அகிம்சைக்குச் சொந்தக்காரர்கள் தினமும் வெட்டி கொண்டு மடிவதா வீரம்? இந்திய…

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், ஜூன் 30, 2012. திரவிட இனத்தின் தனித்தன்மையே  அகிம்சையாகும், அதனாலேயே ஆரியர்கள் சுலபமாக, ஹரப்பா, மொகஞ்சடாரோ நாகரீகங்களை அழித்து இந்தியாவில் கால் ஊன்றினார்கள் என்கிறது  சரித்திரம்.   சூரியனே அஸ்தமிக்காத பிரிட்டீஸ் சாம்ராஜியத்தையே எதிர்க்க அகிம்சையைச் சிறந்த ஆயுதமாக…

ஜொகூரில் அனைத்து இனங்களுக்கும் ஹூடுட் சட்டம், அம்னோ சட்டமன்ற உறுப்பினர்…

ஜொகூரில் அனைத்து இனங்களுக்கும் ஹூடுட் சட்டம் அமல்படுத்த வேண்டும் என்று அம்னோ கெமெலா சட்டமன்ற உறுப்பினர் அயுப் ரஹ்மாட் கூறுகிறார். "உண்மையான ஹூடுட் சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலமாக ஜொகூர் இருப்பதைக் காண தாம் விரும்புவதாக மலேசியாகினி தொடர்பு கொண்டபோது அயுப் கூறினார். அது பாஸ் கூறும் சமயச்…

ஒரே மலேசியா இன்னும் மலேசியர்களைக் கவரவில்லை

இந்த நாட்டில் இன ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு சமூகங்களைப் பிரித்து வைக்க வேண்டும் என சீன கல்வியாளர்கள் வலியுறுத்துவதே தடையாக இருப்பதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். "நாங்கள் அது குறித்து ஏதாவது செய்ய முயன்றோம். ஆனால் அவற்றுக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. எடுத்துக்காட்டுக்கு நாம் மலாய்,…

பெர்சே 3.0 மீதான சுஹாக்காம் விசாரணை ஜுலை 5ல் தொடங்குகிறது

ஏப்ரல் 28 பெர்சே 3.0 பேரணியின் போது அதிகாரிகள் அளவுக்கு அதிகமாக பலத்தைப் பயன்படுத்தினர் எனக் கூறப்படுவது மீது சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் ஜுலை 5ம் தேதி தனது சொந்த விசாரணையைத் தொடங்கும். அந்தப் பேரணி தொடர்பில் பொது மக்களிடமிருந்து கிடைத்த கருத்துக்களை சுஹாக்காம்…

சிங்கப்பூர் அரசதந்திரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மலேசியா விளக்குகிறது

கோலாலம்பூரில் ஏப்ரல் 28ம் தேதி தேர்தல் சீர்திருத்தங்களைக் கோரி நடத்தப்பட்ட பெர்சே 3.0 பேரணியில் மூன்று சிங்கப்பூர் அரசதந்திரிகள் கலந்து கொண்டதாக கூறப்படுவது தொடர்பில் கடந்த வியாழக்கிழமை ஸ்ட்ரெயிட்ஸ் டைமஸ் நாளேட்டில் வெளியான கடிதங்களுக்கு சிங்கப்பூரில் உள்ள மலேசியத் தூதரகம் பதில் அளித்துள்ளது. முதலில் மலேசிய அரசாங்கம் எடுத்துள்ள…

அடுத்த திரெங்கானு எம்பி என்று கூறப்படுவதை மறுக்கிறார் அஹ்மட் ஷபிரி

அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் திரெங்கானுவை தக்க வைத்துக்கொண்டால் அதன் மந்திரி புசாராக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுவதை மறுத்த அஹ்மட் ஷாபிரி சிக், அவ்வாறு கூறப்படுவதை மாநில அம்னோவின் ஒற்றுமையைக் குலைக்கும் முயற்சி என்று வருணித்தார். இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சரும் கெமாமான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், மாநிலச் சட்டமன்றத்துக்குப்…

