நாடாளுமன்றத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக PAS கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இவர் பெர்சத்து கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ஹம்சா ஜைனுதீனுக்குப் பதிலாகப் பொறுப்பேற்பார். சேராஸில் இன்று நடைபெற்ற பெரிக்கத்தான் நேஷனல் (PN) உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதன் புதிய தலைவர்…
நஸ்ரி: அமைச்சரின் தனியுரிமையைக் கேள்விகேட்கக் கூடாது
ஓர் அமைச்சருக்குத் தம் பேலையாள்களைத் தீர்மானிக்கும் உரிமை உண்டு. அதைக் கேள்விகேட்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என்கிறார் சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ். அவரது அமைச்சில் அவரின் மகன் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பது பற்றி செய்தியாளர்கள் வினவியதற்கு நஸ்ரி இவ்வாறு பதிலிறுத்தார். “நீங்கள் என்ன நினைத்தாலும்…
‘சூளு அரசும் இரண்டு பிரதமர்களும் சந்திக்க ஏற்பாடு செய்தேன்’
சாபா சுல்தான் என்று தம்மைப் பிரகனப்படுத்திக் கொண்டிருக்கும் முகம்மட் அக்ஜான் அலி முகம்மட், தாம் முன்னாள் மலேசியப் பிரதமர்கள் இருவரும் சூளு அரசும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்ததாகக் கூறிக்கொண்டார். இன்று சாபாவில், குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்தில் (ஆர்சிஐ) சாட்சியமளித்த அவர், டாக்டர் மகாதிர் முகம்மட், அப்துல்லா…
பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியில் பாஸ் தலைவரும் பெளத்த சமய இயக்கமும்
பாஸ் தலைவர் ஒருவரும் உள்ளூர் பெளத்த சமய இயக்கமும் ஒன்று சேர்ந்து அவர்களின் சமயங்களுக்கிடையில் சமயக் கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள். பாரிட் புந்தார் எம்பி முஜாஹிட் யூசுப் ராவாவும் பெளத்த வஜ்ராலிங் இயக்கத்தின் தலைவர் ஷெராப் யோங்கும், தனிப்பட்டவர்களுக்கும் சமய அமைப்புகளுக்குமிடையில் “ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான, முனைப்பான”…
பார்சலோனா ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்த நிறுவனம் கறுப்புப் பட்டியலிடப்படலாம்
பார்சலோனா குழுவுக்கும் மலேசியக் குழுவுக்குமிடையில் நட்புமுறை கால்பந்தாட்டத்தை நடத்தியதில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக தெரிய வந்தால் ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்த நிறுவனம் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டு விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கான அதன் உரிமம் இரத்துச் செய்யப்படலாம். இதனைத் தெரிவித்த இளைஞர், விளையாட்டு அமைச்சார் கைரி ஜமாலுடின், சர்ச்சைக்குரிய அந்தக் கால்பந்தாட்டம் குறித்து…
தயவு செய்து ஒரே மலேசியா பிரதமர் எழுந்து நிற்க வேண்டும்
"நமது பொருளாதாரமும் இன இணக்கமும் படு வேகமாக சரியும் வேளையில் அவர் மிக மிக அமைதியாக இருக்கிறார்" இஸ்லாமிய அறிஞர்கள்: சூராவ் விஷயத்தை விவேகமாகக் கையாளுங்கள் டபிள்யூஜி321: ஒரே மலேசியா பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஏதாவது சொல்ல வேண்டும். முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவியை அவருடைய…
