விஸ்மா புத்ரா (Wisma Putra), நாட்டில் வசிக்கும் அல்லது அந்த நாட்டின் வழியாகப் பயணம் செய்யும் குடிமக்கள், e-Konsular இணையதளம் மூலம் தங்களது தொடர்பு விவரங்களைப் பதிவு செய்து, அவற்றைத் தொடர்ந்து புதுப்பித்து வைத்திருக்குமாறு அறிவுறுத்துகிறது. நேபாளத்தின் வடக்கு ராசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோசி(Bhote Koshi) ஆற்றுப்…
அதிரடிச் சோதனை ஒரு திசைதிருப்பும் நடவடிக்கையா?
மலேசிய பைபிள் கழகம் (பிஎஸ்எம்) மீது அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது, டிசம்பர் 31 விலை உயர்வு-எதிர்ப்புப் பேரணியிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் ஒரு தந்திரமா? அது சிலாங்கூர் அரசுக்கும் தெரியாமல் மேற்கொள்ளப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது என மனித உரிமைக்காக போராடும் என்ஜிஓ-வான சுவாராம் ஒரு அறிக்கையில்…
தேசிய ஒற்றுமையை உருவாக்க பாரிசான் மற்றும் பக்கத்தான் தலைவர்கள் உடனடியாக…
நடப்பு ஆண்டுடன் மலேசியா உருவாகி 50 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 50 ஆவது ஆண்டில், மிக வருந்தத்தக்க, அதிர்ச்சி அளிக்கும் நாட்டின் ஒற்றுமைக்கும் உறுதிப்பாட்டிற்கும் கடும் மிரட்டல் அளிக்கும் சம்பவம் நடந்துள்ளது என்று கூறுகிறார் எதிரணியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங். நேற்று, சிலாங்கூர் இஸ்லாமிய…
பாஸ்: சொந்த சமயத்தை வலுப்படுத்துவீர், மற்றவர்களைக் கட்டுப்படுத்தாதீர்
முஸ்லிம்-அல்லாதார் ‘அல்லாஹ்’ சொல்லைப் பயன்படுத்தத் தடை விதித்தது அதன் விளைவாக மலேசிய பைபிள் கழகத்தில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது எல்லாமே அரசியல் நோக்கம் கொண்ட செயல்கள் என பாஸ் கூறியது. சமயத்தைப் பாதுகாப்பது என்றால் அதை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர மற்றவர்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது…
த ஹெரால்ட் ஆசிரியரின் பாதுகாப்புக்கு போலீஸ் உத்தரவாதம்
கிள்ளானில் ஒரு தேவாலயத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக முஸ்லிம் தரப்புகள் மிரட்டியுள்ள வேளையில் த ஹெரால்ட் என்னும் கத்தோலிக்க வார இதழின் ஆசிரியர் லாரன்ஸ் அண்ட்ருவின் பாதுகாப்புக்கு போலீஸ் உத்தரவாதம் அளித்துள்ளது. இன்று காலை, போலீஸ் சிறப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகத்துத் தம்மை…
மஸ்லான்: இவ்வளவு கடுமையான எதிர்ப்பு தேவையில்லை
உலகில் எந்த நாட்டையும்விட மலேசியாவே மக்களுக்கு நன்மை செய்யும் திட்டங்களை அதிகமாகக் கொண்டுள்ள நாடு என்பதால் விலை உயர்வுகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தேவையற்றவை என்று கூறுகிறார் நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான். பெட்ரோல், சீனி, மின்கட்டணம் என மூன்று மட்டுமே விலை உயர்வைக் கண்டுள்ளன. மறுபுறம், கல்வி,…
பென்ஸ் காருக்கு ரிம100,000 கழிவு என்பது குவான் எங்குக்கு மட்டுமல்ல
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்குக்கு விற்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்300எல் ரக காருக்கு மிகத் தாராளமாகக் கொடுக்கப்பட்ட ரிம100,000 கழிவு, சலுகைகளை எதிர்பார்த்து கொடுக்கப்பட்ட ஒன்றா என்று கேள்வி எழுந்துள்ளது. அப்படி அல்ல என்று கூறும் விற்பனை நிறுவனம், அது லிம்முக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட சலுகை அல்ல…
‘செங்கல் வாங்குவீர்’இயக்க நிதி ரிம1 மில்லியனைத் தாண்டியது
மலேசியாகினியின் கட்டிட நிதிக்கு ‘செங்கல் வாங்குவீர்’ திட்டத்தின்வழி சேர்ந்துள்ள பணம் 2014, ஜனவரி முதல்நாள் ரிம 1மில்லியனைத் தாண்டியது. “ஒரு மில்லியனை எட்டிப் பிடித்ததை எண்ணி மகிழ்கிறோம். இது வாசகர்களும் ஆதரவாளர்களும் அளித்துள்ள புத்தாண்டு பரிசு”, என மலேசியாகினி செய்தித்தளத்தின் தலைமை செயல் அதிகாரி பிரமேஷ் சந்திரன் கூறினார்.…
‘பிரதமர் செலவுகளைக் குறைப்பதால் எங்களுக்கு என்ன ஆதாயம்?’
