‘அன்வார்-கர்பால் கடிதம் மீது புகார் செய்யப்பட்டால் எம்ஏசிசி நடவடிக்கை எடுக்கும்

நீதிபதிகளையும் அரசாங்கத் தரப்பு வழக்குரைஞர்களையும் விலைக்கு வாங்குவதற்கு எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் 50 மில்லியன் ரிங்கிட் செலவிட்டதாக கூறப்படுவது மீது பினாங்கு  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு ( எம்ஏசிசி ) இது வரை எந்தப் புகாரும்  கிடைக்கவில்லை என அதன் இயக்குநர் சமராஜு மாணிக்கம் தெரிவித்துள்ளார். "அந்த…

அதிகாரத்துவ கார்களை மாற்றுவது ஏன்?- டிஏபி

அரசாங்கம்  அதன் அதிகாரத்துவ கார்களை மாற்ற முடிவு செய்திருப்பது ஏன் என்று டிஏபி கேள்வி எழுப்பியுள்ளது. இப்போதுள்ள புரோட்டோன்  கார்களுக்குப் பதிலாக பயன்படுத்தப்படவுள்ள ஹொண்டா கார்கள் பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கின்  தொகுதியில் பூட்டப்படுபவை  என்று  கம்போங்  துங்கு சட்டமன்ற உறுப்பினர் லாவ் வெங் சான் கூறினார்.. “அரசாங்கம்…

அன்வார்-கர்பால் கடிதம் மீது அம்னோ ஆள் எம்ஏசிசி-யிடம் செல்கிறார்

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், டிஏபி தலைவர் கர்பால் சிங்  ஆகியோரது ஊழல் நடைமுறை எனக் கூறிக் கொள்ளும் மர்மக் கடிதம் ஒன்று  எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளது. எட்டுப் பக்கத்தைக் கொண்ட அந்தக் கடிதத்தின் உள்ளடக்கத்தை எம்ஏசிசி  விசாரிப்பதற்கு உதவியாக அந்தக் கடிதம்…

துப்பாக்கிக் குற்றங்களுக்கும் இஓ அகற்றப்பட்டதற்கும் தொடர்புண்டு

சுடும்  ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட  சம்பவங்கள் உள்பட,  குற்றச்செயல்கள்  அதிகரித்திருப்பதற்கும்  அவசரகாலச் சட்டங்கள்(இஓ) அகற்றப்பட்டதற்கும்  தொடர்பு இருக்கலாம் என்பதை போலீஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. துப்பாக்கிகள் பயன்படுத்தப்படும்  குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பது  பற்றி கூட்டரசு சிஐடி இயக்குனர் ஹாடி ஹோ அப்துல்லாவிடம் வினவியதற்கு,  “அதைத் தற்செயலானது என்று சொல்வதற்கில்லை”,என்றார். “2012-இலிருந்து 2013 ஜூன்வரை…

டிஏபி இனவாதக் கட்சியல்ல- ராமசாமி

சீனர்களின்  மேலாதிக்கம் கொண்ட டிஏபி ஓர் இனவாதக் கட்சி என்று கூறப்படுவதை மறுக்கிறார் பி.ராமசாமி. “சீனர்கள் அதிகம் இருப்பதால் மட்டுமே அது இனவாதக் கட்சி ஆகிவிடாது. நாம் எல்லாருமே மலேசியர்கள். எங்கள் கொள்கைகள் எல்லா இனங்களுக்கும் ஏற்றவை”, என்று டிஏபி தலைவரும் பினாங்கு துணை அமைச்சருமான அவர் மலேசியாகினியிடம்…

தேச நிந்தனை குற்றம் புரிந்ததா என சுவாராம்மீது விசாரணை

சுவாராம், ஜூலை 19-இல் நிதிதிரட்டும் விருந்து நடத்தியதன் தொடர்பில் தேச நிந்தனை குற்றம் புரிந்துள்ளதா எனப் புலன் விசாரணை நடத்தப்படுவதுபோல் தெரிகிறது. போலீஸ் தங்களிடம் இவ்வாறு தெரிவித்திருப்பதாக அந்த என்ஜிஓ அதன் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. “எங்கள் நிர்வாக இயக்குனர் போலீசைத் தொடர்புகொண்டு பேசினார். போலீஸ் அதிகாரி அவரிடம்…