மருந்து விலைகள் மீது உறுதியாக இருக்கப் போவதாக சுப்ரா சூளுரை
பசிபிக் பங்காளித்துவ உடன்பாடு கையெழுத்திடப்பட்டால் மருந்து விலைகள் அதிகரிக்கக் கூடிய சாத்தியத்திற்கு எதிராக அரசாங்கம் 'உறுதியான' போக்கைப் பின்பற்றும் என சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் கூறுகிறார். மருந்து விலைகளை அதிகரிக்கும் எந்த நடவடிக்கையையும் தமது அமைச்சு 'ஆட்சேபிக்கும்' என அவர் நேற்று நிருபர்களிடம் கூறினார். முன்னதாக அவர்…
‘அவதூறு’ தொடர்பில் அமெரிக்-கின் வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்தனர்
வழக்குரைஞர் அமெரிக் சித்து கடந்த மாதம் சுவாராம் நிதி திரட்டும் விருந்தின் போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீது அவதூறான கருத்துக்களைச் சொன்னதாக கூறப்படுவது தொடர்பில் அவருடைய வாக்குமூலத்தை போலீசார் இன்று பதிவு செய்துள்ளனர். அந்த உரையின் உள்ளடக்கம் பற்றி குறிப்பாக நஜிப்புக்கு எதிராக தாம் ஏதும்…
நஸ்ரியின் புதல்வர் இப்போது தந்தையின் அமைச்சில் ஒர் அதிகாரி
பாதுகாவலர் ஒருவர் சம்பந்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் சர்ச்சைக்கு இலக்கான முகமட் நெடிம் நஸ்ரி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளதாகத் தெரிகின்றது. இந்த முறை அவரது தந்தையின் அமைச்சில். சுற்றுப்பயண, பண்பாட்டு அமைச்சின் இணையத் தளத்தில் நெர்டிம் அமைச்சில் 'சிறப்பு அதிகாரி' என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது அந்த அமைச்சுக்கு அவரது தந்தை…
கூட்டரசு பிரதேச டிஏபி தேர்தலில் தெரெசா கொக் போட்டியிட மாட்டார்
டிஏபி உதவித் தலைவரும் சிலாங்கூரின் நடப்பு டிஏபி தலைவருமான தெரேசா கொக், எதிர்வரும் கூட்டரசு பிரதேச(எப்டி) டிஏபி தேர்தலில் போட்டியிட தமக்குத் தகுதி இல்லை என்று கூறினார். அவரது சிலாங்கூர் டிஏபி தலைவர் பதவி, நவம்பரில்தான் முடிவுக்கு வருகிறது. அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே எப்டி டிஏபி தேர்தல்…
பொதுத் தேர்தலுக்குப் பின் நஜிப்பின் செல்வாக்கு மேலும் கூடியுள்ளது
13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நஜிப் அப்துல் ரசாக்கின் செல்வாக்கு நாளுக்கு நாள் கூடி வருவதாக சாபாவின் பிரபல அரசியல்வாதி சாலே சைட் கெருவாக் கூறுகிறார். “நஜிப், எதிர்த்தரப்பினர் கொடுக்கும் அரசியல் நெருக்கடிகளைப் பொருட்படுத்தாமல் மக்களுக்கு எது நல்லதோ அதைச் செய்வதில் கவனம் செலுத்துகிறார்”, என கோத்தா கினாபாலுவில்…
TPPA பேச்சுக்களை விட்டு அரசாங்கம் விலக வேண்டும்: இட்ரிஸ்
பசிபிக் தோழமை ஒப்பந்தத்தை (TPPA) எதிர்ப்பவர்கள், மலேசியா அந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களிலிருந்து வெளியேற வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். “அமெரிக்காவுடனான தடையில்லா வாணிக ஒப்பந்தப் பேச்சுக்களைப் பல நாடுகள் முறித்துக் கொண்டிருப்பதுபோல் மலேசியாவும் இந்தப் பேச்சுக்களிலிருந்து வெளியேற வேண்டும்”, என்று பினாங்கு பயனீட்டாளர் சங்க(கேப்)த் தலைவர் எஸ்.எம். முகம்மட்…