விலை உயர்வுகளைக் கருத்தில் அரசாங்கச் செலவுகளைக் குறைக்க பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். 11 நடவடிக்கைகளை அறிவித்திருந்தாலும் உணவகங்கள், சிறுகடைகள் போன்றவற்றை வைத்திருப்பவர்கள் அதனால் கவரப்படவில்லை. மலேசியாகினி, கோலாலும்பூர், பெட்டாலிங் ஜெயா பகுதிகளில் அங்காடி வியாபாரிகள், ஸ்டால் கடைகள், உணவக உரிமையாளர்கள் போன்றோரைச் சந்தித்துப் பேசியதில் அவர்களில் பலர்…
ஆயர்: ஜயிஸ் ஜெஸ்டாபோ போன்று நடந்துகொள்கிறது
கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் டான் சீ இங், நேற்று சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை (ஜயிஸ்) அதிகாரிகள் மலேசிய பைபிள் கழகத்தில் நடத்திய அதிரடிச் சோதனையை, “கிறிஸ்துவர்களின் சமய உரிமையில் அதிகாரிகளின் அத்துமீறிய தலையீடு அதிகரித்து வருவதைக் காண்பிக்கும் மற்றுமொரு அத்தியாயம்” என வருணித்தார். “இந்தக் கிறுக்குத்தனத்தை…
மரத்தடியில் பயிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்
சீ போர்ட் தொடக்க தமிழ்ப்பள்ளியின் சுமார் 20 மாணவர்கள் அப்பள்ளிக்கு அருகிலுள்ள திறந்த வெளியில் மரங்களின் கீழ் அமர்ந்து தாங்களாகவே கல்வி பயில்கின்றனர். இப்பள்ளியை கல்வி இலாகா திடீரென்று கடந்த மாதம் மூடிவிட்டது. இப்பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என்று இம்மாணவர்களின் பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர். 80 ஆண்டுகள்…
ஜயிஸ் சுல்தான்கீழ் செயல்படுகிறது, எம்பி-இன்கீழ் அல்ல
கிறிஸ்துவ அமைப்பு ஒன்றில் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை (ஜயிஸ்) அதிரடிச் சோதனை நடத்திய விவகாரத்தில் சிலாங்கூர் மந்திரி புசார் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுப்பவர்கள் விசயம் அறியாமல் பேசுகிறார்கள் என்கிறார் சட்ட நிபுணர் ஒருவர். ஜயிஸ் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை, அது சிலாங்கூர் சுல்தானின்…
மரத்தடியில் கல்வி பயிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்
80ஆண்டுக்காலமாக கிளானா ஜெயாவில் செயல்பட்டுவந்த சீபோர்ட் தமிழ்ப்பள்ளி கடந்த மாதம் இழுத்து மூடப்பட்டது. இப்போது அப்பள்ளி அதே பெயரில் சுபாங், கம்போங் லிண்டோங்கில் இயங்கி வருகிறது. ஆனால்,அது வெகு தொலைவில் இருக்கிறது என்றுகூறி கிளானா ஜெயா பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அங்கு அனுப்ப மறுக்கின்றனர். அப்பள்ளி கிளானா ஜெயாவுக்கே …
‘கொல்ல’த் தூண்டும் முப்திக்குக் கடும் கண்டனம்
