ஹிண்டராப் : மோகனும், உதயகுமாரும் வாயை மூடிக் கொள்ள வேண்டும்

மஇகா இளைஞர் தலைவர் டி மோகனும் ஹிண்டராப்பின் பெயரளவு தலைவர் பி உதயகுமாரும் 'வாயை மூடிக் கொண்டு' தனது தலைவர் பி வேதமூர்த்தியை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் துணை அமைச்சராக நியமித்ததை குறை கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஹிண்ட்ராப் கூறியுள்ளது. "அந்த அம்சத்தை தொடர்ந்து…

‘செலுத்தப்பட்ட வாக்குகள் என்பதை மக்கள் மனதில் திணிக்க வேண்டாம்’

அம்னோ உதவித் தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடி விடுத்த சர்ச்சைக்குரிய கருத்தைத் தொடர்ந்து  பிஎன் வெற்றியின் சட்டப்பூர்வத் தன்மை மீது மக்கள் மனதில் எண்ணங்களை 'திணிப்பதை' நிறுத்திக்  கொள்ளுமாறு இன்னொரு அம்னோ தலைவர் பக்காத்தான் ராக்யாட்டை கேட்டுக் கொண்டிருக்கிறார். மலேசியாவில் ஒரு தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அதிகமான இடங்களை…

முள்ளிவாய்க்கால் 4-ஆம் ஆண்டு நினைவுநாள்

கடந்த 2009 ஆம் ஆண்டு சிங்கள இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட 40,000 க்கும் மேற்பட்ட தமிழர்களை நினைவுகூரவும் போர் குற்றம் புரிந்து அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இராணுவத்தின் மீது போர்க் குற்றம் சுமத்தப்பட வேண்டும் என்று கோரியும் உலகம் முழுவதும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஒவ்வோர்…

அது ஜாஹிட்டின் சொந்தக் கருத்து என்கிறார் கைரி

13வது பொதுத் தேர்தல் முடிவுகளைக் குறைகூறுவோர் புலம் பெயர்ந்து செல்லலாம் என்று புதிய உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் அமீடி கூறியதைத் தற்காத்துப் பேசிய இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் அது அவரது சொந்தக் கருத்தாகும் என்று கூறினார். “அது அவரது தனிப்பட்ட கருத்து. அது அரசாங்கத்தின்…

14-வயது யனீஷாவின் குடியுரிமைக்கு தீர்வுகாண அரசுக்குக் கோரிக்கை

கோலாலும்பூர் உயர் நீதிமன்றம், மலேசிய-பிலிப்பினோ பெற்றோரைக் கொண்ட 14-வயது யனீஷாவின் குடியுரிமை விவகாரத்துக்குத் தீர்வுகண்டு அவருக்கு குடியுரிமை வழங்கும் வாய்ப்பு உள்ளதா என்பதை ஆராயும்படி தேசியப் பதிவுத் துறைக்கும் (என்ஆர்டி) உள்துறை அமைச்சுக்கும் உத்தரவிட்டுள்ளது. என். யனீஷாவின் குடும்பத்தார் இன்று நீதிமன்றத்தில் உறுதிமொழி ஆவணம் ஒன்றைத் தாக்கல் செய்ததை…

லிம் குவான் எங்: வேற்று நாடுகளுக்குக் குடியேறுமாறு ஸாஹிட் சொல்வது…

புதிய உள்துறை அமைச்சர் பொதுத் தேர்தல் குறித்து மகிழ்ச்சி அடையாதவர்கள் இன்னொரு நாட்டுக்குக் குடியேறலாம் என எல்லை மீறிப் பேசுவதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் சாடியிருக்கிறார். "இது தான் உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி பயன்படுத்தும் தரம் என்றால் பினாங்கில் உள்ள பிஎன் ஆதரவாளர்களையும்…

ஊராட்சி தேர்தல் மீதான வழக்கை விசாரிக்க நாள் குறிக்கப்பட்டது

புத்ரா ஜெயாவில் உள்ள கூட்டரசு நீதிமன்றம், ஊராட்சித் தேர்தல்களை மீண்டும் கொண்டுவர அனுமதி கேட்டு பினாங்கு அரசு செய்துகொண்ட விண்ணப்பத்தை மே 29-இல் விசாரணை செய்யும். மார்ச் மாதம் அவ்விண்ணப்பம் செய்யப்பட்டது என்றும் ஆனால், பொதுத் தேர்தலுக்குப் பிறகே அது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது என்றும் …

‘தாய்மொழிப்பள்ளிகளை மூடச் சொல்பவர்கள் தேசப் பற்று அற்றவர்கள்’

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், மே 17, 2013. கல்வி இலாகாவின் முன்னாள் இயக்குனரான  அப்துல் ராஹ்மான் அர்ஷாட், தாய்மொழிப் பள்ளிகளின்  மீது வெளியிட்டுள்ள  கருத்துக்கு பாரிசான் அரசு, அவரைத் தண்டிக்குமா? நாடு  அவருக்கு வழங்கியுள்ள வாழ்வுக்கும், வாய்ப்புக்கும் நாட்டுக்குச் சிறந்த சேவையாற்றக் கடமை பட்டுள்ள அவரைப் போன்ற பல…

‘உருமாற்றம் என்றால் ஏன் ஜிஹாட் என்ற சொல்லைப் பயன்படுத்தினீர்கள்?’