“உள்துறை அமைச்சு குற்றங்களை ஒடுக்க முனைய வேண்டும், அவசர காலச்…
நாட்டில் நிகழும் ஒவ்வொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையும் அவசர காலச் சட்டத்துக்கு புத்துயிரூட்டுவதற்கு காரணமாக சொல்வதை விட குற்றங்களை முறியடிப்பதற்கு உள்துறை அமைச்சு கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் கேட்டுக் கொண்டுள்ளார். அதனால் நாடும் நன்றாக இருக்கும்…
உணர்ச்சிவசப்பட வைக்கும்’ காணொளிகளைப் பரப்பாதீர்- துணை அமைச்சர்
‘சர்ச்சைக்குரிய காணொளிகளைக் கண்டு ஆத்திரத்துடன் கத்திக் கூச்சலிடுவதைவிட, அவற்றை உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்வதே மேல் என்று தொடர்பு, பல்லூடக துணை அமைச்சர் ஜைலானி ஜொஹாரி அறிவுறுத்தியுள்ளார். “அப்படிப்பட்ட காணொளியைக் காண்பவர்கள் அதைப் பரப்பிவிடக் கூடாது. “ (அதன்) உள்ளடக்கம் உணர்ச்சிவசப்பட வைப்பதாக இருந்தால் (சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்)…
‘இஸ்லாத்தை இழிவுபடுத்தியதாக’ ‘சாலி யென்’ என்பவர் மீது போலீசில் புகார்
இஸ்லாத்தையும் நபி முகமட்டையும் இழிவுபடுத்தியதாக கூறப்படும் முகநூல் கணக்கு ஒன்றின் உரிமையாளர் மீது Martabat Jalinan Muhibbah Malaysia (MJMM) அமைப்பு போலீசில் புகார் செய்துள்ளது. ஜுன் 24ம் தேதி தமது முகநூல் கணக்கில் இஸ்லாத்தை அவமானப்படுத்தியதற்காக சாலி யென் என்பவர் மீது போலீசும் உள்துறை அமைச்சும் நடவடிக்கை…
‘தந்தை (‘father’)அகஸ்டஸ் சென்’ அவர்களே நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள் ?
கடந்த ஆண்டு நிகழ்ந்த டிஏபி தேர்தல்களில் மோசடிகள் நிகழ்ந்துள்ளதாக கூறிக் கொண்டு அறிக்கை விடுத்த அகஸ்டஸ் சென் பாதிரியாருடைய அடையாளம் குறித்த மர்மம் தொடருகின்றது. பதிவு செய்யப்பட்ட மலேசிய கத்தோலிக்க பாதிரியார்கள் பட்டியலில் அத்தகைய நபர் யாரும் இல்லை என்பதை நேற்று மலேசிய கத்தோலிக்க ஆயர் மாநாடு மலேசியாகினியிடம்…
பாஸ்: முஸ்லிம்களிடையே அச்சத்தையும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்துவது தான் நோக்கம்
மலேசியர்களுடைய சமய உணர்வுகளைத் தொடும் வகையில் சமய பிரச்னைகள் பெரிதாக்கப்பட்டு பரபரப்பாக்கப்பட்டு வரும் விதத்தை பாஸ் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் முஜாஹிட் யூசோப் ராவா கண்டித்துள்ளார். இந்த நிலை மலேசியர்களுக்கும் இஸ்லாத்துக்கும் முழுமையாக நல்லதல்ல என அவர் சொன்னார். சிங்கப்பூர் பௌத்த குழு ஒன்று ஜோகூரில் சூராவைப்…
மகாதீர்-முகாபே வித்தியாசத்தைக் கண்டு பிடியுங்கள்
'முகாபே தமது வலுவான எதிர்ப்பாளர் மோர்கன் ஸவாங்கிரைக்கும் அவரது ஜனநாயக மாற்றக் கட்சிக்கும் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் கொடுத்து அவர்களை புதைத்து விட்டார்' நஜிப் ஒற்றுமை அரசாங்கத்தை நாடுவதை அன்வார் உறுதிப்படுத்துகிறார் நியாயமானவன்: நாடு முன்னேற ஒற்றுமை அரசாங்கம் தான் வழி என்றால் அதற்கு ஏன் வாய்ப்புக் கொடுக்கக்…
