குகன் தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்ய ஏன் எங்கள் நிதிகளைப்…

"குகன் வழக்கில் அரசாங்கம் ஏன் முறையீடு செய்ய வேண்டும் ? அதிகாரத்தைத்  தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தனிநபர் அதனை ஏன்  செய்யக் கூடாது." குகன் வழக்கு: அரசாங்கம் மேல் முறையீடு செய்யும் என்கிறார் ஸாஹிட் பல இனம்: உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி அவர்களே, சிவில்…

பக்கத்தானில் இணைவதற்கு பிஎஸ்எம் தொடர்ந்து பேசும்

பக்கத்தான் கூட்டணியில் சேர்வதற்கு மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்று அக்கட்சியின் 15ஆவது காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. அதே வேளையில், பிஎஸ்எம் ஓர் இடதுசாரி கூட்டணி அமைக்கும் நடவடிக்கையில் இறங்கும் என்று அதன் தலைமைச் செயலாளர் எஸ். அருட்செலவன் கூறினார். கேமரன் மலையில் ஜூன் 28…

’51 மில்லியன் ரிங்கிட் செலவான ஜிஎஸ்டி குழுவின் முடிவுகள் என்ன?

ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரியை அமலாக்குவதற்கான ஆய்வுக்காக  அமைக்கப்பட்ட 51 மில்லியன் ரிங்கிட் குழுவின் முடிவுகளை வெளியிடுமாறு  குளுவாங் எம்பி லியூ சின் தொங் அரசாங்கத்தைக் கோரியுள்ளார். "மக்கள் நலன்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் அரசாங்கம் ஜிஎஸ்டி ஆய்வை மறைக்கக்  கூடாது என பக்காத்தான் ராக்யாட்டும் மலேசிய மக்களும் விரும்புகின்றனர்,"…

மலாக்கா அரசாங்கம் செவிமடுக்கத் தயார் ஆனால் சோதனை செய்ய விரும்புகிறது

மலாக்கா அரசாங்கம் ஜோங்கர் வாக் சர்ச்சை தொடர்பில் பல்வேறு தரப்புக்களின்  கருத்துக்களைச் செவிமடுக்கத் தயாராக உள்ளது. என்றாலும் அந்தப் பகுதியில்  ஏற்படும் போக்குவரத்து நெரிசலைப் போக்க ஒத்துழைக்குமாறு   சுற்றுலாவுக்கு பொறுப்பான அதன் துணை ஆட்சி மன்ற உறுப்பினர் கசாலி  முகமட் கேட்டுக் கொண்டார். "அந்தச் சாலையை மூடுவதால் போக்குவரத்து…

குகன் வழக்கு: அரசாங்கம் மேல் முறையீடு செய்யும்

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த  போது மரணமடைந்த ஏ குகன் குடும்பம் சமர்பித்த சிவில் வழக்கில் வழங்கப்பட்ட  தீர்ப்பை எதிர்த்து அரசாங்கமும் போலீசும் மேல் முறையீடு செய்து கொள்ளும். அந்தத் தகவலை உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி இன்று வெளியிட்டார். அரசாங்கமும்…

பட்டப்பகலில் கைரி ஜமாலுதின் வீட்டில் திருடர்கள் கொள்ளை

அமைச்சருடைய வீடு ஒன்றில் நேற்று திருடர்கள் கொள்ளையிட்டுள்ளதை  கோலாலம்பூர் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த அமைச்சரது பெயரை அவர்கள் வெளியிடவில்லை என்றாலும் அது  இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுதினுடைய தாயாருக்கு  சொந்தமானது என நம்பப்படுகின்றது. புக்கிட் டமன்சாராவில் உள்ள அந்த பங்களா வீட்டில் கைரியும் அவரது மனைவியும் வசித்த…

ஜோகூர் ஆசிரியர்களின் இணையத்தள நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்

