விஸ்மா புத்ரா (Wisma Putra), நாட்டில் வசிக்கும் அல்லது அந்த நாட்டின் வழியாகப் பயணம் செய்யும் குடிமக்கள், e-Konsular இணையதளம் மூலம் தங்களது தொடர்பு விவரங்களைப் பதிவு செய்து, அவற்றைத் தொடர்ந்து புதுப்பித்து வைத்திருக்குமாறு அறிவுறுத்துகிறது. நேபாளத்தின் வடக்கு ராசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோசி(Bhote Koshi) ஆற்றுப்…
நாம் மட்டும் எளிதில் உணர்ச்சிவசப்படாதவர்களாக இருந்தால்….’
எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பதுதான் மலேசியர்களின் சாபக்கேடு. அப்படி இல்லாதிருந்தால் அரசியல்வாதிகள் சர்ச்சைக்குரிய விவகாரங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நாட்டைப் பிரித்தாளும் தந்திரத்தைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்க முடியாது என இஸ்லாத்தில் சகோதரிகள் அமைப்பின் நிறுவனர் ஜைனா அனவார் (இடம்) கூறினார். அவர், பணிஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி எஸ். தயாபரனின் ‘No Country…
சீபோர்ட் தமிழ்ப்பள்ளிக்கு முன்னாள் எஸ்ஜேகேசி டாமன்சாரா குழுவினர் ஆதரவு
சீபோர்ட் தமிழ்ப்பள்ளி தற்போது இருக்கும் இடத்திலேயே நிலைநிறுத்துவதற்காக போராட்டம் நடத்தும் அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவிப்பதற்காக எஸ்ஜேகே(சி) டாமான்சாரா சீனப்பள்ளியை காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்ட "Save Our School" போராட்டக் குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் நேற்று சீபோர்ட் தமிழ்ப்பள்ளிக்கு வருகையளித்தனர். சீபோர்ட் தமிழ்ப்பள்ளிக்கு நேற்று வருகை…
சீபோர்ட் தமிழ்ப்பள்ளியின் போராட்டத்திற்கு இந்திய சமூகம் ஆதரவுக் குரல் எழுப்ப…
சீபோர்ட் தமிழ்ப்பள்ளி தற்போது இருக்கும் இடத்திலேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்று அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு தமது முழு ஆதரவை தெரிவிப்பதற்காக தாம் சீபோர்ட் தமிழ்ப்பள்ளிக்கு வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் இன்று பின்னேரத்தில் சீபோர்ட் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற ஒரு செய்தியாளர்…
டாக்டர் லின்: PKFZ மீது ஏஜி வழக்குத் தொடுத்தது ‘மடத்தனமான…
கிள்ளான் துறைமுகத் தீர்வையற்ற மண்டலத் திட்டம் தொடர்பில் சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேய்ல் சட்ட நடவடிக்கை மேற்கொண்டது “மடத்தனமான செயல்” என முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியோங் சிக் சாடினார். அத்தீர்வையற்ற மண்டலம் அமைப்பதற்கு நிலம் கொள்முதல் செய்ததில் அரசாங்கத்தை ஏமாற்றியதாக அவர்மீதும் …
இசி-யுடன் பெர்சே கருத்துவேறுபாடு கொண்டிருப்பதை அரசியல் என்று சொல்வது தப்பு
தேர்தல் ஆணையத்தின்(இசி) நடவடிக்கைகளுடன் ஒத்துப்போவதில்லை என்பதற்காக தான் “அரசியல் பேசுவதாக” பிரதமர்துறை அமைச்சர் நன்சி சுக்ரி கூறி இருப்பது சரியல்ல எனத் தேர்தல் சீரமைப்புக்குப் போராடும் அமைப்பான பெர்சே 2.0 மறுப்புத் தெரிவித்துள்ளது. “கருத்துவேறுபாடு கொள்வது ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று என்பதை அமைச்சர் மறந்து விட்டார் போலும்”,…
