ராபிஸி: எம்ஆர்டி திட்டம் 100 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கக் கூடும்

நாட்டின் எம்ஆர்டி திட்டத்துக்கான செலவுகள் 100 பில்லியன் ரிங்கிட்டுக்கு உயரக் கூடும் என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி ராம்லி கூறுகிறார். அந்தத் தொகை, தொடக்க மதிப்பீட்டைக் காட்டிலும் மும்மடங்கு அதிகமாகும். நான் Spad என்னும் நிலப் பொதுப் போக்குவரத்து ஆணையத்தில் வேலை செய்கின்றவர்களுடன் உரையாடிய போது அவர்கள்…

பிரிட்டீஷ் அரசிக்கு எதிரான ஹிண்ட்ராப் வழக்கு பதிவு செய்யப்பட்டது

ஹிண்ட்ராப் அமைப்பின் தலைவர் திரு பொ.வேதமூர்த்தி தலைமையில் வழக்கறிஞர்கள் குழு மற்றும் ஆதரவாளர்களுடன் ஜூலை 2 ஆம் தேதி மாலை 2 .00 மணியளவில் , வஞ்சிக்கப்பட்ட அனைத்து மலேசிய ஏழை  இந்தியர்களின் சார்பாகவும் மாட்சிமை தங்கிய பிரிட்டிஷ் இராணிக்கு எதிரான வழக்கை லண்டன் உயர் நீதி மன்றத்தின்…

இசி தலைவர்: தேர்தல் பார்வையாளர் நியமனத்தில் எங்களைச் சாடுவது நியாயமல்ல

13வது பொதுத் தேர்தலை ஒட்டி ஐந்து தேர்தல் பார்வையாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளது தொடர்பில் இசி என்ற தேர்தல் ஆணையத்தைக் குறைகூறுவது நியாயமற்றது என இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் கூறுகிறார். "நாங்கள் நியமிக்க எண்ணியுள்ள பார்வையாளர்கள் வழிகாட்டிகளைத் தயாரிப்பதற்கு எங்களுடன் ஒத்துழைத்து வருகின்றனர். அவை…

அதிகாரத்தை இழக்கும் அச்சம் பிஎன்-னை வாட்டுகிறது

"அதிகார துஷ்பிரயோகம், சட்டத்துறைத் தலைவர் அலுவலகம், போலீஸ், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் போன்ற அர்சு அமைப்புக்களைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை விரக்தி அடையச் செய்து நிறுத்துவது- அது தான் அதற்குத் தெரிந்த ஒரே வழி." பெர்சே 3.0 அன்வார், அஸ்மின் மீது புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது பெர்ட் தான்:…

அம்னோ தொகுதி குறைந்த விலைக்கு நிலம் வாங்கியது

தஞ்சோங் காராங் அம்னோ தலைவர்கள், தங்கள் பதவியைப் பயன்படுத்தி முந்தைய அம்னோ மாநில அரசிடமிருந்து மிகவும் மலிவான விலைக்கு நிலம் வாங்கியிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் இங் சுவீ லிம்,  0.437 ஹெக்டர் நிலம், ஒரு சதுர அடிக்கு ஒரு ரிங்கிட் என்ற விலையில் அந்த அம்னோ…

‘ஊழலுக்கான’ ஆதாரங்களை வழங்குமாறு மந்திரி புசார் சுவா-வுக்கு சவால்

மசீச இளம் தொழில் நிபுணர்கள் பிரிவுத் தலைவர் சுவா தீ யோங்,  சிலாங்கூர் மாநில அரசாங்கம் சம்பந்தப்பட்டுள்ளதாக தாம் கூறிக் கொள்ளும் ஒரு பில்லியன் ரிங்கிட் ஊழலுக்கான ஆதாரத்தை வழங்க வேண்டுமென அவருக்கு  சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் சவால் விடுத்துள்ளார். "அவர் ஏன் முன்…