ஜோகூர் கல்வித் துறை அம்மாநில ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் ஆகியோரின் சமூக ஊடக நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஒரு குழுவை அமைத்துள்ளது. இத்தகவலை, நேற்று கல்விக் கருத்தரங்கு ஒன்றில் வெளியிட்ட ஜோகூர் கல்வித் துறை இயக்குனர் முகம்மட் நோர் கனி    ஆசிரியர்கள் அரசு-எதிர்ப்பு கருத்துகளை டிவிட்டர், முகநூல் போன்றவற்றில் பதிவுசெய்யக் கூடாது…

மதமாற்ற சட்டமசோதாவை நிறுத்த குருத்வார்களும் கோரிக்கை

மலேசிய குருத்வார் மன்றமும் (எம்ஜிசி),  பெற்றொரில் ஒருவரின் ஒப்புதலுடன் சிறார்களை மதமாற்றம் செய்ய வகைசெய்யும் சட்டமசோதாவை அரசாங்கம் மீட்டுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுப்போருடன் இப்போது சேர்ந்துகொண்டிருக்கிறது. “பெற்றோரில் ஒருவர் தன் குழந்தையைத் தன்மூப்பாக மதமாற்றுவது அரசமைப்புக்கு விரோதமானது என்பதுடன் தார்மீக ரீதியாகவும் மனசாட்சியின்படியும் நீதியின்படியும் தப்பான செயலாகும்....என்பதை…

மலாக்கா டிஏபி பேராளருடைய கார் மீது சிவப்புச் சாயம் வீசப்பட்டது

மலாக்கா ஆயர் குரோ டிஏபி மாநில சட்டமன்ற உறுப்பினர் கூ போ தியோங்-கின்  கார் மீது சிவப்புச் சாயம் வீசப்பட்டுள்ளது. அந்தக் கார் மீது கல்லும்  எறியப்பட்டுள்ளது. இன்று காலை மணி 7.30 வாக்கில் தமது ஹொண்டா சிஆர்வி காரின் பின்புறத்தில்  சிவப்புச் சாயம் வீசப்பட்டுள்ளதைக் கண்டு பிடித்ததாக கூ…

எம்ஏசிசி தாயிப் புலனாய்வைத் தாமதப்படுத்த காரணங்களைச் சொல்கிறது

"எம்ஏசிசி எங்களுக்கு கால வரம்பைக் கூறுங்கள். தாயிப் மாஹ்முட் மீதான  புலனாய்வு இவ்வாண்டு முடியுமா ? அடுத்த ஆண்டு ? பத்து ஆண்டுகள் ?  அல்லது...?" ஆவணங்கள் எம்ஏசிசி: பெருவாரியாக இருப்பதால் தாயிப் புலனாய்வுக்குக் காலம்  பிடிக்கிறது காமிகாஸி: சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட்டுக்கு எதிராக உள்ள  பல…

சபா ஆர்சிஐ-யின் முக்கிய சாட்சி சாட்சியமளிப்பதற்கு முன்பு காலமானார்

சபாவில் அந்நியர்களுக்குச் சட்டவிரோதமாக குடியுரிமை வழங்கப்பட்டதாகக்  கூறப்படுவதை விசாரிக்கும் அரச ஆணையத்தின் முன்பு சாட்சியமளிப்பதற்கு  முன்னதாக முக்கியமான சாட்சியான எம்டி முத்தாலிப் என்ற அப்துல் முதாலிப்  டாவுட் காலமானார். 51 வயதான அவர் நேற்று அதிகாலை மணி 3.00க்கு காலமானார். அவருக்கு  மாரடைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது.…

மெட்ரிக்குலேசன்: எது உண்மை?

