திரங்கானுவின் மராங்கில் இரண்டு மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து, பள்ளிகளில், குறிப்பாக விடுதிகள் உள்ள பள்ளிகளில், மேற்பார்வை மற்றும் பாதுகாப்பு இடைவெளிகளை மறுபரிசீலனை செய்யுமாறு சுஹாகாம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. அனைத்து பள்ளி அமைப்புகளும் மாணவர்களுக்கு, குறிப்பாக சிறப்புத் தேவைகள் உள்ளவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்…
‘உண்மையான சமய இழிவுகளா அல்லது அரசியல் கருவியா’ ?
"அண்மைய விவகாரம் முட்டாள் ஜோடியான அல்விவியின் ஆபத்தான வழியை காப்பியடித்து குறிப்பிட்ட ஒரு சமூகம் மீது பழி போடும் முயற்சியே அது என்பது தெளிவாகும்" போலீசார் இன்னொரு முகநூல் 'சமய இழிவை' புலனாய்வு செய்கின்றனர் பாவி: அத்தகைய சம்பவங்கள் ( ஸ்துலாங் சட்ட மன்ற உறுப்பினர் அண்ட்ரூ சென்…
குவான் இயு அந்திம காலத்தில் அமைதியாக இருப்பது நல்லது: கர்பால்
பக்காத்தான் ரக்யாட்டுக்கு ஆட்சி செய்யும் திறன் இல்லை என்று கூறியுள்ள சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் இயுவை டிஏபி தேசிய தலைவர் கர்பால் சிங் சாடியுள்ளார். இன்னமும் உலகின் இந்தப் பகுதியில் “முக்கியமான தலைவர்” என்ற நினைப்பு லீக்கு என கர்பால் சாடினார். “அவரது காலம் முடிந்துவிட்டது. …
மலேசிய படைவீரர் தாய்லாந்து எல்லையில் சுடப்பட்டார்
இராணுவ வீரர் ஒருவர் மலேசிய- தாய் எல்லையில் சுடப்பட்டுக் கடுமையாகக் காயமடைந்துள்ளார். அவர் புக்கிட் காயு ஹித்தாமில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது அதிகாலை மணி 4.30க்கு இச்சம்பவம் நிகழ்ந்ததாக பெரித்தா ஹரியான் கூறியுள்ளது. அந்த 26-வயது வீரர், கம்பிவேலி வெட்டப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறார். “அதைச் சரிசெய்ய முயன்றபோது ஒரு வெடிச்…
கர்பால்: அன்வார், ஹாடி ஆகியோரும் சொத்துக்களை அறிவிக்க வேண்டும்
டிஏபி தேசிய தலைவர் கர்பால் சிங், தம் சொத்து விவரங்களை அறிவிக்க தயார் என்று கூறித் தம்மைப்போலவே தம் பக்காத்தான் சகாக்களும் அவர்களின் சொத்து விவரங்களை அறிவிக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார். பக்காத்தான் தலைவர்கள்,, மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிகள், முனிசிபல் கவுன்சிலர்கள் எல்லாருமே சொத்துக்களை அறிவிக்க…
பார்சலோனா- மலேசியா ஆட்டம் இடம் மாறுகிறது
மலேசியக் கால்பந்துக் குழுவுக்கும் பார்சலோனா குழுவுக்குமிடையில் இன்றிரவு 8.45க்கு நடைபெறவிருந்த ஆட்டம் ஏற்கனவே திட்டமிட்டப்படி புக்கிட் ஜலில் அரங்கில் நடக்காது. அதற்குப் பதிலாக ஷா ஆலம் ஸ்டேடியத்தில் நடைபெறும். பிஎஸ்சி சோக்கர் மலேசியா நிர்வாக இயக்குனர் எஃபெண்டி ஜகன் அப்துல்லாவைத் தொடர்புகொண்டபோது அவர் அதை உறுதிப்படுத்தினார். புக்கிட் ஜலில்…
குறை சொல்லிக்கொண்டே இருந்தால் போலீசாரால் எப்படி குற்றத்தை எதிர்க்க முடியும்?:…
சில தரப்புகள் போலீசைக் குறை சொல்லிக்கொண்டே இருப்பதால் போலீசாரால் குற்றங்களை எதிர்த்துப் போராட முடிவதில்லை என்கிறார் சிலாங்கூரின் முன்னாள் மந்திரி புசார் டாக்டர் முகம்மட் கீர் தோயோ. “போலீசும் குற்றவாளிகளுக்கும் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவம் நிகழ்ந்தால் அதில் அத்தரப்புகள் போலீசிடம்தான் குறைகாண முயலும். “இந்நிலையில் நாம் போலீசாக இருந்தால்,…
டிஏபி-இல் புதிய தேர்தல் நடந்தால் அதில் போட்டியிட முன்னாள் உத்துசான்…
டிஏபி-இல் மீண்டும் கட்சி தேர்தல் நடத்தப்படுமானால் அதன் மத்திய செயல்குழுவுக்குப் போட்டியிடப்போவதாகக் கூறுகிறார் முன்னாள் உத்துசான் மலேசியா செய்தியாளர் அம்ரான் அஹ்மட். அம்ரான், டிஏபி-இன் முன்னாள் உதவித் தலைவர் அஹ்மட் நூரின் மகனாவார். அந்த வகையில் மத்திய செயல்குழு உறுப்பினராக தேவையான வாக்குகளைப் பெற முடியும் என நம்புகிறார்.…
போலீசார் இன்னொரு முகநூல் ‘சமய இழிவை’ புலனாய்வு செய்கின்றனர்
முகநூல் பக்கத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருடைய உதவியாளர் எனக் கூறப்பட்ட ஒருவரின் முகநூல் பக்கத்தில் சேர்க்கப்பட்ட நோன்புப் பெருநாள் வாழ்த்துக் கார்டில் இன்னொரு முகநூல் 'சமய இழிவு' காணப்பட்டுள்ளது. ‘lemang’, ‘ketupat’ ஆகியவற்றுக்கு இடையில் வைக்கப்பட்ட வேக வைக்கப்பட்ட பன்றித் தலையைக் காட்டும் அந்தப் படத்துக்கு எழுதப்பட்டிருந்த விளக்கம்…
சுன்னத்து செய்யாத குருதேவ் சிங் சீக்கியரா? இஸ்லாமியரா?
