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு 'தமிழன்டா' என வெட்டிப்பெருமை பேசி, தனது நாட்டு பிரச்னைக்குத் தொடை நடுங்கும் தமிழர்களிடம் இவ்வாறான ஒரு தொணியில்தான் பேச்சைத் தொடங்க வேண்டியுள்ளது. அண்மைய காலமாகக் கண்களில் தட்டுப்படும் தமிழ் மக்களிடமெல்லாம் தேர்தல் குறித்தே பேச்சைத் தொடங்குகிறேன். வேறெதையும்விட இதுவே அவர்களின் மன…
மலேசியத் தமிழர்கள் மடையர்களாக இருந்தால் இனி ஹிண்ட்ராப்பை நம்புவார்கள்!
ஆளும் கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்த ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி, தங்களின் நலன்களை பிஎன் மட்டுமே பாதுகாக்க முடியும் என்ற சொல்லை எல்லா இந்தியர்களும் பரப்பத் தொடங்க வேண்டும் என்று கூறியது தொடங்கி சில தொலைபேசி அழைப்புகள் வந்தன. அதில் பெரும்பாலும் படித்தவர்கள். அவர்கள் தொணி இவ்வாறு…
போதும் பாரிசான், மக்கள் கூட்டணியை தேர்வு செய்யுங்கள்!
இரண்டு இல்லாத ஒன்று இல்லை. இது உலக இயற்கை நியதி. இரவும் பகலும் அற்ற நாள் இல்லை. இரு துருவங்கள் அற்ற பூமி இல்லை. பெண் ஆண் இல்லாத உயிரினம் இல்லை. அதே வேளையில், இரண்டும் ஒன்றாகவே இருந்ததில்லை. ஏனெனில் இரண்டும் வேறுபட்டவை. வேறுபட்ட நிலையில் வேறுபட்ட செயல்பாடுகள்…
தேசிய முன்னணி மீண்டும் வென்றால், தோல்வியடைவது நாட்டு மக்களே!
கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழகத் தலைவர், 15.04.2013 அடுத்த மாதம் 5-ஆம் தேதி உலக சிரிப்பு தினம். அன்னையர் தினம், காதலர் தினம் போல் மே 5-ஆம் தேதி சிரிப்பு தினமாகும். உலக மக்கள் அனைவரும் வாய்விட்டு சிரிக்கவும் சிரிப்பின் ஆற்றலை உணர்த்தவும் அந்நாள் கொண்டாடப்படுகிறது. மனிதனால்…
ஹிண்ட்ராப் உண்ணாவிரதத்தின் அரசியல் பலம்!
கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழக தலைவர், 03.04.2013 ஹிண்ட்ராப் தலைவர் பொ. வேதமூர்த்தியின் 21 நாள் உண்ணாவிரதம் ஒரு தொடக்கமா அல்லது முடிவா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்லும். காந்தி, பகத்சிங் போல் உண்ணாவிரதம் வழி அறவழி அகிம்சை போராட்டத்தில் ஈடுபட்ட வேதமூர்த்தியின் செயல் நம்மில் பலரது…
மாற்றம் காண நாம்தான் மாற வேண்டும்!
பொதுவாகவே அறிவு ஜீவிகளின் கவலை விசித்திரமானது. அவர்கள் முடிவு எடுக்கும் முன் மிகவும் குழம்புவார்கள். எளிய மனிதர்கள் தங்கள் மனசாட்சியின் அடிப்படையில் முடிவு எடுக்கிறார்கள். அவர்களுக்கு உண்மை தெரிகிறது. விழிப்புடன் சமுதாயத்தைப் பார்க்கிறார்கள். அதன் அடிப்படையில் செம்பருத்தி.கொம் எளிய மனிதர்களை நோக்கி ஒரு நேர்காணலை மேற்கொண்டது. (காணொளியை பார்வையிட…
அந்நியப்பட்டுபோன மஇகா-விற்கு இந்தியர்களின் ஆதரவு கிடைக்குமா?