தேர்தல்கள் தாமதமடைவதற்கு நம்பிக்கை குறைவாக இருப்பதற்கான அறிகுறி அல்ல

பிஎன் வெற்றி மீது நம்பிக்கை குறைவாக இருப்பதால் தாம் பொதுத் தேர்தலுக்கான தேதியை வேண்டுமென்றே தள்ளிப் போடுவதாக எதிர்க்கட்சிகள் கூறிக் கொள்வதை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மறுத்துள்ளார். நாட்டை வழி நடத்தவும் ஆட்சிபுரியவும் மேம்பாட்டைக் கொண்டு வரவும் மக்களுக்காக போராடவும் மக்கள் பிஎன்-னுக்கு ஐந்து ஆண்டு காலத்துக்கு…

“சிலாங்கூரில் குற்றச் செயல்கள் கூடியதற்கு EO ரத்துச் செய்யப்பட்டது காரணம்”

சிலாங்கூரில் குற்றச் செயல்கள் கூடியதற்கு அவசர காலச் சட்டம் (EO) ரத்துச் செய்யப்பட்டதும் காரணம் என அந்த மாநில போலீஸ் படைத் துணைத் தலைவர் ஏ தெய்வீகன் கூறுகிறார். அந்த அவசர காலச் சட்டம் ரத்துச் செய்யப்பட்ட பின்னர் சிம்பாங் ரெங்காம் தடுப்பு மய்யத்திலிருந்து சந்தேகத்துக்குரிய கிரிமினல்கள் பெரும்…

பிரதமர்: எல்ஆர்டி குத்தகை வழங்கப்பட்டதில் முறைகேடுகள் இல்லை

ரிம1பில்லியன் அம்பாங் இலகுரயில் போக்குவரத்து விரிவாக்கத் திட்டக் குத்தகை அதிக விலை குறிப்பிட்டிருந்த ஒரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதில் முறைகேடு இல்லை என்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். “எல்லாம் முறையாகவே நடந்துள்ளது.முறைகேடு எதுவும் இல்லை”. குத்தகை வழங்குவதில் தலையிட்டார் என்று கூறப்படுவது பற்றி வினவியதற்கு நஜிப் இப்படிச் சுருக்கமாக…

யாருக்கு நாட்டுப்பற்றில்லை:கபேனா மீது மசீச பாய்ச்சல்

மெண்டரின் மொழியில் கூட்டம் நடத்தியதை நாட்டுப்பற்ற செயல் என்று கூறிய தேசிய எழுத்தாளர் சங்க(கபேனா)த்தைச் சாடிய மசீச, அரசமைப்பு அதற்கு இடமளிப்பதைச் சுட்டிக்காட்டியது. “அரசமைப்பு பகுதி 152, ‘மலாய் மொழியே தேசிய மொழி, என்றாலும் கூட்டரசில் உள்ள மற்ற சமூகங்களின் மொழிகளைப் பயன்படுத்தவும் படிக்கவும் அனுமதி உண்டு’ என்கிறது.…

ஸ்ரீ காடிங் கருத்து இனவாதத்திற்கு தெளிவான எடுத்துக்காட்டு

"நான் வியப்படையவும் இல்லை, அதிர்ச்சி அடையவும் இல்லை. இது போன்ற அருவருப்பான சிந்தனையும் முழுக்க முழுக்க இனவாதப் போக்கும் அம்னோ அரசியல்வாதிகளுக்கு வழக்கமான நடைமுறையாகி விட்டது." 'அம்பிகாவைத் தூக்கிலிடுங்கள்' என்ற அறைகூவல் தொடர்பில் எம்பி மீது போலீசில் புகார் அடையாளம் இல்லாதவன் #58437020: பெர்சே ஒருங்கிணைப்பாளர் அம்பிகா ஸ்ரீனிவாசனுக்கு …

