MCCBCHST: ஐந்து மாநிலங்களில் சட்டம் திருத்தப்பட வேண்டும் என விரும்புகிறது

ஐந்து மாநிலங்களின் அரசமைப்பில் குழந்தைகள் மதம் மாற்றத்தில்  பெற்றோர்களின் பங்கு சம்பந்தப்பட்ட விஷயத்தில் திருத்தம் செய்யப்படுவதற்கு  ஆதரவு திரட்டப் போவதாக MCCBCHST என்ற மலேசிய பௌத்த, கிறிஸ்துவ,  இந்து, சீக்கிய, தாவே ஆலோசனை மன்றம் அறிவித்துள்ளது. "கூட்டரசு அரசமைப்புக்கு இணங்க அந்த ஐந்து மாநிலங்களும் தங்கள் அரசமைப்பில் திருத்தம்…

அமைச்சர்: முஸ்லிம் அல்லாதார் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது மீது…

முஸ்லிம் அல்லாதார் 'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்த முடியுமா  முடியாதா என்பதை நீதிமன்றங்கள் முடிவு செய்வதற்கு கூட்டரசு அரசாங்கம்  விட்டு விடும் என பிரதமர் துறை அமைச்சர் ஜோசப் குருப் சொல்கிறார். "அந்த விஷயம் இப்போது நீதிமன்றத்தில் உள்ளது. ஆகவே நீதிமன்றங்கள் முடிவு  செய்ய விட்டு விடுவோம்," என…

அன்வார்: லீ குவான் இயூ எண்ணங்கள் காலம் கடந்தவை

மலேசிய அரசியல் குறித்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் முன்னாள் சிங்கப்பூர்  பிரதமர் லீ குவான் இயூ-வும் அண்மையில் வெளியிட்ட கருத்துக்களை  எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் சாடியுள்ளார். 'ஒரு மனிதனின் உலகக் கண்ணோட்டம்' என்ற லீ-யின் புதிய புத்தகம் பற்றிக்  கருத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது 'அந்த…

2,000 ஏக்கர் நிலம்: தேசிய நில நிலக் கூட்டுறவுச் சங்கம்…

பேரக் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஈராயிரம் ஏக்கர் நில விவகாரத்தில் தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் தலையிடக்கூடாது என்கிறார் ஜனநாயக செயல் கட்சியின் முக்கியத்தலைவரும் ஈப்போ பாராட் நடாளுமன்ற உறுப்பினருமான மு. குலசேகரன். அவரது முழுமையான பத்திரிகைச்செய்தி வருமாறு. வி.டி. சம்பந்தனால் அன்று உருவாக்கப்பட்ட தேசிய நில…

‘இழிவுபடுத்தும் முகநூல் பதிவு’: அது ஒரு சதி என்கிறார் டிஏபி…

தமது பெயரில் சமய உணர்வுகளைத் தொட்டுள்ள முகநூல் பதிவுகள் சதிநாச  வேலை என டிஏபி ஸ்துலாங் சட்டமன்ற உறுப்பினர் சென் கா எங்-கின்  உதவியாளர் அலன் தாங் வருணித்துள்ளார். முகநூலில் தமது பெயரின் கீழ் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் பன்றித்  தலை இடம் பெற்றுள்ளது பற்றியும் மலாய்க்காரர்கள்…

அன்வார்: பொதுப் (அரசாங்கம்) பதவிகளில் உள்ளவர்களே சொத்துக்களை அறிவிக்க வேண்டும்

தமது சொத்துக்களை அறிவிப்பதில் தமக்கு எந்த ஆட்சேபமும் இல்லை எனக்  கூறும் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், பொதுப் (அரசாங்கம்)  பதவிகளில் உள்ளவர்களே சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என பக்காத்தான்  ராக்யாட் மன்றம் வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார். "பொதுப் பதவிகளை வகிப்பவர்கள் மட்டுமே தங்களது சொத்துக்களை வெளியிட  வேண்டும் எனக்…

