சஞ்சீவன் வழக்கை நெகிரி போலீஸ் விசாரிக்கக் கூடாது

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு சிகிச்சை பெற்றுவரும் குற்ற-எதிர்ப்பு ஆர்வலர் ஆர்.ஸ்ரீசஞ்சீவனின் தந்தை, நெகிரி போலீஸ்  வழக்கு விசாரணையிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்றும் கோலாலும்பூரில் உள்ள போலீஸ் தலைமையம் விசாரணையைத் தொடர வேண்டும் என்றும் விரும்புகிறார். சஞ்சீவன் சுடப்பட்டது நெகிரி செம்பிலானில் என்பதால், பாஹாவ் போலீசும் சிரம்பான் மாவட்ட போலீஸ்…

KLIA2 கட்டுமான நிறைவு ‘உலகில் மிகப் பெரிய மர்மம்’

KLIA2 என்ற இரண்டாவது கோலாலம்பூர் அனைத்துலக விமான முனையத்தின்  கட்டுமானம் நீடித்துக் கொண்டே போகிறது. அது எப்போது நிறைவு பெறும் என ஏர் ஏசியா குழு தலைமை நிர்வாக அதிகாரி  டோனி பெர்னாண்டஸ் கூட கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையில் அந்த குறைந்த கட்டண விமான முனையத்தின் கட்டுமானம் 'உலகில்…

டிஏபி ஆர்ஒஎஸ்-ஸிடமிருந்து விளக்கம் பெற இறுதி முயற்சி செய்யும்

டிஏபி, மத்திய செயற்குழுவுக்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என  ஆர்ஒஎஸ்எந்தச் சட்டத்தின் கீழ் என்ன காரணங்களுக்காக உத்தரவிடுகிறது  என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு சங்கப் பதிவதிகாரி அலுவலகத் தலைமை  இயக்குநர் அப்துல் ரஹ்மானை சந்திப்பதற்கு இறுதியாக ஒரு முயற்சியை  மேற்கொள்ளும். ஆர்ஒஎஸ் கோரப்படும் விளக்கங்களைத் தருமானால் புதிதாக…

அமைச்சர்: அரசாங்கம் எம்ஏஎஸ்-ஸை விற்பது நல்லது

அரசாங்கம் மலேசிய விமான நிறுவனத்தை (எம்ஏஎஸ்) விற்றுவிட்டு வான்பயணத் தொழிலைவிட்டு வெளியேற வேண்டும் என்று பிரதமர்துறை அமைச்சர் இட்ரிஸ் ஜாலா கூறுகிறார். அதற்காக, விமான நிறுவனத்தை மிகக் குறைந்த விலைக்கு விற்பதும் நல்லதல்ல என்று அவர் எச்சரித்தார். “அதை விற்கத்தான் வேண்டும். ஆனால், நட்டம் வரும் அளவிற்கு கூடாது.......…

சூராவில் பெளத்தர்கள் தியானம்: ஓய்வுத்தல உரிமையாளர் கைது

பெளத்த குழுவினர் ஓய்வுத்தலம் ஒன்றின் சூராவில் தியானம் செய்தததாகக் கூறப்படுவதன் தொடர்பில் அந்த ஓய்வுத் தலத்தின் 45-வயது உரிமையாளர் நான்கு நாள்களுக்கு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மலேசியாவில் நிரந்தர வசிப்பிடத் தகுதி கொண்ட ஒரு சிங்கப்பூரரான தஞ்சோங் செடிலி புசாரில் உள்ள அந்த ஓய்வுத்தலத்தின் உரிமையாளர் ஞாயிற்றுக்கிழமை கைது…