நாடாளுமன்ற விவாதக் குறிப்புக்கள் ‘அம்பிகாவை தூக்கிலிடுங்கள்’ சர்ச்சையை விரிவுபடுத்துகின்றன

'அம்பிகாவை தூக்கிலிடுங்கள்' என ஸ்ரீ காடிங் எம்பி முகமட் அஜிஸ் கூறியதை விவரமாகத் தெரிவிக்கும் நாடாளுமன்ற விவாதக் குறிப்புக்களை டிஏபி தலைவர் ஒருவர் இணையத்தில் வெளியிட்டதத் தொடர்ந்து அந்தச் சர்ச்சை விரிவடைந்துள்ளது. சர்ச்சைக்குரிய அந்த அம்னோ அரசியல்வாதியை பலர் மீண்டும் கண்டித்துள்ளனர்.  அந்தக் குறிப்புக்களில் ஒரு பக்கத்தின் கேமிரா…

மலேசியாகினி மீது மீண்டும் இணையத் தாக்குதல்

மலேசியாகினி செய்தி இணையத் தளம் மீது மீண்டும் இணையத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் மணி 2.45க்குத் தொடங்கியது. அந்தத் தாக்குதல் தொடர்ந்த போதிலும் அந்த இணையத் தளச் சேவை இரவு மணி 11.30 வாக்கில் முழுமையாக மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. மலேசியாகினி மீது மட்டும் தாக்குதல் நடத்தப்படவில்லை என்பது…

கேலிச்சித்திர கலைஞர் ஸுனார்: நஜிப், விருதும் பணமும் வேண்டாம்; உரிமை…

கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் பசார் செனியில் நடந்த ஒரே மலேசியா கேலிச்சித்திரம் மற்றும் சித்திர இயக்கம் கண்காட்சியில் பிரதமர் நஜிப் தமக்கு அளிக்கவிருந்த விருதை தாம் உதறித்தள்ளி விட்டதாக அரசியல் கேலிச்சித்திர கலைஞர் ஸுனார் கூறினார். "எனக்கு விருதோ பணமோ வேண்டியதில்லை. எனக்கு வேண்டியது எனது உரிமைகள். எனது…

பயனீட்டாளர் அமைப்புகள் பிரதமருடன் நேரடி தொடர்பை விரும்புகின்றன

பயனீட்டாளர் அமைப்புகள் கூடுதல் வலிமைபெற்று விளங்க அவை பிரதமர்துறையின்கீழ் வைக்கப்பட வேண்டும் என்று மலேசிய பயனீட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பு(போம்கா) விரும்புகிறது. அப்போதுதான் பிரதமருக்குப் பல்வேறு பயனீட்டாளர் விவகாரங்களிலும் முடிவெடுப்பதற்கு வசதியாக இருக்கும்.13வது பொதுத் தேர்தலையொட்டி மலேசிய பயனீட்டாளர்களின் விருப்பப் பட்டியல் ஒன்றை முன்வைத்த போம்கா தலைவர் மாரிமுத்து நடேசன்…

தடுப்புக்காவல் நீட்டிக்கப்படும் என ஐஎஸ்ஏ கைதிகளுக்கு மிரட்டல்

 உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட (ஐஎஸ்ஏ) கைதிகளின் தடுப்புக்காவல் நீட்டிக்கப்படும் என்று போலீஸ் சிறப்புப் பிரிவு (எஸ்பி) அதிகாரிகள் மிரட்டி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக கைதிகளில் இருவர், நேற்று வழக்குரைஞர்கள் குழு ஒன்று கமுந்திங் தடுப்பு முகாமுக்குச் சென்றபோது அதனிடம் பேச மறுத்தனர். வழக்குரைஞர்களிடம் பேசினால் தடுப்புக்காவல் நீட்டிக்கப்படும்…

