திரங்கானுவின் மராங்கில் இரண்டு மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து, பள்ளிகளில், குறிப்பாக விடுதிகள் உள்ள பள்ளிகளில், மேற்பார்வை மற்றும் பாதுகாப்பு இடைவெளிகளை மறுபரிசீலனை செய்யுமாறு சுஹாகாம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. அனைத்து பள்ளி அமைப்புகளும் மாணவர்களுக்கு, குறிப்பாக சிறப்புத் தேவைகள் உள்ளவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்…
சிஐடி தலைவர்: நான் அவனைவிட அழகானவன்
கோலாலும்பூர் சிஐடி தலைவர் கூ சின் வா-வும் பிரபல வணிகர் கொலையில் தேடப்படும் சந்தேகத்துக்குரிய நபரும் ஒரே மாதிரியாக இருப்பதாக இணையத்தில் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால் கூ, இருவருக்கும் முக்கிய வேறுபாடு இருப்பதாக நினைக்கிறார். “நான் அவனைவிட அழகானவன்”, என்றவர் த ஸ்டார் ஆன் லைன்னுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில்…
அப்துல்லா: நான் சாமிவேலுவை ஒய்வு பெறச் சொன்னேன். ஆனால் அவர்…
2008 பொதுத் தேர்தலுக்கு ஒராண்டு முன்னதாக மஇகா தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளுமாறு எஸ் சாமிவேலுக்கு தாம் யோசனை சொன்னதாகவும் ஆனால் அவர் அதனை ஏற்க மறுத்து விட்டதாகவும் முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி கூறுகிறார். "தேர்தலுக்கு ஒராண்டு முன்னதாக பல்கலைக்கழகம் ஒன்றை அமைத்ததற்காக நான் அவருக்கு…
ஓராங் அஸ்லிகளுக்கு புதிய ஆணையம் தேவை: சுஹாகாம்
மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாகாம், ஓராங் அஸ்லிகள் தொடர்பான சட்டங்கள், கொள்கைகள் ஆகியவை பற்றி அரசாங்கத்துக்கு ஆலோசனை கூற ஒரு புதிய ஆணையம் அமைக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறது. பூர்விகக் குடியினரின் நில உரிமைகள் குறித்து இரண்டாண்டுகளாக விசாரணை நடத்திய சுஹாகாம், 18 பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை…
மினாரா அம்னோ உரிமையாளர் கார்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும்
ஜூன் 13 மினாரா அம்னோ கட்டிடத்திலிருந்து இடிதாங்கி விழுந்ததில் சேதமடைந்த கார்களைப் பழுதுபார்க்கும் செலவுகளைக் கொடுக்கக் காப்புறுதி நிறுவனங்கள் மறுத்துவிட்டன. எனவே, மினாரா அம்னோ கட்டிட உரிமையாளரான ஜேகேபி சென்.பெர்ஹாட்தான் அச்செலவுகளை ஈடு செய்ய வேண்டும் என டிஏபி தஞ்சோங் எம்பி இங் வை எய்க் வலியுறுத்தியுள்ளார். அது…
அமைச்சர்: சிலாங்கூர் அரசாங்கத்திடம் கேளுங்கள்
சிலாங்கூர் டெங்கிலில் தங்களது அடுக்குமாடி வீடுகள் இடியக் கூடும் என்ற அச்சத்தினால் கூடாரங்களில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், மாற்று வீடுகளைக் கட்டுவதற்குப் பொருத்தமான இடத்தைக் கொடுக்குமாறு சிலாங்கூர் அரசாங்கத்தை வற்புறுத்த வேண்டும் என நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான் சொல்கிறார். நிலம் கிடைக்கவில்லை என்றால்…
மாய்ஸ் நான்கு ஷியா மய்யங்களை கண்டு பிடித்துள்ளது
சிலாங்கூரில் ஷியா போதனைகள் பரப்பப்படும் நான்கு மய்யங்களை மாய்ஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய விவகார மன்றம் கண்டு பிடித்துள்ளது. அந்த மய்யங்களில் ஷியா நடவடிக்கைகள் வெளிப்படையாக மேற்கொள்ளப்படுகின்றன என்று மாய்ஸ் தலைவர் முகமட் அட்ஸிப் முகமட் ஈசா தெரிவித்தார். அம்பாங், கோம்பாக், கிள்ளான், பூச்சோங் ஆகியவற்றில் அந்த மய்யங்கள்…