சரவாக் டிஏபி அவசர காலச் சட்டம் போன்ற சட்டத்தை எதிர்க்கிறது

அவசர காலச் சட்டம் (EO) போன்ற தடுப்புச் சட்டத்தை மீண்டும் அறிமுகம்  செய்வதற்காக குற்றச் செயல்களும் துப்பாக்கி வன்முறைகளும் அதிகரிப்பதற்குக் கூட்டரசு அரசாங்கத்தின் பிரிவுகள் 'அனுமதிப்பதாக' சரவாக் டிஏபி குற்றம் சாட்டியுள்ளது. அந்த சந்தேகத்தை நேற்று நிருபர்களிடம் தெரிவித்த மாநில டிஏபி தலைவர் சொங்  சியாங் ஜென், 2011ம் ஆண்டு இறுதியில்…

ஆர்ஒஎஸ் காரணம் கொடுக்காதது கொடுமையானது

'இன்று முக்கியமான சொல் பொறுப்புணர்வாகும். ஆர்ஒஎஸ் தனது முடிவை  விளக்க முடியாது என்றால் அது பரிசீலிக்காமல் முடிவு செய்துள்ளது என்பதற்கு  சமமாகும்' ஆர்ஒஎஸ்: புதிய டிஏபி தேர்தல்களுக்குக் காரணம் சொல்ல வேண்டிய  அவசியமில்லை அடையாளம் இல்லாதவன்_4031: புதிய கட்சித் தேர்தல்களை நடத்துமாறு  டிஏபி-க்கோ அல்லது மற்ற கட்சிகளுக்கோ சொல்வதற்கு…

போலீசாரின் தலையாய வேலை- பன்றித் தலை கெத்துபாட் குற்றவாளியைக் கண்டு…

"மலேசியாவில் இதுவும் நடப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  வன்முறைக் குற்றங்கள் போன்ற கடுமையான விஷயங்கள் அன்றாடம்  நிகழ்கின்றன. ஆனால் இங்கு நமது ஐஜிபி சிறிய சிறிய விஷயங்களில் கவனம்  செலுத்துகிறார்" 'பன்றித் தலை கெத்துபாட்' குற்றவாளியை போலீசார் தேடுகின்றனர் தனா55: தேசிய போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி)…

போலீசார் தவறு செய்த செடிலி புசார் ஒய்வுத் தல நிர்வாகியைக்…

ஜோகூர் போலீசார் விசாரணைகளுக்கு உதவியாக கோத்தா திங்கியில் உள்ள  செடிலி புசார் ஒய்வுத் தல நிர்வாகியைக் கைது செய்துள்ளனர். 45 வயதான அந்த நபர் நேற்று பிற்பகல் மணி 2.00க்கு கைது செய்யப்பட்டதாக  ஜோகூர் மாநிலப் போலீஸ் தலைவர் முகமட் மொக்தார் முகமட் ஷரிப் கூறினார். மாநில துணைப்…

லைனாஸை ‘புதைப்பதற்கு’ 300,000 கையெழுத்துக்களைத் திரட்ட பினாங்கு எண்ணியுள்ளது

லைனாஸ் அரிய மண் தொழில் கூடத்தை 'புதைப்பதற்கு ஒரு மில்லியன் கையெழுத்துக்களைத் திரட்டுவதற்கு Himpunan Hijau என்ற சுற்றுச்சூழல்  மேம்பாட்டு அமைப்பு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பினாங்கிலிருந்து 300,000 கையெழுத்துக்களைப் பெறுவதற்கு அந்த அமைப்பு முயலும் என  அதன் தலைவரும் லைனாஸ் எதிர்ப்புப் போராட்டக் குழுத்  தலைவருமான வோங்…

நஜிப் ஒற்றுமை அரசாங்கத்தை நாடுகிறார்; அன்வார் ‘உறுதிப்படுத்துகிறார்’

மாற்றரசுக் கட்சியுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கம் அமைப்பதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாட்டம் கொண்டிருப்பதாகவும் அதை மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் உறுதிப்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. நஜிப், கமுக்கமான முறையில் இந்தோனேசிய உதவித் தலைவர் யூசுப் கல்லா  (வலம்) மூலமாக  ஒற்றுமை அரசாங்கம் பற்றி பரிசீலிக்கும்படி  அன்வாருக்கு…

