கடந்த ஆண்டில், அந்த நிதியம் முதலாளிகளுக்கு எதிராக 3,530 சிவில் வழக்குகளைத் தாக்கல் செய்ததுடன், 6,011 வழக்குகளில் குற்றவியல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. "ஊழியர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மொத்தம் 21,029 புகார்களில், 2025-ஆம் ஆண்டில் 8,868 நிலுவைப்பணிக் கூடுதல் (contribution arrears) வழக்குகள் தீர்க்கப்பட்டதாக ஊழியர் சேமநிதி வாரியத்தின் (EPF) தலைமைச்…
மதமாற்றத்திற்கு எதிரான விழிப்புணர்வு மாநாடு: தீர்மானங்கள்
-மலேசிய இந்து சங்கம், ஜூலை 21, 2013. சிலாங்கூர் பத்துமலையில், 2013 ஜூலை 21ஆம் திகதியன்று நடந்தேறிய, மதமாற்றத்துக்கு எதிரான விழிப்புணர்வு மாநாட்டில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பரிசீலிக்கும்படி பிரதமரையும் கூட்டரசு அரசாங்கத்தையும் மாநாட்டு ஏற்பாட்டாளர்களாகிய நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். 1. கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 153ன்…
இந்து மக்களிடையே புற்றுநோய் போல் பரவிக் கொண்டிருப்பது மத மாற்ற…
-மோகன் ஷான், தலைவர், மலேசிய இந்து சங்கம், ஜூலை 21, 2013. மத மாற்றத்திற்கு எதிரான விழுப்புனர்வு மாநாடு, தலைமையுரை. திருச்சிற்றம்பலம். உங்கள் அனைவருக்கும் எனது காலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதுடன், மலேசிய இந்து சங்கத்தின், மதமாற்றத்திற்கு எதிரான விழிப்புணர்வு மாநாட்டிற்கு சிரமம் பாராது வருகை தந்துள்ள உங்கள்…
குவான் எங்: உதயாவின் மருத்துவத் தேவைகளை அரசாங்கம் உடனடியாகக் கவனிக்க…
காஜாங் சிறைச்சாலையில் உள்ள மனித உரிமைக் கட்சித் தலைவர் பி உதயகுமாருடைய மருத்துவத் தேவைகளை அரசாங்கம் உடனடியாகக் கவனிக்க வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கேட்டுக் கொண்டுள்ளார். உதயகுமார் பாதுகாப்பாக இருக்கிறார் என அவரது குடும்பத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் பொருட்டு அதிகாரிகள் அவருக்கு…
‘இடைத் தேர்தலுக்காக கோலா பெசுட்டில் மொத்தம் 377 மில்லியன் திட்டங்கள்…
கோலா பெசுட் இடைத் தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கி 9 நாட்களாகி விட்டன. பிஎன் அரசாங்கப் பெரும்புள்ளிகள் அந்த இடைத் தேர்தலை ஒட்டி மொத்தம் பல மில்லியன் ரிங்கிட் பெறும் பல திட்டங்களை அறிவித்துள்ளனர். மொத்தம் 18,000 வாக்காளர்களை மட்டுமே கொண்ட அந்த சட்டமன்றத் தொகுதிக்கு நேற்று வரையில் மொத்தம்…
பயனீட்டாளர் அமைப்பு: ‘சிகரட்டுக்களையும் ஹராம் என அறிவியுங்கள்
ஷிஷா-வை ஹராம் (தடை செய்யப்பட்டுள்ளது) எனப் பிரகடனம் செய்யும் ஆணையை தேசிய இஸ்லாமிய விவகார மன்றம் வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து சிகரட்டுக்களை முஸ்லிம்கள் புகைப்பதற்கும் தடை விதிக்குமாறு முஸ்லிம் பயனீட்டாளர் சங்கம் (PPIM) அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. 4,000 இரசாயனப் பொருட்கள் கலந்துள்ளதால் சிகரட்டுக்கள் அபாயகரமானவை (அதில் 40 புற்று…