அந்தப் புத்தகத்திற்காக பாக் லா பயன்படுத்தப்பட்டுள்ளார்

முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி தமது நிர்வாகம் பற்றிய புத்தகம்  ஒன்றுக்காக பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளார் என அம்னோ இளைஞர் பிரிவு  நிர்வாகக் குழு உறுப்பினரான லோக்மான் அடாம் கூறிக் கொண்டுள்ளார். 'விழிப்பு: மலேசியாவில் அப்துல்லா படாவியின் ஆண்டுகள்' என்னும் தலைப்பிலான அந்தப் புத்தகத்தில் தமக்கு முன்னைய பிரதமர்…

டிஏபி தலைவரும் தமது புத்தகத்தை வெளியிடுகிறார்

இந்த நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் பற்றி இரண்டு முன்னாள் பிரதமர்களது  புத்தகங்கள் அண்மையில் வெளியாயின. மலேசியாவின் அப்துல்லா அகமட் படாவி, சிங்கப்பூர் லீ குவான் இயூ ஆகியோர்  சம்பந்தப்பட்ட அந்தப் புத்தகங்களின் உள்ளடக்கத்தை மலேசியர்கள் இன்னும்  விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வேளையில் பிரபலமான இன்னொரு அரசியல்வாதியான கர்பால் சிங்…

‘உண்மையான சமய இழிவுகளா அல்லது அரசியல் கருவியா’ ?

"அண்மைய விவகாரம் முட்டாள் ஜோடியான அல்விவியின் ஆபத்தான வழியை  காப்பியடித்து குறிப்பிட்ட ஒரு சமூகம் மீது பழி போடும் முயற்சியே அது என்பது  தெளிவாகும்" போலீசார் இன்னொரு முகநூல் 'சமய இழிவை' புலனாய்வு செய்கின்றனர் பாவி: அத்தகைய சம்பவங்கள் ( ஸ்துலாங் சட்ட மன்ற உறுப்பினர் அண்ட்ரூ சென்…

குவான் இயு அந்திம காலத்தில் அமைதியாக இருப்பது நல்லது: கர்பால்

பக்காத்தான் ரக்யாட்டுக்கு ஆட்சி செய்யும் திறன் இல்லை என்று கூறியுள்ள சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் இயுவை டிஏபி தேசிய தலைவர் கர்பால் சிங் சாடியுள்ளார். இன்னமும் உலகின் இந்தப் பகுதியில் “முக்கியமான தலைவர்”  என்ற  நினைப்பு லீக்கு என  கர்பால் சாடினார்.  “அவரது காலம் முடிந்துவிட்டது. …

மலேசிய படைவீரர் தாய்லாந்து எல்லையில் சுடப்பட்டார்

இராணுவ வீரர்  ஒருவர்  மலேசிய- தாய் எல்லையில் சுடப்பட்டுக் கடுமையாகக் காயமடைந்துள்ளார். அவர் புக்கிட் காயு ஹித்தாமில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது  அதிகாலை மணி 4.30க்கு இச்சம்பவம் நிகழ்ந்ததாக பெரித்தா ஹரியான் கூறியுள்ளது. அந்த 26-வயது வீரர், கம்பிவேலி வெட்டப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறார். “அதைச் சரிசெய்ய முயன்றபோது ஒரு வெடிச்…

கர்பால்: அன்வார், ஹாடி ஆகியோரும் சொத்துக்களை அறிவிக்க வேண்டும்

டிஏபி தேசிய தலைவர் கர்பால் சிங், தம் சொத்து விவரங்களை அறிவிக்க தயார் என்று கூறித் தம்மைப்போலவே தம் பக்காத்தான் சகாக்களும்  அவர்களின் சொத்து விவரங்களை அறிவிக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார். பக்காத்தான் தலைவர்கள்,, மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள்,  எம்பிகள்,  முனிசிபல் கவுன்சிலர்கள் எல்லாருமே சொத்துக்களை அறிவிக்க…