“நஜிப் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவது மீது கொடுத்த வாக்கை…
முஸ்லிம் அல்லாதார் 'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்த அனுமதித்த 2011ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகரித்த 10 அம்சத் தீர்வு மீதான வாக்குறுதியை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு பினாங்கு பிஎன் தலைவர் ஒருவர் நினைவுபடுத்தியுள்ளார். "நஜிப் தமது வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை என்றால் அவரை மீண்டும் நம்ப முடியுமா ?"…
இஸ்லாமிய அறிஞர்கள்: சூராவ் பிரச்னையை விவேகமாகக் கையாளுங்கள்
ஜோகூரில் சூராவ் ஒன்றில் பௌத்தர்கள் தியானம் செய்த விவகாரத்தை அதிகாரிகள் விவேகமான முறையில் தீர்க்க வேண்டும் என இஸ்லாமிய அறிஞர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இஸ்லாத்தைக் கண்டு முஸ்லிம் அல்லாதார் அச்சமடையாமல் இருப்பதற்கு அந்தப் பிரச்னையை விவேகமாக கையாளுவது அவசியம் என அவர்கள் கருதுகின்றனர். அதிகாரிகள் கடுமையான போக்கைப் பின்பற்றுவதற்குப்…
தாயிப் சரவாக் மீதான தமது பிடியை இறுக்கியுள்ளார்
சரவாக்கில் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் பதவி துறக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மங்கி விட்டன. அவரது Parti Pesaka Bumiputra Bersatu (PBB)-யும் சரவாக் பிஎன் -னும் கூட்டரசு மாநிலத் தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்றதே அதற்குக் காரணமாகும். 13வது பொதுத் தேர்தலில் PBB 14 நாடாளுமன்றத்…
ஜோகூர் சூராவ் விவகாரத்தில் உயர் நிலைப் புத்த பிக்கு மன்னிப்புக்…
ஜோகூர், கோத்தா திங்கியில் சூராவ் ஒன்றில் தியானம் செய்த சிங்கப்பூரை சேர்ந்த பௌத்தர்கள் குழு ஒன்று சார்பில் எல்லா முஸ்லிம்களிடமும் பௌத்த மஹா விஹாரா ஆலயத்தின் உயர் நிலைத் தலைமை பிக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார். ஒய்வுத் தலம் ஒன்றில் இருந்த சூராவில் குழு ஒன்று தியானம் செய்வதைக் காட்டும் அண்மைய…
பிஎன் செலாமா சட்டமன்றத் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டது
13வது பொதுத் தேர்தலில் பேராக் செலாமா சட்டமன்றத் தொகுதியில் பிஎன் அடைந்த வெற்றியை ஈப்போவில் தேர்தல் நீதிமன்றம் நிலை நிறுத்தியுள்ளது. தேர்தல் முடிவை ரத்துச் செய்யுமாறு அந்தத் தொகுதியில் போட்டியிட்ட பாஸ் வேட்பாளர் முகமட் அக்மால் கமாருதின் கொடுத்த மனுவை அது செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்தது. தேர்தல்…
சூராவ்களின் பயன்பாட்டில் கவனம் தேவை
தொழுகை இல்லங்களை (சூராவ்) வேறு வகையில் பயன்படுத்தக்கூடாது என இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் மாலிக் அபுல் காசிம் வலியுறுத்தினார் இது பற்றி தங்குவிடுதிகள், ஓய்வுத்தலங்கள், விற்பனை மையங்கள் ஆகியவை எச்சரிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். “சூராவ்களைப் பயன்படுத்துவது பற்றி அவர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறேன்....அவற்றை முஸ்லிம்கள்…