  -மு.குலசேகரன், ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர், ஜூன் 29, 2013. நான் கடந்த வியாழக்கிழமை மெட்ரிகுலேசன் விவகாரமாக நாடாளுமன்றதில் கேள்வி கேட்ட பொழுது, இவ்வருடம் 1,500 இடங்கள் இந்திய மாணவர்கள் பெற்றுள்ளனர் என்று கல்வி அமைச்சர் கூறியிருந்தார் . ஆனால் துணைக் கல்வி அமைச்சரோ ஒதுக்கப்பட்ட இடங்களில்…

கர்பால்: மாநிலச் சட்டமன்ற இடங்கள் இரட்டைப் படை எண்களாக இருப்பதை…

எட்டு மாநிலங்களில் தொங்கு சட்டமன்றங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க அவற்றில்  உள்ள மொத்த இடங்கள் இரட்டைப் படை எண்களாக இருப்பதை தேர்தல் ஆணையம்  சரி செய்ய வேண்டும் என டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கூறுகிறார். இவ்வாண்டு மேற்கொள்ளப்படவிருக்கும் தேர்தல் தொகுதி எல்லைகள் மறு  நிர்ணயத்தின் போது இரட்டைப்…

‘ஆவணங்கள் பெருவாரியாக இருப்பதால் தாயிப் மீதான புலனாய்வுக்கு காலம் பிடிக்கிறது’

சரவாக் முதலமைச்சர் தாயிப் மாஹ்முட்-டுக்கு எதிரான ஊழல் புகார்களை  விசாரிக்கும் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய புலனாய்வாளர்கள்  பெருவாரியான ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அத்துடன்  சாட்சிகளும் நாடு முழுவதும் நிறைய உள்ளனர். அதனால் தாயிப் மீதான  புலனாய்வு நீடித்துக் கொண்டே போகிறது. இவ்வாறு அதன்…

மசீச: மதம் மாற்ற மசோதா தேசிய சமரசத்துக்கு எதிரானது

குழந்தைகள் மதம் மாற்றம் சம்பந்தப்பட்ட கூட்டரசுப் பிரதேச இஸ்லாமியச் சட்டத்  திருத்தம் 'வஞ்சமாக' தாக்கல் செய்யப்பட்டுள்ளது என மசீச சாடியுள்ளது. அந்த மசோதா முஸ்லிம் அல்லாதாருடைய உரிமைகளை மீறுவதால்  'அதிர்ச்சியளிக்கிறது' என்றும் அதன் உதவித் தலைவர் கான் பிங் சியூ ஒர்  அறிக்கையில் கூறினார். "அந்த மசோதா அதிகம்…

பணி ஓய்வு வயதுக்காக போராடாத சங்கத்துக்கு ஊழியர்கள் எதிர்ப்பு

தேசிய தொலைத்தொடர்புத் துறை ஊழியர் சங்க உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழு, அச்சங்கம் 60வயது  பணி ஓய்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்படி தெலிகாம் மலேசியா (டிஎம்) நிர்வாகத்தை வற்புறுத்தவில்லை என்பதற்காக பங்சாரில் உள்ள சங்கக் கட்டிடத்தில் நேற்றுக் காலை கண்டனக் கூட்டமொன்றை நடத்தியது. குறைந்தபட்ச பணிஓய்வு வயது சட்டம் ஜூலை…

குழந்தைகள் மதம் மாற்றம் மீதான மசோதா ‘அத்துமீறல்’ என்கிறார் ஒர்…

குழந்தைகள் மதம் மாற்றம் மீதான இஸ்லாமிய சட்ட நிர்வாகத்திற்கு (கூட்டரசுப்  பிரதேசம்)   முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் "கூட்டரசு அரசமைப்பில்  பொறிக்கப்பட்டுள்ள மனிதர்கள் சமமானவர்கள்" என்ற கூற்றை அப்பட்டமாக  மீறுவதாகும் என்று கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங்  வருணித்துள்ளார். 'parents' (பெற்றோர்கள்) என்ற சொல்லுக்குப் பதில்…