உங்கள் கருத்து : 'எச்சிலைத் துப்பிய பின்னர் அதனை மீட்க முடியுமா ? இது போன்ற அபத்தங்களை நாங்கள் பல  முறை அடிக்கடி செவிமடுத்துள்ளோம்' "நான் உருமாற்றத்தை விரும்புகிறேன். போரை அல்ல" என முன்னாள் நீதிபதி விளக்கம் அபாசிர்: முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதிபதி முகமட் நூர் அப்துல்லா…

கிளானா ஜெயா கறுப்புப் பேரணி : பிகேஆர் தலைவர் ஒருவர்…

மே 8 கறுப்பு 505 பேரணி குறித்து போலீசாருக்கு 10 நாட்கள் முன்னதாக தகவல் கொடுக்கத்  தவறியதற்காக ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அகமட் மீது அமைதியாக ஒன்று  கூடும் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த நிகழ்வுக்கான ஏற்பாட்டாளர் என்ற முறையில் அவர்…

மஇகா இளைஞர் பிரிவு: வேதாவுக்குப் பதில் ஐபிஎப்-பிற்கு கொடுத்திருக்கலாம்

பிஎன் கூட்டணிக்கு விசுவசமாக உள்ள பங்காளிக் கட்சிகளுக்குக் கொடுக்காமல் பி வேதமூர்த்தி துணை  அமைச்சராக நியமிக்கப்பட்டது மீது மஇகா இளைஞர் பிரிவு ஏமாற்றம் தெரிவித்துள்ளது. "நாட்டின் தோற்றத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்திய அந்த மனிதர் நியமிக்கப்பட்டதால் மஇகா, பிஎன் -னில் உள்ள மற்ற இந்தியப் பேராளர்கள் நிலைமை பலவீனமடையும்." "ஐபிஎப்…

கனிக்கு பதவி கொடுக்கப்படாததால் கிட் சியாங் வருத்தம்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் புதிய அமைச்சரவையில் முன்னாள் ஜோகூர் மந்திரி புசார் அப்துல் கனி ஒத்மானுக்கு  இடமளிக்காதது ஏமாற்றமளிப்பதாக டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார். அண்மைய தேர்தலின்போது அம்னோ அதன் பரப்புரைகளில் கனியை வானளாவ புகழ்ந்து பேசியது, ஆனாலும் அமைச்சரவையில் அவருக்கு இடம்கொடுக்கப்படவில்லை…

‘பினாங்கு பிஎன் தலைவராக அம்னோ ஆளையே நியமிப்பீர்’

பினாங்கு மலாய் காங்கிரஸ் (பிஎம்சி), அம்னோ தலைவர் ஒருவரே பினாங்கில் பிஎன் தலைவராக நியமிக்கப்பட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் அக்கட்சி மட்டுமே 10 இடங்களை வென்றதையும் அதன் மலாய்க்காரர்-அல்லாத பங்காளிக் கட்சிகள் எந்த இடத்திலும் வெற்றிபெறவில்லை என்பதையும் பார்க்கையில் இதுவே நியாயமான முடிவுமாகும் என்று…

அன்வாருக்குள்ள அடிநிலை ஆதரவு கருத்துக்கணிப்பைப் பொய்யாக்குகிறது

பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமுக்குள்ள மாபெரும்  “அடிநிலை மக்கள் ஆதரவு”, 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் தோல்வி அடைந்ததை அடுத்து அவர்  அரசியலை விட்டு விலக வேண்டும் என்று ஒரு கருத்துக்கணிப்பில் 81 விழுக்காட்டினர் தெரிவித்துள்ள கருத்தைப் பொய்யாக்குகிறது என்று கூறுகிறார் பிகேஆர் உதவித் தலைவர்…

நஜிப்பின் வேதா நியமனத்தை மஇகா பாராட்டுகின்றது

ஹிண்ட்ராப் எனப்படும் இந்து உரிமை நடவடிக்கை குழுத் தலைவர் பி வேதமூர்த்தியை துணை  அமைச்சராக நியமிக்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் முடிவை மஇகா இன்று வரவேற்றுள்ளது. நஜிப் இந்திய சமூகத்துக்குக் கொடுக்கும் உயர்வான முன்னுரிமையை அது காட்டுகிறது என அந்தக் கட்சியின் வியூக இயக்குநர் எஸ் வேள்பாரி…