காலித் மாநிலச் சட்டமன்றத் தேர்தல் தேதி குறித்து மௌனம் சாதிக்கிறார்

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேதியை வெளியிட அதன் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் மறுத்துள்ளார். "பக்காத்தான் ராக்யாட்டின் தேர்தல் வியூகங்களை நான் வெளியிடப் போவதில்லை," என்றார் அவர். "13வது பொதுத் தேர்தலுக்கான தேதிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவிக்காதது போல நானும் அதே காரணங்களுக்காக…

ISA கைதியான மகனைச் சந்திக்கச் சென்ற தந்தை டி-சட்டையைக் கழட்டுமாறு…

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட (ISA) கைதியாக உள்ள மகனைச் சந்திக்க கமுந்திங் தடுப்பு முகாமுக்குச் சென்ற ஒரு தந்தையிடம் அவர் அணிந்திருந்த பிரச்னைக்குரிய டி-சட்டையைக் கழற்றினால்தான் மகனைப் பார்க்க முடியும் என்று கூறப்பட்டது. பட்சுல்லா என்ற அக்கைதியின் தந்தையின் டி-சட்டையில் ‘ஐஎஸ்ஏ-யை ஒழியுங்கள்’ என்று எழுதப்பட்டிருந்ததுதான் பிரச்னைக்குக் காரணம்…

பிகேஆர்: புத்ராஜெயா ஹிட்லர், ஸ்டாலின் பாணியிலான ஒடுக்குமுறையைப் பின்பற்றுகிறது

பெர்சே 3.0 பேரணி தொடர்பில் அன்வார் இப்ராஹிம் இரண்டு இதர பிகேஆர் பிரமுகர்களுக்கு எதிராக கூடுதல் குற்றச்சாட்டுக்களை  சுமத்தியுள்ளதின் மூலம் நஜிப் நிர்வாகம் தனது அதிகாரத்தைத் தவறாகப்  பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போலீசார், சட்டத்துறைத் தலைவர் ஆகியோர் மீது தமக்குள்ள கட்டுப்பாட்டின் மூலம் அந்தப் புதிய குற்றச்சாட்டுக்களுக்கு நேரடியாகப்…

டிஏபி: பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ளதற்கு கொள்ளை இன்னொரு அறிகுறி

மலாக்கா முதலமைச்சர் அப்துல் ரஹிம் தம்பி சிக் வீட்டில் அண்மையில் நிகழ்ந்துள்ள கொள்ளைச் சம்பவம், அரசாங்கம் மறுத்த போதிலும் பொதுப் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ளதைக் காட்டுவதாக டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறுகிறார். "குற்றச் செயல்கள் பற்றி ஊடகங்களில் வெளி வந்துள்ள தகவல்களை உள்துறை அமைச்சர்…

ஈராக் தூதரகம் “சித்திரவதைக்காளான” அதன் கைதி பற்றி விசாரிக்கத் தொடங்கியுள்ளது

ஈராக் தூதரகம், உள்நாட்டுப் பாதுகாப்புச் (ISA) சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம் நாட்டுக் கைதி ஒருவர் சித்திரவதைக்கு ஆளானதாகக் கூறப்பட்டிருப்பது பற்றி மலேசிய அரசாங்கத்திடம் விவரங்களைப் பெற முயன்று வருகிறது. “மலேசியாவின் அதிகாரத்துவ வட்டாரங்கள்வழி”அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தூதர் அமால் மவுசா உசேனின் அலுவலகம், மலேசியாகினி அலுவலகத்துக்கு…

‘அனைவருக்கும் ஹுடுட்’ என்ற அம்னோ பிரதிநிதியைச் சாடினார் மசீச தலைவர்

இஸ்லாமிய ஹுடுட் சட்டத்தை ஜோகூரில் முஸ்லிம்கள், முஸ்லிம்-அல்லாதார் என எல்லாருக்கும் பயன்படுத்த வேண்டும் என்று முன்மொழிந்த அம்னோவின் கெமெலா சட்டமன்ற உறுப்பினர் ஆயுப் ரஹ்மாட்டை மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் சாடியுள்ளார். ஆயுப் “புத்தி கெட்டுப்போய்” அப்படி மொழிந்திருக்கிறார் என்று சுவா நேற்றிரவு தம் டிவிட்டர்…

டாக்டர் மகாதீர் பிரதமர் பொறுப்பை ‘ஏற்றுக் கொண்டாரா’ ?