முதலில் காலித் இப்போது ஸாஹிட் பிரதமருக்கு இந்த வாரம் நன்றாக…

"அத்துமீறலுக்காக உள்துறை அமைச்சரும் ஐஜிபி-யும் விலக வேண்டும் என நாம்  சொல்கிறோம். நஜிப்பும் விதி விலக்கல்ல' பூச்சோங் எம்பி: ஐஜிபி காலித் கௌரவம் இல்லாதவர் எங்கள் வாக்கு: ஆகவே போலீஸ் படைக்குப் பொறுப்பேற்றுள்ள உள்துறை  அமைச்சர் மீது வணிகர் ஒருவரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு வழக்குப்  போடப்பட்டுள்ளது. அதே…

‘யென் யென்னை நான்தான் நியமனம் செய்தேன்’, அமைச்சர் உறுதிப்படுத்தினார்

டாக்டர் இங் யென் யென்னை மலேசிய சுற்றுலா வளர்ச்சி வாரியத்துக்கு நியமனம் செய்தவர் சுற்றுலா அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அஜீஸ். இதை அமைச்சரே உறுதிப்படுத்தினார். சுற்றுலா துணை அமைச்சராகவும் அமைச்சராகவும் இருந்துள்ளதால் யென் யென்னின் (இடம்) அனுபவம் சீனச் சுற்றுலா பயணிகளைக் கவர உதவும் என்ற நம்பிக்கையில் அவரை…

‘ஜோங்கர் சாலை ஒரு நடைபாதை;அது காரோடும் வீதியல்ல’: நஸ்ரி

ஜோங்கர் சாலையை சோதனை அடிப்படையில் நான்கு வாரங்களுக்குப் போக்குவரத்துக்குத் திறந்து வைப்பது சரி ஆனால், அதன்பின்னர் வார இறுதிகளில் போக்குவரத்துக்கு அது மூடப்பட வேண்டும் என்று விரும்புகிறார் சுற்றுலா அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜீஸ். சுற்றுலாத் தொழில் மலாக்காவுக்கு வருமானம் ஈட்டித் தரும் தொழில் என்பதையும் ஜோங்கர் சாலை…

மெகா கோபுரத் திட்டத்தை எதிர்க்க பல அமைப்புக்கள் தயாராகின்றன

அண்மையில் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம்,  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 118  மாடி மெகா கோபுரக் கட்டிடம் மீது நோட்டீஸ் வெளியிட்டதைத் தொடர்ந்து  அதற்கு, பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் கடுமையாக ஆட்சேபம்  தெரிவித்துள்ளனர். அந்த மெகா திட்டத்துக்கான வரைபடத்தைத் திருத்துவதற்கான விண்ணப்பம்  கிடைக்கப் பெற்றுள்ளதாக மாநகர மேயர் அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.…

தேசிய குத்துச் சண்டை வீரரைத் தாக்கியதற்காக அரச குடும்பத்தைச் சேர்ந்த…

தேசிய குத்துச் சண்டை வீரர் முகமட் பர்ஹான் முகமட் ஹரோனுக்கு கடுமையான  காயத்தை ஏற்படுத்தியதற்காக ஜோகூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கும்  மேலும் இருவருக்கும் ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றம் இன்று நான்கு  ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. 28 வயதான துங்கு நிக் தாஜுடின் இஸ்வான் ஷா…

சிலாங்கூர் சுல்தான்: சட்டங்களுக்கு தவறான விளக்கங்களைக் கொடுக்க வேண்டாம்

சில பிரிவுகளுடைய நன்மைக்காக சட்டங்களுக்குத் தவறான விளக்கம் கொடுக்க  வேண்டாம் என சிலாங்கூர் சுல்தான் ஷாராபுதின் இட்ரிஸ் ஷா மாநில மக்களைக்  கேட்டுக் கொண்டுள்ளார். "கூட்டரசு அரசமைப்பு, மாநில அரசமைப்பு, நாட்டின் சட்டங்கள் ஆகியவற்றை  முழுமையாக மதித்து சட்டங்களில் கூறப்பட்டுள்ள விதிகளுக்கு கீழ்ப்படிய  வேண்டும் என நான் எல்லாத்…