புத்தாண்டுக்கு முதல்நாள் இரவில் டாட்டாரான் மெர்டேகாவில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களைக் கொல்ல வேண்டும் என்று கூறிய பேராக் முப்தி ஹருஸ்ஸானி ஜக்கரியாவுக்கு எதிராக டிவிட்டரில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அவரைப் ‘போப்பாண்டவர்’ ஹருஸ்ஸானி என்று கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் புதல்வி மரினா மகாதிர் (இடம்).…
ஜயிஸ், பைபிள் கழகத்தில் அதிரடிச் சோதனை: மலாய்மொழி பைபிள்கள் பறிமுதல்
சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (ஜயிஸ்), மலேசிய பைபிள் கழகத்தில்(பிஎஸ்எம்) அதிரடிச் சோதனை நடத்தி அங்கிருந்த மலாய்மொழி பைபிள்களைப் பறிமுதல் செய்தது. மலேசியாகினி, பிஎஸ்எம் தலைவர் லீ முன் சூனைத் தொடர்புகொண்டு பேசியபோது இஸ்லாமிய சமயத் துறை அதிகாரிகள் 16 பெட்டிகளில் இருந்த 321 பைபிள் பிரதிகளை எடுத்துச்…
அல்லாஹ் சொல் தொடர்பில் த ஹெரால்ட் ஆசிரியரிடம் போலீஸ் விசாரணை
சிலாங்கூர் தேவாலயங்களில் ‘அல்லாஹ்’ என்னும் சொல் பயன்படுத்தப்படுவதன் தொடர்பில் த ஹெரால்ட் வார இதழ் ஆசிரியர் பாதர் லாரன்ஸ் அண்ட்ருவை போலீசார் விசாரணைக்கு அழைப்பர். அச்சொல் மாநில தேவாலயங்களில் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என அண்ட்ரு கூறியிருப்பதாகச் சொல்லப்படுவது பற்றி சிலாங்கூர் இஸ்லாமிய மன்றத்துடனும் ஆலோசனை கலக்கப்படும் என சிலாங்கூர்…
டிசம்பர் 31 பேரணியில் கலந்துகொண்டவர்கள் தேசத் துரோகிகள்
புத்தாண்டுக்கு முதல்நாள் டாட்டாரான் மெர்டேகாவில் நடந்த பேரணியில் கலந்துகொண்டவர்கள் தேசத் துரோகிகள் என பேராக் முப்தி ஹருஸ்ஸானி ஜக்கரியா கூறியுள்ளார். பேராணியில் கலந்துகொண்டது ஹராமான செயல் என்றவர் கூறியதாக பெரித்தா ஹரியான் கூறிற்று. பேரணியில் கலந்துகொண்டவர்களிடம் கண்டிப்புக் குறைவாக நடந்துகொள்ளக்கூடாது என அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார். இதற்கு இப்போதே…
ஜோகூரில் டிஏபி-யை வலுப்படுத்துவேன்: லியு சூளுரை
டிஏபி-இல் செல்வாக்குமிக்க தலைவராக விளங்கும் லியு சின் தோங், ஜோகூரில் எதிரணிக்கு வலுச் சேர்க்க புதிய திட்டத்தைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார். இதற்காக அவர் மாநிலக் கட்சித் தேர்தலில் போட்டி இடுவார். நடப்புத் தலைவர் பூ செங் ஹாவ், கட்சி விவகாரங்களில் வெறுப்படைந்தவராக இனியும் தலைவராக இருக்கப்போவதில்லை என்று இரண்டு…
எஸ்ஏஎம்எம், அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடுக்கும்
விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் டிசம்பர் 31 பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்த அமைப்புகளில் ஒன்று, அப் பேரணியை ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டம் என்று கூறிய அரசாங்கத்தின்மீது வழக்குத் தொடுக்க எண்ணுகிறது. சொலிடேரிடி அனாக் மூடா மலேசியா (எஸ்ஏஎம்எம்) என்னும் அமைப்பு, சுமார் 10,000பேர் கலந்துகொண்ட அப்பேரணி அமைதியாகவே நடந்தேறியது; …
