விடி சிங்கம் நீதித் துறைச் சேவையிலிருந்து ஒய்வு பெற்றார்

ஏ குகன் தீர்ப்பை இரண்டு நாட்களுக்கு முன்னர் வழங்கிய கோலாலம்பூர் உயர்  நீதிமன்ற நீதிபதி விடி சிங்கம், 13 ஆண்டுகள் நீதித் துறையில் பணியாற்றிய  பின்னர் ஒய்வு பெற்றுள்ளார். நீதிபதி சிங்கம் இன்று தமது 65வது வயதில் ஒய்வு பெறுகிறார். தாம் ஒய்வு பெறும்  வயதை அவர் தேர்வு…

பினாங்கு சட்டமன்றத்துக்கு வெளியில் உத்துசான் நிருபர் ஆட்சேபம்

அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவைச் சேர்ந்த நிருபர் ஒருவர்,  பினாங்கு மாநில சட்ட மன்ற உறுப்பினர்கள் இன்று காலை பதவி உறுதி மொழி  எடுத்துக் கொள்ளும் சடங்கில் கலந்து கொள்வதிலிருந்து தாம் தடுக்கப்பட்டதை  ஆட்சேபித்து சட்டமன்றக் கட்டிடத்துக்கு வெளியில் தனி ஒருவராகப் போராட்டம்  நடத்தினார். அந்தக் கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு…

திரெங்கானுவில் தொங்கு சட்டமன்றத்துக்கு வாய்ப்பில்லை

திரெங்கானுவில் இடைத் தேர்தலில் எதிரணி வெற்றி பெற்றால் சட்டமன்றத்தில் பிஎன் 16 இடங்களைப் பெற்றிருக்கும். பக்காத்தான் ரக்யாட்டும் 16 இடங்களைப் பெற்றிருக்கும். அப்படிப்பட்ட நிலையில் அங்கு தொங்கு சட்டமன்றம் ஏற்படுமா என்றால் இருதரப்பு அரசியல்வாதிகளும் ஏற்படாது என்கிறார்கள். சட்டமன்றத் தலைவருக்கும் வாக்குரிமை உண்டு. அந்த வாக்குபலத்தில் பிஎன் ஆட்சியைத்…

‘மதமாற்றச் சட்டத்தை மாற்ற அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் தேவை’

கூட்டரசு பிரதேச இஸ்லாமிய சட்டத்தில் சிறார் மதமாற்றத்துக்கு பெற்றோரில் ஒருவர் சம்மதித்தால் போதும் என்ற திருத்தத்தைச் செய்வதற்குமுன் முதலில் கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியிருக்கும் என்கிறது மலேசிய வழக்குரைஞர் மன்றம். “பெற்றோரில் ஒருவர், மதம்-மாறா மற்றொரு பெற்றோரின் ஒப்புதலின்றி சிறு பிள்ளைகளை ஒருதலைப்பட்சமாக மதமாற்றம் செய்வது அரசமைப்புச் சட்டத்திற்கு…

லிம் குவான் எங்: ஐஜிபி எல்லாத் தடுப்புக் காவல் மரணங்கள்…

ஐஜிபி என்ற தேசிய போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார்  ஈராயிரத்தாவது ஆண்டு தொடக்கம் இந்த ஆண்டு மே மாதம் வரையில் நிகழ்ந்த  ஏ குகன் மரணம் உட்பட அனைத்து தடுப்புக் காவல் மரணங்கள் பற்றிய முழு  விவரங்களை வழங்க வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர்…

இடைத் தேர்தலில் அழியா மை பயன்படுத்தப்படுமா? அடுத்த வாரம் தெரியும்

கோலா பெசூட் இடைத் தேர்தலில் சர்ச்சைக்குரிய அழியா மையைப் பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம்(இசி) இன்னும் முடிவு செய்யவில்லை. “அடுத்த வாரம் முடிவு செய்யப்படலாம்”, என இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் கூறியதாக சினார் ஹரியான் அறிவித்துள்ளது. பிஎன்னின் டாக்டர் ஏ.ரஹ்மான் மொக்தார்  காலமானதை அடுத்து …