லீ குவான் இயூ: இன அடிப்படை அரசியல் மலேசியாவுக்குப் பாதகமானது
மலேசியாவின் இன அடிப்படை கொள்கைகள் அதனை பாதகமான சூழ்நிலையில் வைத்துள்ளதாக முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் இயூ சொல்கிறார். "எல்லா இனங்களையும் சேர்ந்த ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளும் சமூகத்தை உருவாக்குவதற்குத் தேவைப்படும் ஆற்றலையும் வளத்தையும் அது சுருக்கி விடுகின்றது" என சிங்கப்பூரில் நேற்று வெளியிடப்பட்ட தமது புதிய…
முகநூலில் கிறிஸ்துவர்களை இழிவுபடுத்தியவர் அடையாளம் காணப்பட்டார்
கிறிஸ்துவர்களையும் ஏசுநாதரையும் இழிவுபடுத்தும் முகநூல் பக்கத்தின் உரிமையாளரை அரசாங்கம் அடையாளம் கண்டுபிடித்துள்ளது. இதைத் தெரிவித்த அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் இவோன் இபின், அமைச்சின்கீழ் இயங்கும் சைபர் சிக்யூரிடி துணை நிறுவனம் அவரைப் பற்றிய முழு விவரங்களையும் இணையவெளியிலிருந்து பெற்றிருக்கிறது என்றார். அந்த முகநூல் பக்கத்தில் ஏசுநாதர் ஒரு…
இஸ்தானா வந்த கூட்டத்தை போலீஸ் தடுத்துவைத்து விசாரணை
பேரரசரின் வாரிசுகள் என்று கூறிக்கொண்டு இஸ்தானா நெகாராவுக்கு வெளியில் திரண்ட ஒரு கூட்டத்தை போலீஸ் பிடித்து வைத்துள்ளது. “அவர்களின் நோக்கம் என்னவென்பது தெரிய வேண்டும். அதற்காக தடுத்து வைத்திருக்கிறோம்”,என கோலாலும்பூர் சிஐடி தலைவர் கூ சின் வா கூறினார். இரண்டு சிறார்கள் உள்பட 12 பேரடங்கிய அக்கூட்டம் மூன்று…
அடிக்கடி தூங்கி விடுவது ஏன்? காரணத்தை நூலில் விளக்குகிறார் பாக்…
முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமட் படாவி, கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கும்போதே தூங்கி விடுவார்.பலரும் இதைச் சுட்டிக்காட்டி குறைசொன்னதும் உண்டு, கேலி செய்ததும் உண்டு. ஏன் இப்பழக்கம் என்பதை "Awakening, the Abdullah years in Malaysia" என்னும் நூலில் அவரே விளக்கியுள்ளார் அப்துல்லாவுக்கு sleep apnea என்ற குறைபாடு இருந்ததாம்.…
நஜாடியின் கொலையாளியை போலீஸ் அடையாளம் கண்டிருக்கிறது
அரேப்- மலேசியன் வங்கியின் நிறுவனர் அஹ்மட் உசேன் நஜாடியைச் சுட்டுக்கொன்றவன் 44-வயது கொங் சுவி குவான் என போலீசார் அடையாளம் கண்டிருக்கிறார்கள். இப்போது கொலைக்கான நோக்கத்தைக் கண்டறிவதை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். கொலை பற்றித் தகவலளிக்கக் கூடியவர்கள் என்று நம்பப்படும் மூவரைக் கைது செய்திருப்பதாக கேஎல் சிஐடி தலைவர்…
பினாங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் சொத்துக்களை அறிவிப்பர்
பினாங்கு சட்டமன்ற உறுப்பினர்களும் ஆட்சிக்குழு உறுப்பினர்களும் சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும். இன்றைய ஆட்சிக்குழு கூட்டத்தில் அவ்வாறு முடிவுசெய்யப்பட்டதாக முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார். “சொன்னதைச் செய்து வாக்குறுதிகளைக் காக்கும் அரசு என்ற முறையில் நாங்கள் அனைவரும் சொத்து விவரங்களை அறிவிப்போம்”, என்று செய்தியாளர் கூட்டத்தில் அவர்…
2000 ஏக்கர் நிலம்: மற்றுமொரு ம.இ.கா ஹோல்டிங்ஸ் உருவாக்கமா?