பனிப்போர்காலத் தந்திரங்கள் பலிக்கவில்லை, பூச்சாண்டி காட்டும் வேலை மக்களிடம் எடுபடவில்லை
உங்கள் கருத்து ‘ஆக, பொய் சொல்பவர் யார்? 40 ஆயிரம் வங்காள தேசிகள் வாக்களித்தனர் என்ற அன்வாரா? குண்டுகள் வெடிக்கப் போகிறார்கள் அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போகிறார்கள் என்று கூறிய நஜிப்பா?’ எச்சரிக்கையையும் மீறி 10,000பேர் திரண்டனர், போலீசார் வழிவிட்டனர் ஜெரார்ட் லூர்துசாமி: தங்கள் உரிமைகளுக்காகவும் நல்வாழ்வுக்காகவும் போராட முனைந்த…
போலீஸ்: பெரியதோர் திட்டத்தின் முன்னோடிதான் இப்பேரணி
நேற்றிரவு புத்தாண்டை வரவேற்று கொண்டாடுவதற்கென்று டாத்தாரன் மெர்தேக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்சியை சீர்குலைத்த அரசாங்க எதிர்ப்பு பேரணி ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடைவதற்கு கையாளப்பட்ட ஒரு தந்திரமான செயல் என்று புக்கிட் அமான் மூத்த போலீஸ் அதிகாரி கூறுகிறார். நாட்டின் ஜனநாயக வழிமுறையை முடக்குவதற்காக ஒரு…
விலை ஏற்றத்திற்கு எதிரான போராட்டம் பெரும் வெற்றி
பொருள்களின் விலை ஏற்றத்தை எதிர்ப்பதெற்கென்றே தோற்றுவிக்கப்பட்ட துருன் என்ற அரசு சார்பற்ற அமைப்பு நேற்று அதன் தலைமையில் டாத்தாரான் மெர்டேக்காவில் நடைபெற்ற மக்கள் பேரணியை ஒரு மகத்தான வெற்றி என்று கூறிக்கொண்டுள்ளது. நேற்றிரவு டாத்தாரான் மெர்டேக்காவில் நடைபெற்ற அப்பேரணியில் மலேசியவின் அனைத்து இன மக்களும் பங்கேற்றனர். அப்பேரணியில்…
10,000க்கு மேற்பட்டோர் எச்சரிக்கையை மீறினர், போலீசார் வழி விட்டனர்
இன்று கோலாலம்பூர் டாத்தாரன் மெர்தேக்காவில் 10,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் போலீஸ் எச்சரிக்கையும் மீறி விலை ஏற்றத்திற்கு எதிராக ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். அரசாங்கம் மேற்கொண்ட சிக்கன நடவடிக்கைகளால் 2014 ஆண்டு மக்களுக்கு கடும் பொருளாதார பிரச்னைகளை உருவாக்கும் என்பதலால், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அவர்கள் இன்று கோலாலம்பூர்…
மலரும் புத்தாண்டு சவால் மிக்கது; மலேசிய இந்திய சமுதாயம் விழிப்படைய…
மலரும் ஆங்கிலப் புத்தாண்டு மலேசியவாழ் இந்திய சமுதாயத்தினருக்கு சவால் மிக்கதாக இருக்கும். விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை எதிர்கொள்ள மலேசிய இந்தியர்களுக்கு புத்தாக்க சிந்தனை வேண்டும் என்று மலேசிய இந்தியர் முன்னேற்ற மன்றத்தின் சார்பில் கேட்டுக் கொள்வதாக அதன் தேசியச் செயலாளர் ச.பாரதிதாசன் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்…