பிஎஸ்எம் பக்காத்தானுடனான உறவுகளை மறுஆய்வு செய்யும்

இன்று தொடங்கிய  மலேசிய சோசலிஸ்ட் கட்சி (பிஎஸ்எம்)-இன் ஆண்டுக் கூட்டத்தில் அதன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து காரசாரமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்காத்தானுடனான உறவுகளையும் பேராளர்கள் ஆராயக்கூடும் எனக் கட்சித் தலைமைச் செயலாளர் எஸ்.அருள்செல்வன் கூறினார். இந்த ஆண்டு சுமார் 300 பேராளர்கள் கலந்துகொள்ளும் அந்த மூன்று-நாள்…

சுஹாக்காம்: அவசர காலச் சட்டங்கள் மீண்டும் வேண்டாம்

குற்றச் செயல்களைத் தடுக்கும் பொருட்டு தடுத்து வைப்பதற்கு வகை செய்த  1969ம் ஆண்டுக்கான அவசர கால (பொது ஒழுங்கு குற்றத் தடுப்பு) சட்டத்தை  மீண்டும் கொண்டு வர வேண்டும் அல்லது அது போன்ற சட்டத்தை இயற்ற  வேண்டும் எனக் கூறப்பட்டுள்ள யோசனைகளை சுஹாக்காம் (மலேசிய மனித  உரிமை ஆணையம்)…

போலீஸ் தலைவர் குகனுக்குப் பதில் சொல்ல வேண்டும்

"அந்தத் தடுப்புக் காவல் மரணத்துக்குக் காரணமான  அவரும் போலீஸ்  அதிகாரிகளும் தீர்ப்பு பணத்தைச் செலுத்துமாறு செய்யப்பட வேண்டும். மக்கள்  வரிப்பணத்திலிருந்து கொடுக்கப்படக் கூடாது." குகன் குடும்பம் அரசாங்கத்திற்கு எதிரான சிவில் வழக்கில் வெற்றி பெற்றது டாக்டர் சுரேஷ் குமார்: மதிப்புக்குரிய உயர் நீதிமன்ற நீதிபதி விடி சிங்கம்  நீதிமன்றத்தில்…

மெட்ரிகுலேசன் மாணவர் பட்டியலைக் காட்டுங்கள்: பெற்றோர்கள் ஜெயாவிற்கு மீண்டும் படையெடுப்பு

-அ. திருவேங்கடம், ஜூன் 27, 2013. நாடளுமன்றத்தில் கல்வி அமைச்சரின் 1500 இந்திய மாணவருக்கு இடம் கொடுத்து விட்டோம் என்னும் பதில்ஆச்சரியமளிக்கவில்லை.இவரின் இந்த பதிலை அச்சடித்தாற் போல் ஏற்கெனெவே துணைக்  கல்வி அமைச்சர் கமலநாதன் மூன்று  அறிக்கைகள்  வெளியிட்டிருந்தார். கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழைமைகளில் கமலநாதனும், நாங்களும் அவரது…

இசி-இல் ‘எதிரணி ஆதரவாளர்கள்’

தேர்தல் ஆணையத்தில் (இசி) மாற்றரசுக் கட்சிக்கு ஆதரவானவர்கள் உண்டு என்கிறார் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர். “எனது தொகுதியான புத்ரா ஜெயாவில், பல புதிய வாக்காளர்கள் இருந்தனர். அவர்கள்  ஹுசாம் மூசாவுக்கு (பக்காத்தான் வேட்பாளர்) வாக்களிப்பதற்காகக் கொண்டுவரப்பட்டவர்கள்.  கேலாங் பாத்தாவிலும் அப்படித்தான் -வேண்டுமானால் (லிம்)…