ஒரே மாதத்தில் 23 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: எம்பி கணக்கெடுப்பு

ஒரே  மாதத்தில்  23 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன அதாவது ஒவ்வொரு நாளும் கிட்டதட்ட ஒருவர் சுடப்பட்டிருக்கிறார். ஜூன் 30- இலிருந்து ஜூலை 31வரை, செய்தித்தாள்களிலிருந்து பெறப்பட்ட தகவல் இது  என்கிறார்  பாயான் பாரு எம்பி, சிம் ட்சே ட்சின்.  இவற்றில் 10 பேர் இறந்தனர். 23 பேர் காயமடைந்தனர்.…

கட்சி தேர்தலில் அம்னோ உதவித் தலைவர்களுக்கிடையில் அணுக்கமான ஒத்துழைப்பு

அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் துன் உசேன், கட்சி தேர்தலை எதிர்நோக்குவதில் தமக்கும் சக உதவித் தலைவர்களுக்கிடையில் அணுக்கமான ஒத்துழைப்பு இருக்கும் என்றார். நடப்பு உதவித் தலைவர்களான ஹிஷாமுடின், அஹ்மட் ஜாஹிட் ஹமிடி,  ஷாபி அப்டால் ஆகிய மூவருமே  பதவியைத் தக்கவைத்துக்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளனர். “ஒவ்வோர் ஆண்டும் எங்களுக்குள் அணுக்கமான…

சொய் லெக்: ‘எதிரிகளை நான் அறிவேன்’

கடந்த வாரம் மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்கிடம்,  அவர்மீது ஒழுங்குநடவடிக்கை எடுக்க எட்டு மசீச தொகுதிகள் கேட்டுக்கொண்டிருப்பது பற்றிக் கருத்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “என் எதிரிகளை அறிவேன்.அவர்களைவிட எப்போதுமே நான் ஓர் அடி முன்னேதான் இருப்பேன். இந்த ஆட்டத்தில் அவர்களைக் காட்டிலும் எனக்கு அனுபவம்…

சுவாராம்: எங்களை விசாரிக்க வேண்டாம். ஸ்கார்ப்பின் பேரத்தை புலனாய்வு செய்யுங்கள்

அதிகாரிகள் ஸ்கார்ப்பின் நீர்மூழ்கி ஊழலை புலனாய்வு செய்வதற்குப் பதில்  சுவாராமை மருட்டுவதாகவும் அச்சுறுத்துவதாகவும் அதன் நிர்வாக இயக்குநர் இ  நளினி கூறுகிறார். "அத்துடன் போலீசார் எங்களை மிரட்டுவதை விடுத்து இந்த நாட்டில் கடுமையான  குற்றங்களை முறியடிப்பதற்கு தங்கள் நேரத்தையும் ஆற்றலையும் செலவு செய்ய  வேண்டும் என்றும் நாங்கள் சொல்கிறோம்."…

பலவீனமான அரசாங்கத்துக்குத் தான் தடுப்புக் காவல் சட்டம் தேவை

'உலகின் பல பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிரான குரல்களை ஒடுக்க அத்தகைய  சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த அரசாங்கங்கள் நியாயத்திற்கும்  விவாதத்திற்கும் தயாராக இல்லை என்பதையே அது காட்டுகின்றது' தடுப்புக் காவல் மீது அம்னோ மகளிர், இளைஞர் பிரிவுகளுக்கு இடையில் கருத்து  வேறுபாடு ஹோல்டன்: உலகின் பல பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிரான…

சஞ்சீவனை பேட்டிகாண போலீஸ் காத்திருக்கிறது

செர்டாங் மருத்துவமனையில் நினைவிழந்த நிலையில் உள்ள  குற்ற-எதிர்ப்பு ஆர்வலர் ஆர்.சஞ்சீவனுக்கு நினைவு திரும்பியதும் அவரைச் சந்தித்துபேச போலீஸ் காத்திருக்கிறது. குற்றப்புலன் விசாரணை துறை தலைவர் ஹாடி ஹோ அப்துல்லா இதனைத் தெரிவித்தார். ஜூலை 17ஆம் தேதி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்தபோது காரில் சஞ்சீவனுடன் இருந்த அவரின் நண்பரை…