வெளிப்படையான போக்கை பின்பற்றுமாறு இசி-க்கு வட்டார தேர்தல் கண்காணிப்பு அமைப்பு…

தேர்தல் பார்வையாளர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குவதில் வெளிப்படையான போக்கைப் பின்பற்றுமாறு மலேசியத் தேர்தல் ஆணையத்தை (இசி) வட்டார தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஒன்று அறிவுரை கூறியுள்ளது. தான் பாரபட்சம் காட்டவில்லை என்பதை இசி மெய்பிப்பது முக்கியம் என சுதந்திரமான, நியாயமான தேர்தல்களுக்கான ஆசிய கட்டமைப்பு (Anfrel) தெரிவித்துள்ளது. "குறிப்பிட்ட ஒர்…

‘தவறு செய்த அந்த இரண்டு அம்னோ எம்பி-க்கள் மீது பிரதமர்…

பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசானைத் தூக்கில் போட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதை ஸ்ரீ காடிங் எம்பி முகமட் அஜிஸ் மீட்டுக் கொண்ட போதிலும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என அந்தத் தேர்தல் சீர்திருத்த போராட்ட அமைப்பு வலியுறுத்தியுள்ளது. முகமட்…

”அம்பிகாவைத் தூக்கிலிடுங்கள்” கருத்து அம்னோ கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கிறது

"அம்பிகாவைத் தூக்கில் போடுங்கள் போன்ற மடத்தனமான அறிக்கைகள் உண்மையில் வெறுப்பைத் தருகின்றன. நல்ல சிந்தனை உடைய மலேசியர்கள் அவ்வாறு சொல்ல மாட்டார்கள்." 'அம்பிக்கவைத் தூக்கில் போடுங்கள் என்பது பிஎன் நிலைப்பாடு அல்ல' ஜெரோனிமோ: என் புதல்வர் அண்டை வீட்டுக்காரர் மீது அவதூறான சொற்களை பயன்படுத்தி, அது குறித்து அண்டை…

அம்பிகா: நமக்கு வேண்டியது உரிமை; நம்பிக்கையும் பிச்சையும் அல்ல!

"இன்றைய சூழ்நிலையில் நமக்கு வேண்டியது உரிமைகளே தவிர; நம்பிக்கையும் பிச்சையும் அல்ல" என பெர்சே இயக்கத்தின் தலைவர் அம்பிகா சீனிவாசன் சூளுரைத்தார். [VIDEO] அண்மையில் கிள்ளானில் நடைபெற்ற தமிழர் திருநாள் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். நம்பிக்கை என்ற பெயரில் மலேசிய இந்தியர்களுக்குப் பிச்சை போன்று திடீர்ச்…

‘அம்பிகாவைத் தூக்கிலிடுங்கள்’ என்ற கருத்தை ஸ்ரீ காடிங் எம்பி மீட்டுக்…

தேசத் துரோகத்துக்காக பெர்சே இணைத் தலைவர் எஸ் அம்பிகா தூக்கிலிடப்பட வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பிய தமது கருத்துக்களை சி காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் அஜிஸ் மீட்டுக் கொண்டுள்ளார். செவ்வாய்க் கிழமை அவர் அந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார். "நான் கட்டுகோப்பான மனிதன். நான் கட்டுக்கோப்பான கட்சியைச் சேர்ந்தவன்.…

காபேனா: மனித உரிமைகள் பாஹாசா மலேசியாவின் தொய்வுக்குக் காரணம்

னித உரிமைகளிலும் கல்வியிலும் காட்டப்படுகின்ற தாராளப் போக்கு தேசிய மொழி என்ற முறையில் பாஹாசா மலேசியாவின் நிலைக்கு மருட்டலை ஏற்படுத்தியுள்ளதாக காபேனா எனப்படும் தேசிய எழுத்தாளர் சங்க சம்மேளனம் கூறுகிறது. அந்த இரண்டு அம்சங்களும் மற்ற மொழிகள் 'மித மிஞ்சிய' அளவுக்குப் பயன்படுத்தப்படுவதற்கு வழி கோலி விட்டன. அதனால்…