எப்படி நமது அரசியலமைப்பு சட்டம் களவாடப்பட்டது? எதனால் சமயம் சார்புடைய சர்ச்சைகளில் முஸ்லிம் அல்லாதவரும் ஷரியா நீதிமன்றம் செல்ல நேர்ந்தது? இதற்கு ஓர் இணக்கமான முடிவை எப்படிக் காண்பது? விடை கான, விருவிருப்பாகவும் தெளிவாகவும் மூத்த வழக்கறிஞர் கி. சீலதாஸ் செம்பருத்திக்காக 'சமயம் சட்டமானது! சட்டம் சமயமானது! ' என்ற தலைப்பில்…
‘மசீச-வைக் காப்பாற்ற இறைவன் அனுப்பியவர்கள்’ என சொய் லெக் கிண்டல்
மசீச தலைவர் பொறுப்பிலிருந்து தம்மை வீழ்த்தும் இயக்கத்தைத் தொடங்கியுள்ள 'கட்சியைக் காப்பாற்றும் குழு 3.0'-ல் உள்ளவர்கள் 'மசீச-வைக் காப்பாற்ற இறைவன் அனுப்பியவர்கள்' என டாக்டர் சுவா சொய் லெக் கிண்டல் செய்துள்ளார். "மசீச-வுக்கு 60 வயதுக்கு மேலாகிறது. கட்சியைக் காப்பாற்றுவதாக யார் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். சிலர் மட்டும்…
குற்றச் செயல்களை முறியடிக்க மாநில வளங்களைத் தர முதலமைச்சர் முன்…
பினாங்கு மாநிலத்தில் ஒரே நாளில் நிகழ்ந்துள்ள மூன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து அதன் முதலமைச்சர் லிம் குவான் எங் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். அந்த மூன்று சம்பவங்களும் குண்டர் கும்பல் பகைமையாக இருக்கலாம் எனக் கூறிய அவர், 'குற்ற நிலவரம் மோசமடைந்து பொது மக்களுடைய பாதுகாப்பு மீது…
பினாங்கில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்
பினாங்கு மக்களை மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது. நள்ளிரவு வாக்கில் ஜாலான் டத்தோ கிராமாட் வட்டாரத்தில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது. நேற்றிலிருந்து இதுவரை மூன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அம்மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. முதலாவது சம்பவத்தில் ஜாலான் அன்சனில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.…
பினாங்கில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்
நேற்று, பினாங்கில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்தன. முதலாவது சம்பவத்தில், காரில் சென்றுகொண்டிருந்த வீரப்பன் கணபதி,37, ஜாலான் அன்சன் சந்திப்பில் சுட்டுக்கொல்லப்பட்டார். காலை 11.50க்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக வடகிழக்கு மாவட்ட போலீஸ் அதிகாரி கான் கொங் மெங் கூறினார். சம்பவம்…
தடுப்புக் காவல் மரணங்கள் பற்றி விளக்கும் ஒவியக் கண்காட்சி
அரசாங்க வன்முறைகள், தடுப்புக் காவல் மனித உரிமைகள் பற்றி பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இயலும் என 'மரணத்தைக் கொண்டு வரும் தடுப்புக் காவல்' என அழைக்கப்படும் ஒவியக் கண்காட்சி நம்பிக்கை கொண்டுள்ளது. அண்மையில் தொடர்ச்சியாக நிகழ்ந்த பல தடுப்புக் காவல் மரணங்கள் காரணமாக அத்தகைய கண்காட்சியை பெங் ஹாக்கிற்கான…
நஜிப்: பாக் லா சொல்வது உண்மையே, அம்னோவைத் திருத்துவது சிரமம்
அம்னோ சீர்திருத்தத்துக்கு இசையாதது தாம் எதிர்நோக்கிய பெரிய சவால்களில் ஒன்று என முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி கூறியுள்ளதை பிரதமரும் அம்னோ தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் ஒப்புக் கொண்டுள்ளார். மக்கள் எண்ணங்களை மாற்றுவது 'மாபெரும் பணி' எனக் குறிப்பிட்ட அவர் அதற்கு சில தலைமுறைகள் பிடிக்கலாம்…
பாக் லா பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல டாக்டர் மகாதீர்…
முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி தமது புத்தகத்தில் இன்னொரு முன்னாள் பிரதமரான டாக்டர் மகாதீர் முகமட்டைக் குறை கூறியுள்ளார். இப்போதைக்கு அதற்குப் பதில் அளிக்க டாக்டர் மகாதீர் மறுத்து விட்டார். "நான் அந்தப் புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். நான் அது குறித்து காலப் போக்கில் கருத்துச் சொல்வேன்,"…
சாமிவேலு: என் ஒய்வுத் தேதி என் தனிப்பட்ட உரிமை
2008 பொதுத் தேர்தலுக்கு ஒராண்டு முன்னதாகத் தம்மை ஒய்வு பெறுமாறு முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுவதை முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு மறுத்துள்ளார். "பாக் லா ஒய்வு பெறுமாறோ அல்லது வேறு எதுவுமோ என்னைக் கேட்டுக் கொள்ளவில்லை. நான் எப்போது ஒய்வு…
இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்
அன்புள்ள வாசகர்களுக்கு எங்களின் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள். இணையத் தளத்தில் கண்ட ராஜா முகமதுவின் வாழ்த்துக் கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். இறைவனுக்கு வாக்களித்த கடமைதனை நிறைவேற்றி முப்பது நோன்பிருந்து பசி தாகம் தான் அறிந்து ஏழை மக்கள் துயரம் தன்னை ஒரு மாதம் அனுபவித்து…
மலேசியாவும் அம்னோவும் டாக்டர் மகாதீர் இசைக்கும் ‘பல்லவிக்குத் தாளம்’ போடுகின்றன
'மகாதீர் மலேசியாவின் புல்லாங்குழல் கலைஞர். அவரது பல்லவிக்கு தாளம் போடுவதை நாம் நிறுத்தா விட்டால் அவர் அம்னோவையும் நாட்டையும் புதைகுழிக்கு கொண்டு செல்வார்.' 'டாக்டர் மகாதீர் தலைக்கனம் பிடித்த முழுக்க முழுக்க முரண்பாடுகளைக் கொண்டவர்' ஆறாம் அறிவு: வாழ்த்துக்கள் ! முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஏன்…
இந்திய வணிகர்களின் கண்டனத்தால் விற்பனைச் சந்தையைத் தடுக்க முடியவில்லை
ஜூலை 16-இல், நாடு முழுவதுமுள்ள இந்திய வணிகர்கள் வெளிநாட்டவர்களால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி கடை அடைப்பின் மூலம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.. அந்த எதிர்ப்பு பலனளிக்கவில்லைபோல் தெரிகிறது. ஏனென்றால், அனைத்துலக விற்பனைச் சந்தை இன்று தொடங்கி சனிக்கிழமைவரை பாயான் பாருவில் உள்ள பினாங்கு அனைத்துலக விளையாட்டு அரங்கில்…
வேள்பாரி: ‘ஜஸ்பால், மைக்கா பற்றி சொன்னதை நிரூபியுங்கள்’
புதிதாக மூண்டுள்ள ஒரியண்டல் கேப்பிட்டல் அஸுரன்ஸ் பெர்ஹாட் பிரச்னை தொடர்பாக தாம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை செனட்டர் ஜஸ்பால் சிங் ஏழு நாட்களுக்குள் நிரூபித்தால் தாம் இப்போது வியூக இயக்குநராக பணியாற்றும் மஇகா-விலிருந்து விலகிக் கொள்வதாக முன்னாள் மைக்கா ஹோல்டிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியான எஸ் வேள்பாரி வாக்குறுதி அளித்துள்ளார்.…
நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் என்னைச் சந்தியுங்கள் என குவான் எங்…
நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் டிஏபி தலைவரை சந்திக்குமாறு ஆர்ஒஎஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் ஒஸ்மானுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது. "கணக்காயர் நிறுவனம் ஒன்று உறுதி செய்த புள்ளிவிவரங்களுக்குப் பதில் ஆதாரமற்ற பொய்களை" தாம் நம்புவதற்கான காரணத்தை விளக்குவதற்கு அப்துல் ரஹ்மான் தம்மைச் சந்திக்கலாம் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம்…