"இந்த நாட்டின் தலைவர் யார் ? மகாதீரா அல்லது நஜிப்பா ? இந்த நாட்டை எப்படி நிர்வாகம் செய்வது என்பது மீது அண்மைய காலமாக மகாதீர் உரைகளை நிகழ்த்துவதை நாம் பார்க்கிறோம்." சிறுபான்மையினர் ஆட்சியைக் கைப்பற்ற முயலுவதாக டாக்டர் மகாதீர் எச்சரிக்கிறார் நீதிபதி நவின் சி நாயுடு: டாக்டர்…

பெர்சே 3.0: அன்வார், அஸ்மின் மீது புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

எதிர்த் தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், மற்றும் இரண்டு பிகேஆர் தலைவர்கள் மீது பெர்சே 3.0 பேரணியின் போது தடுப்புக்கள் மீறப்பட்டதில் அவர்கள் சம்பந்தப்பட்டதாக கூறப்படுவது தொடர்பில் கூடுதலாக இன்று புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அந்த மூவர் மீதும் சட்டவிரோதப் பேரணியில் பங்கு கொண்டதாகவும் நீதிமன்ற ஆணையை மீறியதாகவும்…

லீ குவான் இயூ-உடன் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுவதை லிம் கிட்…

முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் இயூ-வுக்குத் தாம் ஒரு காலத்தில் பத்திரிக்கை செயலாளராகப் பணியாற்றியதாக உத்துசான் மலேசியா கூறிக் கொண்டுள்ளதை டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங் மறுத்துள்ளார். 1960ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தாம் நிருபராக வேலை செய்த காலத்தில் பிஏபி-யுடன் ஒரு போதும் சம்பந்தப்படவே இல்லை…

உத்துசான்: 13வது பொதுத் தேர்தலுக்கு சிங்கப்பூர் பெரிய திட்டங்களை வைத்துள்ளது

சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சி (பிஏபி) தனது வழியான டிஏபி மூலம் பிஎன் வீழ்ச்சிக்கு பெருந்திட்டத்தை வகுத்துள்ளதாக அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா குற்றம் சாட்டியுள்ளது. அந்த பிஏபி கட்சி தீவகற்ப மலேசியாவில் தனது 'கனவை' நிறைவேற்றிக் கொள்வதற்கு 48 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறது என உத்துசானின் ஞாயிறு…

சிறுபான்மையினர் ‘ஆட்சியைக் கைப்பற்ற’ முயலுவதாக டாக்டர் மகாதீர் எச்சரிக்கிறார்

பெரும்பான்மை மக்கள் மௌனமாக  இருந்து சாலை ஆர்ப்பாட்டங்கள் வழி சிறுபான்மையினர் 'ஆட்சியைக் கைப்பற்ற' அனுமதித்தால் மலேசியா தோல்வி கண்ட நாடாகி விடும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எச்சரித்துள்ளார். சிறுபான்மையினர் பகிரங்கமாக வெளிப்படையாகப் பேசுவது அதிகரித்து வருகின்றது என அவர் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில்…

‘கமுந்திங் முகாமை பாரம்பரிய சின்னமாக மாற்றுங்கள்’