பார்சலோனா- மலேசியா ஆட்டம் இடம் மாறுகிறது

மலேசியக் கால்பந்துக் குழுவுக்கும் பார்சலோனா குழுவுக்குமிடையில் இன்றிரவு 8.45க்கு நடைபெறவிருந்த ஆட்டம் ஏற்கனவே திட்டமிட்டப்படி புக்கிட் ஜலில் அரங்கில் நடக்காது.  அதற்குப் பதிலாக ஷா ஆலம் ஸ்டேடியத்தில் நடைபெறும். பிஎஸ்சி  சோக்கர்  மலேசியா நிர்வாக இயக்குனர் எஃபெண்டி ஜகன் அப்துல்லாவைத் தொடர்புகொண்டபோது அவர்  அதை உறுதிப்படுத்தினார். புக்கிட் ஜலில்…

குறை சொல்லிக்கொண்டே இருந்தால் போலீசாரால் எப்படி குற்றத்தை எதிர்க்க முடியும்?:…

சில தரப்புகள் போலீசைக் குறை சொல்லிக்கொண்டே இருப்பதால் போலீசாரால் குற்றங்களை எதிர்த்துப் போராட முடிவதில்லை என்கிறார் சிலாங்கூரின் முன்னாள் மந்திரி புசார் டாக்டர் முகம்மட் கீர் தோயோ. “போலீசும் குற்றவாளிகளுக்கும் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவம் நிகழ்ந்தால் அதில் அத்தரப்புகள் போலீசிடம்தான் குறைகாண முயலும். “இந்நிலையில் நாம் போலீசாக இருந்தால்,…

டிஏபி-இல் புதிய தேர்தல் நடந்தால் அதில் போட்டியிட முன்னாள் உத்துசான்…

டிஏபி-இல் மீண்டும் கட்சி தேர்தல் நடத்தப்படுமானால் அதன் மத்திய செயல்குழுவுக்குப் போட்டியிடப்போவதாகக் கூறுகிறார் முன்னாள் உத்துசான் மலேசியா செய்தியாளர் அம்ரான் அஹ்மட். அம்ரான், டிஏபி-இன் முன்னாள் உதவித் தலைவர் அஹ்மட் நூரின் மகனாவார். அந்த வகையில் மத்திய செயல்குழு உறுப்பினராக தேவையான வாக்குகளைப் பெற முடியும் என நம்புகிறார்.…

போலீசார் இன்னொரு முகநூல் ‘சமய இழிவை’ புலனாய்வு செய்கின்றனர்

முகநூல் பக்கத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருடைய உதவியாளர் எனக்  கூறப்பட்ட ஒருவரின் முகநூல் பக்கத்தில் சேர்க்கப்பட்ட நோன்புப் பெருநாள்  வாழ்த்துக் கார்டில் இன்னொரு முகநூல் 'சமய இழிவு' காணப்பட்டுள்ளது. ‘lemang’, ‘ketupat’ ஆகியவற்றுக்கு இடையில் வைக்கப்பட்ட வேக வைக்கப்பட்ட  பன்றித் தலையைக் காட்டும் அந்தப் படத்துக்கு எழுதப்பட்டிருந்த விளக்கம்…

சுன்னத்து செய்யாத குருதேவ் சிங் சீக்கியரா? இஸ்லாமியரா?