பிரிட்டனில் எதிரணியினர் தப்பான கருத்தைப் பரப்பியுள்ளனர்: அட்னான்

கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர், மாற்றரசுக் கட்சியினர் கடந்த மாதத் தேர்தலில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக “தப்பான கருத்தை” பிரிட்டனில் பரப்பியுள்ளனர் என்று கூறுகிறார். பிரிட்டிஷ் அமைச்சர் ஒருவர் தம் மலேசிய வருகையின்போது தேர்தல் முறைகேடு பற்றியும் கேட்டறிவார் என்று என்ஜிஓ-வான சுவாராம் கூறியிருப்பது பற்றிக்…

அடுத்த சில நாள்களுக்கு மழை: வானிலை துறை ஆருடம்

வானிலை துறை அடுத்த சில நாள்களுக்கு மலேசியாவின்  பல பகுதிகளில் மழை பெய்யும் என ஆருடம் கூறியுள்ளது. பெர்லிஸ், கெடா, பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மலாக்கா, ஜோகூர் ஆகிய மாநிலங்களில் மாலை வேளைகளில் மழை பெய்யும். கிளந்தான், திரெங்கானு, பகாங் ஆகியவற்றில் மாலையிலும் இரவிலும் இடியுடன் கூடிய…

முருகனின் கொலையை நாடாளுமன்றம் விசாரிக்க மகஜர்

தாப்பாவில் பிகேஆர் வேட்பாளராக போட்டியிட்ட கே.வசந்த குமாரிடம் உதவியாளராக இருந்த கே. முருகன், தேர்தலுக்கு முதல்நாள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதன் தொடர்பில் அந்தக் கொலையைப் புலன்விசாரணை செய்ய நாடாளுமன்றம் ஒரு குழுவை அமைக்க வேண்டுமென அவரின் தாயார் பி.ராஜம்மா கேட்டுக்கொண்டிருக்கிறார். அதற்கான மகஜர் ஒன்றை ராஜம்மா,  இன்று நாடாளுமன்ற…

தேச நிந்தனைச் சட்டம் மீதான அவசரத் தீர்மானம் தள்ளுபடி

1948ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டத்தை இரத்துச் செய்வது மீது விவாதம் நடத்தக் கோரும் அவசரத் தீர்மானத்தை மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா தள்ளுபடி செய்தார். பாஸ் கட்சியின் சிப்பாங் எம்பி ஹனிபா மைடின் (வலம்) செவ்வாய்க்கிழமை அத்தீர்மானத்தைத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், அது ஓர் அவசர…

அரசாங்க வாக்குறுதிகளில் நம்பிக்கை இல்லை அதுதான் எப்டிஐ நம்பிக்கை குறைந்தது

அந்நிய நேரடி முதலீட்டு (எப்டிஐ) நம்பிக்கை குறைந்ததற்கு, அரசாங்கத்தின் உருமாற்றத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போனதுதான் காரணமாகும் என்று பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறுகிறார். AT Kearney's 2013 எப்டிஐ நம்பிக்கை குறியீட்டுப் பட்டியலில்  கடந்த ஆண்டில் 10வது இடத்தில் இருந்த மலேசியா இவ்வாண்டில்…

அரசாங்கம் மேலும் ஆய்வு செய்வதற்காக ஜிஎஸ்டி-யை முடக்கி வைக்கிறது.

அரசாங்கம் மேலும் ஆய்வு செய்வதற்காக ஜிஎஸ்டி என்ற பொருள் சேவை  வரியின் அமலாக்கத்தை முடக்கி வைத்துள்ளது. மலேசியாவில் அதனை அமலாக்குவதற்கு பொருத்தமான நேரம், குறைந்த  வருமானம் பெறும் மக்களுக்கு அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களிலிருந்து  பாதுகாப்பது ஆகியவை அந்த ஆய்வின் நோக்கங்களாகும். "2008ம் ஆண்டு நாங்கள் ஜிஎஸ்டி மசோதாவை…