ஆர்ஓஎஸ் அதன் முடிவுகளுக்குக் காரணம் கூற வேண்டியதில்லை

சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்), டிஏபி   அதன்  செயலவைக்குப்  புதிதாக  தேர்தல் நடத்த வேண்டும்  என்று  உத்தரவிட்டதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டியதில்லை  என்றும்  அதற்கான  சங்கச் சட்டவிதியை அடையாளம் காண்பிக்க வேண்டியதில்லை  என்றும்  கூறியுள்ளது. சங்கச் சட்டம் 1966,  ஆர்ஓஎஸ் அதன்  முடிவுகளுக்கான காரணத்தை விளக்க வேண்டும் எந்த இடத்திலும் …

அப்துல்லா: நான் அம்னோவுக்கு எதிராக மாறவில்லை

முன்னாள் பிரதமர்  அப்துல்லா அஹ்மட் படாவி,  தாம் அம்னோவைக் குறைகூறி இருப்பதை வைத்து அக்கட்சிக்கு எதிரியாகி விட்டதாகக் கூறப்படுவதை  மறுத்துள்ளார். ‘Awakening’ என்னும்  நூலுக்கு வழங்கிய நேர்காணல் குறித்து ‘பாக் லா’ என்று அழைக்கப்படும்  அப்துல்லா அவ்வாறு கூறினார். அந் நூல் தாம் எழுதியது அல்ல என்பதை பாக்…

கான்: மசீச-வுக்குத் துணிச்சலான தலைவர் தேவை

கடந்த தேர்தலில் படுமோசமாக  தோல்வி கண்ட மசீச  அதன் பிரச்னைகளுக்குத்  தீர்வுகாண துணிச்சலான தலைவர் தேவை. மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் அக்கட்சியின் உதவித் தலைவர் கான் பிங் சியு இவ்வாறு கூறினார். ஒரு அரசியல் கட்சி அதன் கொள்கைகளில் உறுதியாக இருப்பது அவசியம் என்றாரவர். “ஒரு தலைவராக விரும்பினால்,…

‘பௌத்தர்கள் சூராவில் தியானம் செய்வது இஸ்லாத்தை அவமானப்படுத்தியுள்ளது’

பௌத்தர்கள் குழு ஒன்று தியானம் செய்வதற்கு சூராவைப் பயன்படுத்தியுள்ள  நடவடிக்கை இஸ்லாத்தை அவமானப்படுத்தியுள்ளதாக ஜோகூர் இஸ்லாமிய  விவகார மன்றம் கூறியுள்ளது. "அந்தக் குழு நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கு நடப்புச் சட்டங்களைப்  பயன்படுத்தி நாம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு  மலேசியச் சட்டம் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் இது…

அன்வார்: பொதுத் தேர்தல் முடிவுகள் மீது சட்ட நடவடிக்கைகளுக்கு இன்னும்…

மே 5 பொதுத் தேர்தல் முடிவுகளை எதிர்ப்பதில் தனக்கு உள்ள எல்லா சட்ட  வழிகளையும் பக்காத்தான் ராக்யாட் இன்னும் பயன்படுத்தி முடிக்கவில்லை என  பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் சொல்கிறார். "அடுத்த மாதம் அழியா மை தொடர்பில் மேலும் சில விண்ணப்பங்கள் விசாரணைக்கு வருகின்றன," என அவர்…

குவான் எங்: கிரிமினல் எண்ணிக்கையை ஜோடிக்க வேண்டாம்

மலேசியச் சாலைகளில் 260,000 கிரிமினல்கள் சுதந்திரமாக சுற்றிக்  கொண்டிருக்கிறார்கள் என எண்ணிக்கையை ஜோடிப்பதை உள்துறை அமைச்சர்  அகமட் ஸாஹிட் ஹமிடி நிறுத்திக் கொள்ள வேண்டும் என டிஏபி தலைமைச்  செயலாளர் லிம் குவான் எங் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த எண்ணிக்கை உண்மை என்றால் போலீஸ் படையை அகமட் ஸாஹிட்…