அரசாங்கம் கமுந்திங் தடுப்பு முகாமை மூடி விட்டு அதனது தேசியப் பாரம்பரியச் சின்னமாக மாற்ற வேண்டும் என இசா எதிர்ப்பு இயக்கமான GMI என்ற Gabungan Mansuhkan ISA கேட்டுக் கொண்டுள்ளது. நேற்றிரவு அது விடுத்த மூன்று கோரிக்கைகளில் அதுவும் ஒன்றாகும். இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு…

லிம் குவான் எங்: போலீசார் என்னை பெர்க்காசாவிடமிருந்து பாதுகாக்கத் தவறி…

பொது இடங்களில் தம்மை அடிக்கடி அச்சுறுத்தும் பெர்க்காசா தீவிரவாதிகளிடமிருந்து தம்மை பாதுகாக்க போலீஸ் மீண்டும் தவறி விட்டதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறியிருக்கிறார். நேற்று தெலுக் பாகாங் சந்தைக் கூடத்தில் நிகழ்ந்த சம்பவம் பற்றிக் குறிப்பிட்ட போது அவர் அவ்வாறு சொன்னார். போலீசார் மிகவும் தாமதமாக…

நஜிப்புக்கு யார் செவி சாய்க்கிறார்கள் ? நிச்சயமாக இனவாதிகள் அல்ல.

"இனவாதக் கருத்துக்களை சொன்ன பின்னரும் தவறு செய்து விட்ட அந்த எம்பி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் குடிமக்களாக இருக்கும் மலாய்க்காரர் அல்லாதாருக்கு என்ன செய்தி அனுப்பப்படுகின்றது." நாடாளுமன்ற விவாதக் குறிப்புக்கள் "அம்பிகாவைத் தூக்கிலிடுங்கள்" சர்ச்சையை விரிவுபடுத்துகின்றது. எஸ் வேலு: அந்த ஸ்ரீ காடிங் எம்பி முகமட்…

மருத்துவக் கல்வியை வாணிபமாக்காதே; மசோதாவை மறு ஆய்வு செய்!

  -கா. ஆறுமுகம் தலைவர், சுவராம் மனித உரிமைக்கழகம், June 30, 2012.    அரசாங்கம் மருத்துவக் கல்வியை வாணிபமாக்கக்கூடாது. தற்போது நடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மருத்துவச் சட்டம் 1971 மீதான சட்ட திருத்த மசோதா தனியார் மருத்துவ கல்லூரிகள் வாணிப வகையில் பயனடையும் தன்மைகளைக் கொண்டுள்ளன.   நமது…

அகிம்சைக்குச் சொந்தக்காரர்கள் தினமும் வெட்டி கொண்டு மடிவதா வீரம்? இந்திய…

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், ஜூன் 30, 2012. திரவிட இனத்தின் தனித்தன்மையே  அகிம்சையாகும், அதனாலேயே ஆரியர்கள் சுலபமாக, ஹரப்பா, மொகஞ்சடாரோ நாகரீகங்களை அழித்து இந்தியாவில் கால் ஊன்றினார்கள் என்கிறது  சரித்திரம்.   சூரியனே அஸ்தமிக்காத பிரிட்டீஸ் சாம்ராஜியத்தையே எதிர்க்க அகிம்சையைச் சிறந்த ஆயுதமாக…

ஜொகூரில் அனைத்து இனங்களுக்கும் ஹூடுட் சட்டம், அம்னோ சட்டமன்ற உறுப்பினர்…

ஜொகூரில் அனைத்து இனங்களுக்கும் ஹூடுட் சட்டம் அமல்படுத்த வேண்டும் என்று அம்னோ கெமெலா சட்டமன்ற உறுப்பினர் அயுப் ரஹ்மாட் கூறுகிறார். "உண்மையான ஹூடுட் சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலமாக ஜொகூர் இருப்பதைக் காண தாம் விரும்புவதாக மலேசியாகினி தொடர்பு கொண்டபோது அயுப் கூறினார். அது பாஸ் கூறும் சமயச்…