மருந்து விலை அதிகரிக்கும் என்றால் டிபிபிஏ-இல் கையெழுத்திட மாட்டோம்

மருந்துகளின் விலையேற்றத்துக்கு வழிகோலும் எனத் தெரிந்தால் ட்ரேன்ஸ்-பசிபிக் கூட்டு ஒப்பந்தத்தை (டிபிபிஏ) மலேசிய அரசாங்கம் எதிர்க்கும். “மருந்துவிலை காப்புரிமையில் இப்போதுள்ள நிலை தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்”, என அனைத்துல வாணிக, தொழில் அமைச்சர் முஸ்தபா முகம்மட் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார். “நமது தேசிய நலனைப் பாதுகாப்போம்.…

‘ரிச்சர்ட் ரியோட் பற்றிய விவரம் அமைச்சு இணையத் தளத்தில் உள்ளது’

மனித வள அமைச்சர் 'ரிச்சர்ட் ரியோட்-டின் கல்வித் தகுதிகள் பற்றிய விவரம்  அரசாங்க இணையத் தளம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டதாக டிஏபி செர்டாங் எம்பி  ஒங் கியான் மிங் கூறுகிறார். அந்த விவரம் 'ஜோடிக்கப்பட்டது' அல்ல என அவர் சொன்னார். ரிச்சர்டும் இன்னொரு அமைச்சரும் 'போலி பட்டங்களை' வைத்துள்ளதாக நேற்றுக்…

தெங்கு அட்னான்: நமக்கு அழியா மை தேவை இல்லை

மலேசியாவுக்கு தேர்தல் நடைமுறையின் ஒரு பகுதியாக அழியா மை இருக்க  வேண்டிய அவசியம் இல்லை என கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு  அட்னான் தெங்கு மான்சோர் சொல்கிறார். காரணம் நாம் 'மூன்றாம் உலக நாடு'  இல்லை என்றார் அவர். அவர் இன்று மக்களவைக்கு வெளியில் நிருபர்களிடம் பேசினார். 'எதிர்க்கட்சிகள்…

எம்ஏசிசி-க்கு அனைத்துலக ஆலோசனை வாரியம்

எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு அறிவுரை  கூறுவதற்கு ஒர் அனைத்துலக ஆலோசனை வாரியம் அமைக்கப்படும் என  பிரதமர் துறை அமைச்சர் பால் லாவ் கூறுகிறார். "சிறந்த அனைத்துலக நடைமுறைகளுக்கு இணையாக எம்ஏசிசி அடைவு நிலையை  உயர்த்துவதும் எம்ஏசிசி குறித்த அனைத்துலக எண்ணத்தை சீர்படுத்துவதும் அந்த  வாரியம்…

உள்துறை அமைச்சர்மீது ஏஜி நடவடிக்கை எடுக்க வேண்டும்: கர்பால்

வழக்குரைஞரும் புக்கிட் குளுகோர் எம்பி-யுமான கர்பால் சிங், 2006-இல் தம் கட்சிக்காரரான அமீர் பஜ்லி அப்துல்லாவை உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி கடுமையாகத் தாக்கிக் கொலை செய்ய முயன்றார் என்று குறிப்பிட்டு அதற்காக அவர்மீது சட்டத்துறை தலைவர் (ஏஜி) வழக்கு தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார். “அமீர்…

கூட்டரசு நீதிமன்றம் ஜஹிட் ஹமிடியின் மனுவை நிராகரித்தது

ஒரு வணிகர் தம்மீது தொடுத்துள்ள தாக்குதல் வழக்கைத் தள்ளுபடி செய்ய அம்னோ உதவித் தலைவரும் உள்துறை அமைச்சருமான அஹ்மட் ஜஹிட் ஹமிடி செய்துகொண்ட மனுவைக் கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது. மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி முகம்மட் ரவுஸ் ஷரிப் தலைமையில் அதை ஆராய்ந்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு,…