பாதுகாப்பு விவகாரங்களில் பிஎன் முன்னாள் அமெரிக்க அதிபர் ‘புஷ்’ போலவே…

பாதுகாப்பு விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதில் பாரிசான் நேசனல், முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் என்ன செய்தாரோ அதைத்தான் செய்கிறது என்கிறார் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம். அரசாங்கத்துக்கு,  அதிகரித்துவரும் குற்றச்செயல்களை ஒடுக்குவதற்குக் கடுமையான சட்டங்கள்  கொண்டுவருவதைத் தவிர்த்து  வேறு வகையில்  சிந்திக்கத்  தெரியவில்லை. “இதுதான் புஷ்…

‘பன்றித் தலை கெத்துப்பாட்’ குற்றவாளியை போலீசார் தேடுகின்றனர்

இஸ்லாத்தை இழிவுபடுத்திய முகநூல் பதிவு ஒன்றுக்குப் பின்னணியில் உள்ள  குற்றவாளியை அடையாளம் காண்பதற்கு போலீசார் புலனாய்வைத்  தொடங்கியுள்ளதாக தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார்  அறிவித்துள்ளார். "விசாரணைகள் நேற்று தொடங்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட நபர் அந்த பதிவை  தாம் சேர்க்கவில்லை எனக் கூறியுள்ள போதிலும் போலீசார் அதனை…

நோன்புப் பெருநாளுக்கு பின்னர் ‘புதுக் கிராமம்’ தயாரிப்பாளர்கள் பதிலை நாடுகின்றனர்

திரைப்பட தணிக்கை வாரியம் 'புதுக் கிராமம்' திரைப்படத்தை மறு ஆய்வு  செய்துள்ளதால் அதன் முடிவுகளை நோன்புப் பெருநாளுக்கு முன்னர் அறிந்து  கொள்ள முடியும் என அதன் தயாரிப்பாளர்கள் நம்புகின்றனர். அந்த மறு ஆய்வு முடிவுகளை அதிகாரிகள் இன்னும் தயாரிப்பாளர்களுக்குத்  தெரிவிக்கவில்லை என 'புதுக் கிராமம்' தயாரிப்பாளரான எட்வர்ட் தீ…

லீ குவான் இயூ எண்ணங்கள் காலம் கடந்தவையா அல்லது உண்மை…

'லீ சொல்வது சரியா அவர் நெற்றியடி கொடுத்துள்ளாரா ? இல்லை என்றால்  அரசியல்வாதிகள் ஏன் அவருடைய பொருத்தமற்ற கருத்துக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் ?' அன்வார்: லீ-யின் எண்ணங்கள் காலம் கடந்தவை அடையாளம் இல்லாதவன்#70881335: மலேசியா பற்றியும் அதன் இன அடிப்படை அரசியல் பற்றியும் முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ…

ஜாம்ரி அம்னோ கட்சித் தேர்தலில் போட்டியிட மாட்டார்

வரும் அக்டோபர் மாதம் நிகழும் அம்னோ கட்சித் தேர்தலில் தாம் போட்டியிடப்  போவதில்லை என பேராக் அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் ஜாம்ரி அப்துல்  காதிர் அறிவித்துள்ளார். "தகுதி பெற்ற மற்ற கட்சி உறுப்பினர்களுக்கு வழி விடுவதற்காக நான் போட்டியிடவில்லை. அத்துடன் மந்திரி புசார் என்ற முறையில் நான்…

அரசாங்கம் பெர்க்காசாவின் வெறித்தனத்தை ‘சகித்துக் கொள்கிறது’

'ஜோசப் குருப் இரட்டை நாக்குடன் பேசுகிறார். மற்றவர்களுடைய சமய வெறியை  அரசாங்கம் சகித்துக் கொள்ளாது. ஆனால் பிஎன் -னைப் பொறுத்த வரையில் அது  தவறு செய்யாது.' அமைச்சர்: சமய வெறியை அரசாங்கம் சகித்துக் கொள்ளாது ஜெரோனிமோ: சமய வெறியை அரசாங்கம் சகித்துக் கொள்ளாது என பிரதமர்  துறை அமைச்சர்…