பழைய குற்றச்சாட்டின் காரணமாக அன்வார் ஜப்பானுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், 1999-இல் ஊழல் புரிந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுச் சிறை வைக்கப்பட்டிருந்தார் என்பதுதான் அவர் ஜப்பானுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணமாகும். ஜப்பானில் அல்லது வேறு எந்த நாட்டிலும் ஓராண்டு அல்லது அதற்கும் கூடுதல் காலத்துக்கு சிறை வைக்கப்பட்ட ஒருவருக்கு ஜப்பானுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது …
மசீச மூத்த தலைவர்: சுவா- லியோ சர்ச்சை ஓய வேண்டும்
மசீச முன்னாள் தலைவர்களில் ஒருவரான டாக்டர் லிங் லியோங் சிக், மசீச-வின் புதிய தலைவர் லியோ தியோங் லாயும் அவருக்குமுன் அப்பதவியில் இருந்த டாக்டர் சுவா சொய் லெக்கும் தொடர்ந்து சர்ச்சையிடுவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். “தேர்தலில் ஈடுபடும்போது தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.…
தைப்பூசத்தைக் கேவலப்படுத்தும் டிவிட்டர் பதிவுகள்
தைப்பூசக் கொண்டாட்டத்தை இழித்தும் பழித்தும் கூறும் பதிவுகள் டிவிட்டரில் வலம் கொண்டிருக்கின்றன. அவை மலேசியாவில் இன, சமய சகிப்புத்தன்மை சீரழிந்து வருவதற்கு எடுத்துக்காட்டுகளாய் விளங்குகின்றன. இதற்கு இன-அடிப்படையில் அமைந்த கட்சிகள் தேர்தலில் வாக்குகள் பெறுவதற்காக இன, சமய உணர்வுகளைத் தூண்டி விடுவதுதான் காரணம் எனப் பார்வையாளர்கள் கருதுகின்றனர். முகநூலில்…
ஜப்பானிய தூதரகத்திடம் பக்காத்தான் ஆட்சேபம் தெரிவித்தது
ஜப்பானுக்குச் சென்ற மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டதன் தொடர்பில் பக்காத்தான் ரக்யாட் ஜப்பானிய தூதரகத்திடம் ஆட்சேபக் கடிதம் ஒன்றைக் கொடுத்துள்ளது. அக்கடிதத்தில், அன்வார் திருப்பி அனுப்பட்டதற்கான காரணத்தை ஜப்பானிய தூதர் ஷிகேரு நகமுரா விளக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தம் பயணத்துக்குத் …
தேசிய வாகனக் கொள்கையால் கார் விலை குறையப்போவதில்லை
நேற்று அறிவிக்கப்பட்ட 2014-2020 தேசிய வாகனக் கொள்கை (என்ஏபி) நடப்பு கார் விலைகள் உயர்வாக இருப்பதற்கான அடிப்படைக் காரணங்களைக் கவனிக்கத் தவறிவிட்டது என்பதால் கார் விலைகள் குறையும் சாத்தியம் இல்லை என்று பிகேஆர் கருதுகிறது. இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 110 விழுக்காடு சுங்க வரி, அங்கீகரிக்கப்பட்ட உரிமம்(ஏபி) …
அங்காடி வியாபாரிகள் விலைகளைக் குறைக்க அரசாங்கம் உதவ வேண்டும்: டிஏபி,…
டிஏபி-யும் மசீச-வும் அங்காடி வியாபாரிகளின் செலவுகளைக் குறைக்கவும் அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பல ஆலோசனைகளை முன்வைத்துள்ளன. சுகாதார அமைச்சு, அங்காடி வியாபாரிகளுக்கு சுகாதார பயிற்சி வழங்கும் பொறுப்பைத் தனியார்துறையிடம் ஒப்படைத்திருப்பதை டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எதிர்க்கிறார். “சுகாதார அமைச்சு இலவசமாகவே பயிற்சிகளை நடத்தலாமே? எதற்காக தனியார் …