கடந்த 12வது பொதுத் தேர்தல் வரை மலேசிய இந்தியர்களின் காவலனாகவும் அவர்களைப் பிரதிநிதிக்கும் ஒரே கட்சியாகவும் மஇகா விளங்கியது. ஆனால், 12-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் சுனாமியில் இந்தியர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் தஞ்சம் புகுந்தனர். இந்நிலையில் இந்தியர்களின் அரசியல் பார்வையும் காலத்திற்கு ஏற்ப மாறுதல்…
அனைத்துலக நிலையில் மலேசியத் தமிழர்களைத் தலைக்குனிய வைத்த மலேசியா
முதன் முதலாய் மலேசியத் தமிழனாய்ப் பிறந்ததற்காய் வருத்தப்படுகிறேன். தொடர்ந்து அதே அடையாளத்துடன் மட்டுமே வாழவேண்டும் என்ற அச்சத்துடன் இதை எழுதுகிறேன். கடந்து இரு நாள்களாக உலகெங்கும் வாழும் நண்பர்களின் ஒரே கேள்வி இதுதான். “என்ன அக்கா. மலேசிய அரசாங்கம் இப்படி செய்துவிட்டார்களே என்பதுதான்.” சோமாலியா முஸ்லீம்களுக்கும் பாலஸ்தீன முஸ்லீம்களுக்கும்…
‘மாப்பிள்ளை நாங்கதான்… ஆனா நாங்க போட்டிருக்கிற டிரஸ் பழனிவேலுவோட…!’
ஐயா பழனிவேலு கொஞ்ச நாளாவே கொஞ்சம் முருக்கலாதான் இருக்கார் முருகா. ஏதாவது லேகியம் சாப்பிடுறாரா என்னான்னு ஒன்னும் தெரியல. 'வின்னர்' படத்துல வருகிற கட்ட துரை மாதிரி என்னா மொரைப்பு . கட்டதொர பின்னாடி சுத்துற அல்லகைங்க மாதிரி கூடவே நாலஞ்சி பேரு எப்பவும் இருக்காங்க. எப்படியோ தேர்தல்…
மஇகா வேண்டுமா? அது எதிர்க்கட்சியாக உருவாகட்டும்!
கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழக தலைவர், 18.03.2013 கடந்த 56 வருடங்களாக ஆளுங்கட்சியில் பெயர் போட்ட மஇகா, அடுத்த தவணையில் எதிர்கட்சியாக இருந்து போராட வேண்டும். நமது நாடு விடுதலையடைந்தது முதல் இந்தியர்களின் பிரதிநிதியாக மஇகா-தான் இருந்து வருகிறது. அதன் பிரதிநிதித்துவம்தான் அரசாங்கத்தின் அனைத்து மட்டத்திலும் இருந்தது.…
“எதிர்க்கட்சி ஆட்சியில் வளர்ச்சி ஏதும் இல்லை”, சாமிவேலு
-ஜீவி காத்தையா. சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியிலுள்ள கம்போங் பெர்ஜெ ஓராங் அஸ்லி மக்கள் அவர்களுடைய கம்பத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நகருக்கு வர வேண்டுமானல், ஆற்றை கடக்க வேண்டும். ஆனால், பாலம் இல்லை. 34 ஆண்டுகள் அத்தொகுதியில் "ஆட்சி" புரிந்த பாரிசானின் மிக மூத்த தலைவரான…
பிஎன் மார்ச் 8-இல், பராமரிப்பு அரசாக மாறும்
கருத்துக்கட்டுரை: TOMMY THOMAS நாடாளுமன்றத்தின் தவணைக் காலம் ஐந்தாண்டுகள். அரசமைப்பின் சட்டவிதி 55(3) கூறுகிறது: ‘நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படலாம் இல்லையேல் அதன் முதல் கூட்டம் நடைபெற்ற நாளிலிருந்து ஐந்தாண்டுகளுக்கு தொடரும். அதன்பின் கலைக்கப்படும்.’ நடப்பு நாடாளுமன்றம் 2008, ஏப்ரல் 28-இல் முதல் கூட்டத்தை நடத்தியது என்பதால் 2013, ஏப்ரல்…
தமிழர் தாகமும் தமிழீழத் தாயகமும்
(ஒரு பார்வையாளரான தமிழினியின் பதிவுகள்:- மார்ச் 3, 2013 - கண்டனப் பேரணி, பிரிக்பீல்ட்ஸ், கோலாலம்பூர்.) உன்னைச் சுட்டு எலும்பை எடுத்துப் பாதையில் வீசினர் பாதைகள் மூடப்படுமென... சாம்பலை எடுத்து காற்றில் எறிந்தனர் காற்றும் மெளனமாய் இருக்கட்டுமென. மெளனத்துக்கு அப்பாலும் வாழ்வுண்டு மரணத்தை மீறியும் போராட்டம் உண்டு... புரிந்து…
எது கம்யூனிசம்: கைமுட்டியா? கைகுலுக்கலா?