-மு. குலசேகரன், ஆகஸ்ட் 6, 2013. எனக்குக் கிடைத்த ஒரு குறுஞ்செய்தி தகவல் வழி 60,938 ரிங்கிட்டை பேரா இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியம் சார்பாக அதன் இயக்குனர் ஒருவர் (பெயர் குறிப்பிடப் படவில்லை) தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 2 ஆயிரம் ஏக்கருக்கு நில வரியாக செலுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.…
ஜாக்கிம்: பாடம் கற்பிக்க மஸ்னாவைத் தண்டியுங்கள்
நாய் பயிற்றுநர் மஸ்னா யூசோப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜாக்கிம் எனப்படும் மலேசிய இஸ்லாமிய விவகார மேம்பாட்டுத் துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சமூகத்திற்கு ஒரு படிப்பினையாக அது அமையும் என அதன் தலைமை இயக்குநர் ஒஸ்மான் முஸ்தாபா சொன்னதாக நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.…
உள்துறை அமைச்சு: ஷியா போதனைகளை 250,000 பேர் பின்பற்றுகின்றனர்
நாடு முழுவதும் 250,000 பேர் போதனைகளைப் பின்பற்றுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் 10 தீவிரமான குழுக்களைச் சார்ந்தவர்கள் என உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் அப்துல் ரஹிம் முகமட் ராட்சி சொன்னார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அது மூன்று முகாம்களுடன் சிறிய சமூகமாக இருந்தது. ஆனால் இப்போது அவர்கள் நாடு…
அமைதியாக ஒன்றுகூடும் சட்டத்தின் கீழ் பிகேஆர் இளைஞர் பிரிவின் மூவர்…
மலாயாப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள அர் ரஹ்மான் பள்ளிவாசலில் ஜுன் 22ம் தேதி கூடியதற்காக அமைதியாக ஒன்றுகூடும் சட்டத்தின் கீழ் மூன்று பிகேஆர் இளைஞர் தலைவர்கள் மீது இன்று குற்றம் சாட்டப்பட்டது. 29 வயது நஸ்ரி முகமட் யூனுஸ், 38 வயது சம்சுல் இஸ்காண்டார் யூஸ்ரி, 36 வயது…
Ops Selamat சாலைப் பாதுகாப்பு நடவடிக்கை தோல்வி கண்டால் சாலை…
நடப்பு Ops Selamat சாலைப் பாதுகாப்பு நடவடிக்கை விபத்து உயிரிழப்புக்களை குறைக்கத் தவறினால் போலீசார் சாலை விதிகளை கடுமையாக அமலாக்க வேண்டியிருக்கும் என தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார் சொல்கிறார். சாலைகளைப் பயன்படுத்துவோர் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதற்கு அவசியமானால் சாலை விதிகள் 'முழுமையாக அமலாக்கப்படும்' என அவர் சொன்னார். "கடந்த…
‘பிரான்ஸுக்குள் மூவர் நுழைந்ததையும்’ ஸ்கார்ப்பின் புலனாய்வு விசாரிக்கின்றது
டிசிஎன்எஸ் என்னும் பிரஞ்சு கப்பல் கட்டும் நிறுவனம் இரண்டு ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிகளை மலேசிய அரசாங்கத்திற்கு விற்றதில் கையூட்டு கொடுக்கப்பட்டதாக கூறப்படுவதை புலனாய்வு செய்யும் பிரஞ்சு நீதிபதிகள் 1999ம் ஆண்டு தொடக்கம் மூன்று தனிநபர்கள் பிரான்ஸுக்குள் நுழைந்தது பற்றியும் விசாரிப்பதாக ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது. நஜிப் அப்துல் ரசாக், அப்துல்…