கங்கோங் விவகாரத்தில் விரைந்து கருத்துரைத்த நஜிப் அல்லாஹ் விவகாரத்தில் மவுனமாக…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், கங்கோங் கீரை தொடர்பில் கிண்டல் செய்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து கருத்துரைப்பதில் காட்டிய வேகத்தை அல்லாஹ் என்னும் சொல்லைப் பயன்படுத்துவது மீதான சர்ச்சையில் காண்பிக்காதது ஏன் என்று டிஏபி வினவியுள்ளது. “அல்லாஹ் விவகாரம் குறித்து அமைச்சரவை விவாதிக்கத் தொடங்கி 17 நாள்களுக்குமேல் ஆகிவிட்டன.…
2018-க்குள் கார்களின் விலை 20-30 விழுக்காடு குறையும்
இன்று முதல் அமலுக்கு வரும் 2014 தேசிய வாகனக் கொள்கையைத் தொடர்ந்து 2018-க்குள் கார்களின் விலை 20-30 விழுக்காடு குறையும் என எதிர்பார்க்கலாம். கடந்த வாரம் அனைத்துலக வாணிப, தொழில்துறை அமைச்சு நடத்திய செய்தியாளர் கூட்டமொன்றில் கார் தயாரிப்புக்கான சட்டங்கள் தளர்த்தப்படுவது கார்களின் விலை குறைய காரணமாக இருக்கும் …
ஆக, மே 13 கலவரங்களுக்குத் தானே காரணம் என்பதை அம்னோ…
உங்கள் கருத்து: ‘உண்மையில், அம்னோ இந்த மே 13-ஐச் சொல்லியே சீனர்களை மிரட்டத் தவறுவதில்லை’ அம்னோ ஆர்ப்பாட்டக்காரர்கள்: இன்னொரு மே 13 நடப்பதைத்தான் டிஏபி விரும்புகிறதா? தொலு : மக்களின் பொருளாதார அவல நிலையைக் கண்டுகொள்ளாமலிருப்பதற்கு எதிர்வினையாகத்தான் பிரதமரை இலக்காக வைத்து கிண்டலும் கேலியும் செய்யப்படுகிறது. இது, ஒரு …
பிஎன்னை அதன் போக்கில் செயல்பட விடுவது மலேசியாவைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், நாட்டைப் பிளவுபடுத்தும் விவகாரங்கள் பெருகிவருவதைக் கவனிக்காது இருந்தால் மலேசியா சின்னாப் பின்னமாகிவிடும் என முன்னாள்- எம்சிஏ தலைவர் ஒங் தி கியாட் எச்சரித்துள்ளார். “வாதங்கள்-எதிர்வாதங்களும், வெறுப்புணர்வும், மிரட்டல்களும் கட்டுமீறிச் செல்வதைப் பார்த்து என்னைப் போன்ற பொதுமக்கள் கவலை கொள்கிறோம்”, என ஓங் அவரது …
அசிஸ் பாரி: ஃபாட்வா மன்றத்திற்கு சட்டப்பூர்வமான தகுதி இல்லை
இஸ்லாம் சந்தப்பட்ட விசயங்கள் மாநில விவகாரம் என்பதால் தேசிய ஃபாட்வா மன்றத்திற்கு சட்டப்பூர்வமான தகுதி இல்லை என்று அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரி கூறுகிறார். "தேசிய ஃபாட்வா மன்றத்தின் தீர்மானத்திற்கு சட்டப்பூர்வமான தகுதி இல்லை ஏனென்றால் இஸ்லாம் மாநிலங்களின் விவகாரமாகும். அம்மாதிரியான அமைப்புக்கு அரசமைப்புச்…
“அல்லா” முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தானது, அகோங் ஆணை
"அல்லா" என்றா சொல் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தானது என்று பேரரசர் இன்று ஆணை பிறப்பித்தார். அச்சொல்லை இதர சமயங்களைப் பின்பற்றுகிறவர்கள் பயன்படுத்துவதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது என்று அவர் அறிவித்ததாக அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் ஓன்லைன் செய்தி கூறுகிறது. அச்சொல் பயன்படுத்துவது குறித்து தேசிய ஃபாட்வா மன்றம் 1986…