நான் உருமாற்றத்தை விரும்புகிறேன், போரை அல்ல என முன்னாள் நீதிபதி…

முன்னாள் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி முகமட் நூர் அப்துல்லா, மலாய் அரசியல் அதிகாரம் தொடர்பில் தாம் அண்மையில் அறிக்கை விடுத்த போது, தாம் போரை விரும்பவில்லை என்றும் மாறாக 'கெட்டதிலிருந்து நல்லதுக்கு உருமாற்றம் வேண்டும்' என்று மட்டுமே யோசனை கூறியதாக விளக்கியிருக்கிறார். கடந்த வார இறுதியில் நிகழ்ந்த கருத்தரங்கு…

அமைச்சர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

இஸ்தானா நெகாராவில் யாங் டி பெர்துவான் அகோங் துவாங்கு அப்துல் ஹலிம் ஷா முவாட்ஸாம்  முன்னிலையில் முஹைடின் யாசின் தலைமையில் அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் இன்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர். முஹைடின் துணைப் பிரதமராகவும் முதலாவது கல்வி, உயர் கல்வி அமைச்சராகவும் அந்தச் சடங்கில்  முதலில் உறுதிமொழி எடுத்துக்…

லிம் குவான் எங்: அது விசுவாசிகள் அமைச்சரவை, வெற்றியாளர் அமைச்சரவை…

புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை 'விசுவாசிகள் அமைச்சரவை' என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வருணித்துள்ளார். புதிய அமைச்சரவையை 'வெற்றியாளர் அமைச்சரவை' என வருணித்து முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள மசீச-வுக்குச் சொந்தமான தி ஸ்டார் நாளேட்டை கிண்டல் செய்த அவர், பிரதமருடைய நல்லெண்ணத்தை பெற விரும்பும் அந்த…

மாட் ஜைன்: முகம்மட் நூருக்கு எதிராக ஏஜி நடவடிக்கை எடுக்க…

முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முகம்மட் நூர் அப்துல்லா கடந்த வாரம் பேசிய பேச்சின் தொடர்பில் சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேய்ல் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க மாட்டார் என்கிறார் கோலாலும்பூர் குற்றப்புலன் ஆய்வுத் துறை முன்னாள் தலைவர் மாட் ஜைன் இப்ராகிம். முகம்மட்…

‘குறைகூறலை ஏற்காததால் கெடா பாஸ் வீழ்ச்சி கண்டது’

பாஸ் தலைமை ஏற்றிருந்த கெடா அரசு பிஎன்னிடம் தோற்றதற்குக் குறைகூறல்களை ஏற்கும் மனப்பக்குவம் இல்லாமையும் மந்திரி புசார் திறமையாக செயல்படாததும் முக்கிய காரணங்களாகும். பாஸ் தனது ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்திக்கொண்ட கிளந்தானுடன் ஒப்பிட்டால் இது தெளிவாகத் தெரியும் என மலாயாப் பல்கலைக்கழகத்தின் ஜனநாயகம் மற்றும் தேர்தல்மீதான ஆய்வுமைய…

வேதமூர்த்தி (Way-togo-moorthy) உங்கள் மாயா ஜாலம் வேலை செய்துள்ளது

உங்கள் கருத்து : "வேதா- துறைப் பொறுப்பு இல்லாத அமைச்சர். அதுவும் பின்கதவு வழியாக. அவர் என்ன செய்ய  முடியும் என்பதைப் பார்ப்போம்" புதிய அமைச்சரவை: வேதா, கைரி, பால் லோ நியமனம்; மசீச இடம் பெறவில்லை போலிகால்50: என்ன ? ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி துணை…

சாமிவேலு: மஇகா தொடர்ந்து இந்தியர்களுக்குச் சேவை செய்யும்

ஹிண்ட்ராப் எனப்படும் இந்து உரிமை நடவடிக்கைக் குழுவின் பேராளர் பி வேதமூர்த்தி எதிர்பாராத வகையில் நியமனம் பெற்ற போதிலும் இந்திய சமூகத்தின் பராமரிப்பாளர் என்னும் தனது பணியைத் தொடரும் என முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு கூறியிருக்கிறார். "இந்திய சமூகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதாக தாம் அளித்த…

ஜோகூர் பாரு பேரணியில் 30,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

ஜோகூர் பாருவில் நேற்றிரவு நடைபெற்ற பக்காத்தான் ராக்யாட்டின் ஐந்தாவது கறுப்பு 505 பேரணியில்  30,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள். உலு திராம், புத்ரி வாங்சா பிகேஆர் கிளைக்கு அருகில் உள்ள திறந்த வெளியில் அந்தப் பேரணி நடந்தது. ஏற்கனவே பெட்டாலிங் ஜெயா, பினாங்கு, ஈப்போ, குவாந்தான் ஆகியவற்றில்…