-ஜீவி காத்தையா, பெப்ரவரி 26, 2013. இன்று இந்நாட்டில் ஏழை மக்களுக்காக, ஏழை தொழிலாளர்களுக்காக தெருத்தெருவாக அலைந்து, நாடு முழுவதும் சைக்கள்களில் சென்று தங்களால் இயன்ற அளவுக்கு சேவை செய்து வரும் ஓர் அமைப்பு உண்டு என்றால், அது நிச்சயமாக தொழிற்சங்கங்கள் அல்ல; ஆட்சியில் அமர்ந்திருக்கும் அரசியல் கட்சிகள்…
இந்த நஜீப்போட தொல்லை தாங்க முடியல முருகா!
அண்மையில 'நம்நாடு' தினசரியில் இப்படி ஒரு தலைப்புச் செய்தி முருகா. 'பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால், கச்சாங் பூத்தே லைசென்ஸ் கூட கிடைக்காது'. இப்படிச் சொல்லியிருப்பவர் வேறு யாருமல்ல. நம்ம ஹிண்ட்ராப் உதயகுமார். அவர் சமீப காலமா இப்படிப் பல அறிக்கைகள் விட்டாலும் அது பாரிசான் அரசாங்கத்தையும் சாடியே வருகிறது.…
அதிரவைக்கும் இனப்படுகொலை ஆதாரங்கள்! தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா?
அரைநூற்றாண்டிற்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழர் இனப்படுகொலையில் பதிவுகள் தொடர்ந்து நம்மை அதிரவைத்துக் கொண்டிருக்கின்றன. கடந்த முறை சனல் 4 வெளியிட்ட “சிறிலங்காவின் கொலைக்களம்” என்ற தலைப்பிலான காணொளியின் அதிர்வுகள் இன்றுவரை நம்மை விட்டு அகலாத நிலையில் புதிய காணொளிகளுடன் மீண்டும் சனல் 4 தனது ஆதாரங்களை முன்வைக்கத்…
இலங்கை இனப்படுகொலை : உலகத்தமிழரை ஒருங்கிணைக்கும் அரசியல் ஆயுதம்
கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழக தலைவர். ஆயுதமற்ற நிலையில் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது பாலகன் பாலச்சந்திரன் மார்பில் ஐந்து முறை சுடப்பட்டு கொல்லப்பட்ட புகைப்படங்கள் உட்பட்ட செய்தி தற்போது வெளிவந்துள்ளது. வழக்கம் போலவே, இந்த மிகக் கொடூரமான குற்றத்தையும் இலங்கை…
அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு குண்டு சட்டியில் குதிரையோட்டும் மஇகா!
கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழக தலைவர் மஇகாவின் சாதனைகள் என்ற செய்திகள் அண்மைக் காலமாக தமிழ் ஊடகங்களில் வெளிவருவது, வேதனைகள் படிந்த மஇகா சுவருக்கு வெள்ளையடிக்கும் வெற்றுச் செய்திகளாகவே தோன்றுகிறது. ஆனால் மஇகா என்ற சுவர் வரலாற்றின் கடப்பாடு என்பதால் மட்டும் அது அரசியல் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதில்லை.…
PBS : மாணவர்களை கொல்ல முஹிடினின் திட்டமா முருகா?
முருகா... நீ அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையன். சிவனே உங்கிட்ட கைக்கட்டி பவ்வியமா பாடம் கேட்டதா கதையெல்லாம் உண்டு. அப்படி இருக்கும் போது எங்க நாட்டுல மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொஞ்சம் கொஞ்சமா கொன்னுக்கிட்டு இருக்கும் இந்த முஹிடினின் அட்டகாசத்தை நீ கொஞ்சம் அடக்க மாட்டியா? சும்மா வயலு வரப்பு…