பிகேஆர்: அம்னோவின் கிளர்ச்சியை தூண்டிவிடும் செயல்களுக்கு எதிராக நஜிப்பும் ஐஜிபியும்…
நேற்று பினாங்கு மாநிலத்தில் நடத்தப்பட்ட ஆர்பாட்டத்தில் இன்னொரு மே 13 கலகம் வேண்டுமா என்று மருட்டல் விட்ட அம்னோ உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நஜிப் மற்றும் போலீஸ் படைத் தலைவர் ஆகியோருக்கு பிகேஆர் சவால் விட்டுள்ளது. "அம்னோவின் இச்செயல் ஆபத்தானது, தீய நோக்கமுடையது…
பூச்சோங்கில் எல்ஆர்டி நிர்மாணிப்புக்கு தடங்கலாக இருக்கும் தமிழ்ப்பள்ளி
அம்பாங் எல்ஆர்டி நிர்மாணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பூச்சோங் காசல்பீல்ட் தமிழ்ப்பள்ளியின் வளாகத்திற்குள் செல்வதிலிருந்து சில முறைகேடான நபர்களால் மீண்டும் தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தங்களிடம் நீதிமன்ற உத்தரவும், இதர இலாகாகளின் ஒப்புதல்கள் இருந்தும் பள்ளியின் வாரிய உறுப்பினர்கள் நிமாணிப்பு வேலைகளை மேற்கொள்ள இன்னும் மறுத்து வருகின்றனர் என்று…
டிஎபிக்கு இன்னொரு மே 13 வேண்டுமா?, அம்னோக்காரர்களின் கூப்பாடு
பிரதமர் நஜிப்பின் கங்கோங் கீரை கூற்றை கேலி செய்து மாச்சாங் பூபுக் சட்டமன்ற உறுப்பினர் லீ காய் லூன் நடத்திய ஆர்ப்பாட்டம் அம்னோ உறுப்பினர்களுக்கு சினம் மூட்டியதால், அவர்கள் செபெராங் ஜெயாவில் லீயின் பண்பற்ற நடத்தைக்கு ஆட்சேபம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அம்னோ மாநில தலைவர்கள் உட்பட…
அண்டார்டிகா போகிறாராம் அஹ்மட் சைட்
திரெங்கானு மந்திரி புசார் அஹ்மட் சைட் (இடம்) ஒரு குழுவுக்குத் தலைமையேற்று தென் துருவத்துக்கு 15-நாள் பயணம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். “வானிலை மாற்றம் பற்றிய ஆராய்ச்சியில் மலேசியாவின் பங்கும் இருக்க வேண்டும்” என்பதற்காகவே அப்பயணம் மேற்கொள்ளப்படுவதாக மந்திரி புசார் அலுவலகத்தின் அறிக்கை ஒன்று கூறிற்று. இந்த 15-நாள் பயணம், …
பிட்ட ஆட்டத்தைவிட கங்கோங் ஆர்ப்பாட்டம் மோசமானதல்ல
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், விலைவாசி உயர்வினால் பாதிக்கப்படாதிருக்க “கங்கோங்” கீரை சாப்பிடலாமே என்று சொல்லப்போக அது பெரும் சர்ச்சையை உண்டுபண்ணியது. இணையத்தளத்தில் அதைக் கேலி மிகப் பலர் கேலியும் கிண்டலும் செய்து பதிவிட்டிருந்தனர். பினாங்கில், அதைக் கேலி செய்து ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடந்தது. மாச்சாங் பூபோக் சட்டமன்ற …
நஜிப் தமது சொத்துகளை அறிக்க வேண்டும், அம்பிகா சவால்!
ஊழலை முற்றிலும் துடைத்தொழிக்கப் போவதாக கூறும் அரசாங்கம் அதன் ஈடுபாட்டை காட்டுவதற்கு பிரதமர் நஜிப் அவரது சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்று அவருக்கு சவால் விடப்பட்டுள்ளது. அச்சவாலை விடுத்த பெர்சேயின் முன்னாள் இணைத் தலைவர் அம்பிகா, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை (எம்எசிசி) வழிநடத்துபவர் பிரதமர் நஜிப் அவரது…