எப்படி நமது அரசியலமைப்பு சட்டம் களவாடப்பட்டது? எதனால் சமயம் சார்புடைய சர்ச்சைகளில் முஸ்லிம் அல்லாதவரும் ஷரியா நீதிமன்றம் செல்ல நேர்ந்தது?  இதற்கு ஓர் இணக்கமான முடிவை எப்படிக் காண்பது? விடை கான, விருவிருப்பாகவும் தெளிவாகவும் மூத்த வழக்கறிஞர் கி. சீலதாஸ் செம்பருத்திக்காக 'சமயம் சட்டமானது! சட்டம் சமயமானது! ' என்ற தலைப்பில்…

‘மசீச-வைக் காப்பாற்ற இறைவன் அனுப்பியவர்கள்’ என சொய் லெக் கிண்டல்

மசீச தலைவர் பொறுப்பிலிருந்து தம்மை வீழ்த்தும் இயக்கத்தைத் தொடங்கியுள்ள  'கட்சியைக் காப்பாற்றும் குழு 3.0'-ல் உள்ளவர்கள் 'மசீச-வைக் காப்பாற்ற  இறைவன் அனுப்பியவர்கள்' என டாக்டர் சுவா சொய் லெக் கிண்டல்  செய்துள்ளார். "மசீச-வுக்கு 60 வயதுக்கு மேலாகிறது. கட்சியைக் காப்பாற்றுவதாக யார் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். சிலர் மட்டும்…

குற்றச் செயல்களை முறியடிக்க மாநில வளங்களைத் தர முதலமைச்சர் முன்…

பினாங்கு மாநிலத்தில் ஒரே நாளில் நிகழ்ந்துள்ள மூன்று துப்பாக்கிச் சூட்டுச்  சம்பவங்கள் குறித்து அதன் முதலமைச்சர் லிம் குவான் எங் ஆழ்ந்த கவலை  தெரிவித்துள்ளார். அந்த மூன்று சம்பவங்களும் குண்டர் கும்பல் பகைமையாக இருக்கலாம் எனக்  கூறிய அவர், 'குற்ற நிலவரம் மோசமடைந்து பொது மக்களுடைய பாதுகாப்பு மீது…

பினாங்கில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

பினாங்கு மக்களை மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்  திடுக்கிட வைத்துள்ளது. நள்ளிரவு வாக்கில் ஜாலான் டத்தோ கிராமாட் வட்டாரத்தில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது. நேற்றிலிருந்து இதுவரை மூன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அம்மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.   முதலாவது சம்பவத்தில் ஜாலான் அன்சனில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.…

பினாங்கில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

நேற்று, பினாங்கில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்தன. முதலாவது சம்பவத்தில், காரில் சென்றுகொண்டிருந்த வீரப்பன் கணபதி,37, ஜாலான் அன்சன் சந்திப்பில் சுட்டுக்கொல்லப்பட்டார். காலை 11.50க்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில்  மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக வடகிழக்கு மாவட்ட போலீஸ் அதிகாரி கான் கொங் மெங் கூறினார். சம்பவம்…

தடுப்புக் காவல் மரணங்கள் பற்றி விளக்கும் ஒவியக் கண்காட்சி

அரசாங்க வன்முறைகள், தடுப்புக் காவல் மனித உரிமைகள் பற்றி பொது  மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இயலும் என 'மரணத்தைக் கொண்டு வரும் தடுப்புக் காவல்' என அழைக்கப்படும் ஒவியக் கண்காட்சி நம்பிக்கை  கொண்டுள்ளது. அண்மையில் தொடர்ச்சியாக நிகழ்ந்த பல தடுப்புக் காவல் மரணங்கள் காரணமாக  அத்தகைய கண்காட்சியை பெங் ஹாக்கிற்கான…

நஜிப்: பாக் லா சொல்வது உண்மையே, அம்னோவைத் திருத்துவது சிரமம்

அம்னோ சீர்திருத்தத்துக்கு இசையாதது தாம் எதிர்நோக்கிய பெரிய சவால்களில்  ஒன்று என முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி கூறியுள்ளதை  பிரதமரும் அம்னோ தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் ஒப்புக் கொண்டுள்ளார். மக்கள் எண்ணங்களை மாற்றுவது 'மாபெரும் பணி' எனக் குறிப்பிட்ட அவர்  அதற்கு சில தலைமுறைகள் பிடிக்கலாம்…