அவசரப்பட வேண்டாம்; துப்பாக்கிக் குற்றங்களுக்கும் அவசரக் காலச் சட்டம் ரத்துச்…
"அந்தக் கைதிகளின் கைவிரல் ரேகைப் பதிவுகள் உட்பட எல்லாத் தகவல்களும் போலீசாரிடம் உள்ளன. அண்மைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் அவர்களுக்கு தொடர்பு இருந்தால் அதனை மெய்பிப்பது சுலபம்" போலீசார்: அவசர காலச் சட்டம் ரத்தான பின்னர் துப்பாக்கிக் குற்றங்கள் கூடியது 'தற்செயலானது அல்ல'. CHKS: அவசர காலச் சட்டம்…
அரசாங்க வழக்குரைஞர்கள் லஞ்சம் வாங்கியதாக சொல்கின்றவர்களை முன்னாள் அரசாங்க வழக்குரைஞர்…
குதப்புணர்ச்சி வழக்கு இரண்டு விசாரணையின் போது அரசாங்க வழக்குரைஞர்கள் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டுகின்றவர்கள் அந்த விசாரணையின் போது தமது நடவடிக்கைகளை ஆய்வு செய்ய வேண்டும் என முன்னாள் துணை சொலிஸிட்டர் ஜெனரல் இரண்டு முகமட் யூசோப் ஜைனல் அபிடின் கூறியுள்ளார். தாம் அத்தகையை குற்றச்சாட்டுக்களைப் பொருட்படுத்தப் போவதில்லை…
குற்றவியல் நிபுணர்: ரிம 1,000க்கு கொலையாளி கிடைப்பான்
மலேசியாவில் ரிம 1,000-க்குக்கூட கூலிக்குக் கொலை செய்ய ஆள் கிடைப்பானாம். குற்றவியல் நிபுணர் அக்பார் சத்தார் மலாய்மொழி நாளேடான சினார் ஹரியானிடம் இவ்வாறு கூறியுள்ளார். “அது மட்டுமல்ல. வெளிநாட்டில் பயன்படுத்தப்பட்ட சுடும் ஆயுதங்களும் குறைந்த விலைக்கு, ரிம700க்கும் குறைவாகக்கூட கிடைக்கின்றன”, என்றாரவர். ட்ரேன்ஸ்பேரன்சி இண்டர்நேசனல்-மலேசியாவின் தலைவருமான அக்பார், அவசரகாலச்…
துப்பாக்கி- குற்றச் செயல்களில் சந்தேகிக்கப்படும் நபர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்
சுடும் ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட பல கொலைச் சம்பவங்களுக்குப் பின்னணியில் உள்ள சந்தேகத்துக்குரிய நபர்களைப் போலீஸ் பணிக் குழு அடையாளம் கண்டுள்ளது. அந்தச் சம்பவங்களில் Arab-Malaysian Banking Group வங்கிக் குழுமத்தைத் தோற்றுவித்த ஹுசேன் அகமட் நஜாடி கொலையுண்டதும் அடங்கும் எனத் தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு…
ஈசா: செம்பனை எண்ணெய் விலைகள் உறுதியற்றதாக இருப்பதால் FGV பங்கு…
செம்பனை எண்ணெய் விலைகள் உறுதியற்றதாக இருப்பதால் FGV எனப்படும் Felda Global Ventures Holdings Bhd-ன் பங்கு விலைகள் இறங்கியுள்ளன. அதன் பங்கு விலை செம்பனை எண்ணெயின் தேவை விநியோகம் ஆகியவற்றின் ஏற்ற இறக்கத்தைச் சார்ந்துள்ளதாக அதன் தலைவர் முகமட் ஈசா அப்துல் சாமாட் கூறினார். "இப்போது செம்பனை…