ஆர்ஒஎஸ்: டிஏபி அடித்தட்டு உறுப்பினர்கள் புதிய கட்சித் தேர்தலை நாடுகின்றனர்

டிஏபி மத்திய நிர்வாகக் குழுவுக்கு மறு தேர்தலை நடத்த வேண்டும். அந்தக்  கட்சியின் அடித்தட்டு உறுப்பினர்கள் விரும்புவதும் அது தான் என சங்கப்  பதிவதிகாரி அலுவலக இயக்குநர் அப்துல் ரஹ்மான் ஒஸ்மான் சொல்கிறார். அது தான் சிறந்த முடிவாக இருக்கும் என்றும் கட்சித் தலைமைத்துவம் வெளிப்படையான போக்கைப் பின்பற்றுவதைக்…

பிரதமர்: ‘மாற்றம்’ சில நாடுகளில் குழப்பத்தை கொண்டு வந்துள்ளது

மக்கள் விரும்பும் எந்த மாற்றமும் நாட்டின் நல்வாழ்வுக்கு கவனமாகத்  திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் நஜிப்  ப்துல் ரசாக்  சொல்கிறார். மாற்றம் வேண்டும் என்பதற்காக நாம் இப்போது அனுபவிக்கும் விஷயங்களை  அழிப்பது எந்த நன்மையையும் தராது என்றார் அவர். "நாம் உருவாக்கியதை அழித்து விட்டு அதற்குப் பதில்…

சமயம் சட்டமானது! சட்டம் சமயமானது! வினையால் விளையப்போகும் கொடுமைகள் –…

பகுதி 3 - மலேசியாவின்  சுதந்திரம் :  மலேசியாவின்  சுதந்திரம்  எனும்போது  அது  இரண்டு  காலகட்டத்தைக்  குறிக்கிறது.  முதலில்  மலாயா  கூட்டரசு  பதிமூன்று  மாநிலங்களை  உள்ளடக்கிய  கூட்டரசாக  31.8.1957இல்  பிரிட்டிஷாரிடமிருந்து  சுதந்திரம்  பெற்றது. அடுத்து  மலேசிய  அமைப்பு.  ஆரம்பத்தில்  சிங்கப்பூர், சாபா, சரவாக்  மலாயா  கூட்டரசும்  ஒன்று  கூடி  அமைத்த …

சிங்கப்பூர் ஊடகங்கள் பொறாமையால் மலேசிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை பெரிதாக்குகின்றன

மலேசியா மீது கொண்டுள்ள பொறாமையால் அண்மையில் சில சிங்கப்பூர்  ஊடகங்கள் மலேசியாவில் நிகழ்ந்த சில துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை முதல்  பக்கச் செய்தியாக பெரிதாக்கி வெளியிட்டுள்ளன என உத்துசான் மலேசியா  சொல்கிறது. அந்த நாளேட்டின் முதுநிலை ஆசிரியர்களுடைய புனை பெயர் எனக் கருதப்படும்  அவாங் செலாமாட்டின் கட்டுரையில் அவ்வாறு…

நீதிபதிகளை விலைக்கு வாங்கியதாகச் சொல்லப்படுவதை விசாரியுங்கள் என ஏஜி-க்கும் தலைமை…

நீதிபதிகளையும் அரசாங்க வழக்குரைஞர்களையும் விலைக்கு வாங்குவதற்கு  அன்வார் இப்ராஹிம் 50 மில்லியன் ரிங்கிட் செலவிட்டதாகக் கடந்த பொதுத்  தேர்தலில் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக பெர்மாத்தாங் பாவ்-வில்  போட்டியிட்ட தோல்வி கண்ட மஸ்லான் இஸ்மாயில் கூறிக் கொள்ளும்  குற்றச்சாட்டை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் எனப் பக்காத்தான் ராக்யாட்  வேண்டுகோள் விடுத்துள்ளது.…

டிஏபி: பெர்னாமா, என்எஸ்டி மீது துணைப் பிரதமர் நடவடிக்கை எடுக்க…

நாய் பயிற்றுநர் காணொளிப் பதிவு சர்ச்சை தொடர்பில் துணைப் பிரதமர்  முஹைடின் யாசின் முஸ்லிம் அல்லாதார் மீது பழி போடுவதாக தவறான  செய்தியை வெளியிட்ட பெர்னாமா, என்எஸ்டி (நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) மீது  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர்  லிம் குவான் எங்…

முஹைடின்: முஸ்லிம் அல்லாதார் என நான் குறிப்பிட்டுச் சொல்லவில்லை

துணைப் பிரதமர் முஹைடின் யாசின், பரவலாக வெளியிடப்பட்டுள்ள தமது ஜுலை  30ம் தேதி சொற்பொழிவில் அண்மைய காலமாக முஸ்லிம் அல்லாதார்  இஸ்லாத்தைச் சிறுமைப்படுத்து கேலி செய்வதாக குறிப்பிட்டுச் சொல்லவில்லை  எனக் கூறிக் கொண்டுள்ளார். தாம் பொதுவான அறிக்கையை மட்டுமே விடுத்ததாக பெர்னாமா வழி வெளியிட்டுள்ள விளக்கத்தில் முஹைடின் தெரிவித்தார்.…

கூலிக்கு அமர்த்தப்பட்ட கொலைகாரர்களைக் கண்டு பிடிக்க போலீசாருக்கு நேரமில்லை. ஆனால்…

"குற்றச் சக்திகள் அங்குமிங்கும் ஒடிக் கொண்டு மக்களைச் சுடுகின்றனர். தனக்கு  அவசர காலச் சட்டம் தேவை என அரச மலேசியப் போலீஸ் படை சொல்கிறது.  என்றாலும் அம்னோவை எதிர்க்கின்றவர்களை அச்சுறுத்துவதற்கு அது தனது  வளங்களில் பெரும்பகுதியைப் பயன்படுத்துகின்றது" சுவாராம் ஸ்கார்ப்பின் மீது 'இரண்டாம் சுற்று' மருட்டலை எதிர்நோக்குகிறது ஸ்பிக்கரினி:…

மெட்ரிகுலேசனில் இந்திய மாணவர்களுக்கு நாமம் !

-மு. குலசேகரன், ஆகஸ்ட் 3, 2013.  இந்திய மாணவர்கள் மெட்ரிகுலேசனில் வழங்கப்பட்ட வாய்புக்களை நிராகரித்ததனால்தான்  அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தை பூர்த்திசெய்ய இயலவில்லை என்று துணைக் கல்வி அமைச்சர் கமலநாதன் இன்று ஆங்கிலப் முபத்திரிகை ஒன்றில் செய்தி வெளியிட்டுள்ளார்.   மெட்ரிகுலேசன் இடம் கிடைத்து அதை சில பேர் ஒதுக்கியிருக்கலாம். ஆனால்…

பெர்க்காசா: ‘புதுக்கிராமம்’ தொடர்பில் நாம்வீ மீது நடவடிக்கை எடுங்கள்

'புதுக்கிராமம்' என்ற திரைப்படம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என ஆணையிட்ட அரசாங்கத்தை குறை கூறிய நாம்வீ என்ற திரைப்படத்  தயாரிப்பாளர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெர்க்காசா  கேட்டுக் கொண்டுள்ளது. திரைப்படத் தொழில் தொடர்பில் அதிகாரிகள் தங்களது அணுகுமுறையில்  இரட்டைத் தரத்தைப் பின்பற்றுவதாக நாம்வீ தமது…

‘அன்வாரிடம் மில்லியன் கணக்கான ரிங்கிட் உள்ளது’ எனக் கூறிக் கொள்ளும்…

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு அயல் நாட்டுக் கணக்குகளில்  மில்லியன் கணக்கான ரிங்கிட் இருப்பதாகக் கூறிக் கொள்ளும் கடிதங்கள் அவரது  சொந்தத் தொகுதியான பெர்மாத்தாங் பாவ்-வில் பரவலாக விநியோகம்  செய்யப்பட்டுள்ளன. எட்டு பக்கங்களைக் கொண்ட அந்தக் கடிதத்தில் அன்வாருக்குச் சொந்தமான  வங்கிக் கணக்குகளின் எண்களும் இடம் பெற்றுள்ளதாக உத்துசான்…