மசீச தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதை லியாவ் உறுதிப்படுத்துகிறார்
வரும் மசீச தேர்தலில் கட்சித் தலைவர் பதவிக்குத் தாம் போட்டியிடப் போவதாக நடப்பு துணைத் தலைவர் லியாவ் தியோங் லாய் அறிவித்துள்ளார். மசீச உருமாற்றப் பணிக்குழுவுக்குத் தலைவர் என்ற முறையில் தாம் நாடு முழுவதும் பயணம் செய்து மசீச அடித்தட்டு உறுப்பினர்களுடைய கருத்துக்களைச் செவிமடுத்துள்ளதாக அவர் சொன்னார். "மசீச…
மகாதிர்: பிஎன்-னின் பலவீனம் இஸ்லாத்தை இழிவுபடுத்தும் துணிச்சலைக் கொடுத்துள்ளது
பிஎன் பலவீனமாக இருப்பதால் இனங்களுக்கிடையிலான இடைவெளி விரிவடைந்து அதன் விளைவாக இஸ்லாத்தை இழிவுபடுத்துவதாகக் கருதப்படும் நிகழ்வுகளும் நடக்கின்றன என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். பிஎன் வலிமையுடன் இருந்தபோது இப்படியெல்லாம் நடந்ததில்லை. “உரிமை கொடுத்து விட்டோம். உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்(ஐஎஸ்ஏ) இல்லை . அதனால் துணிச்சல் வந்துவிட்டது.முஸ்லிம்களையும்…
முஸ்லிம் பெண்கள் அழகிப் போட்டியில் கலந்துகொள்ளத் தடை
2013 மிஸ் மலேசியா உலக அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தேர்வுபெற்ற நான்கு முஸ்லிம் பெண்கள், அவர்கள் அப்போட்டியில் பங்கேற்பது “பாவமான செயல், ஹராமான செயல்” என்று முப்தி ஒருவர் குறைகூறியதை அடுத்து போட்டியினின்றும் நீக்கப்பட்டனர். முஸ்லிம் பெண்கள் அழகிப் போட்டிகளில் கலந்துகொள்வதற்கு எதிராக 1996ஆம் ஆண்டு பாத்வா…
வேள்பாரி மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டது மீது அரசு சாரா இந்திய…
மஇகா-வில் வலிமை வாய்ந்த மத்திய செயற்குழுவிலிருந்து எஸ் வேள்பாரியை கட்சித் தலைவர் ஜி பழனிவேல் நீக்கியிருப்பது குறித்து அரசு சாரா இந்திய அமைப்புக்கள் கூட்டணி ஒன்று வருத்தம் தெரிவித்துள்ளது. துணிச்சலுடன் பேசிய சில மஇகா தலைவர்களில் வேள்பாரியும் ஒருவர் என வர்கா அமான் தலைமைச் செயலாளர் எஸ் பாரதிதாசன்…
குதப்புணர்ச்சி வழக்கு இரண்டு விவகாரம்: அரசாங்க முறையீடு நாளை விசாரிக்கப்படும்
கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் குதப்புணர்ச்சி வழக்கு இரண்டில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அரசாங்கம் செய்து கொண்ட முறையீடு நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது. புத்ராஜெயாவில் உள்ள முறையீட்டு நீதிமன்றத்தில் அரசாங்க முறையீடு விசாரிக்கப்படும். 2008ம் ஆண்டு ஜுன் 26ம் தேதி பிற்பகல் மணி 3.10க்கும்…
முன்னாள் ஐஜிபி: ஏஜி சொல்வது தப்பு, தடுப்புச் சட்டம் தேவைதான்
கடந்த ஆண்டு அகற்றப்பட்ட 1969 அவசரக்காலச் சட்ட(இஓ)த்துக்குப் பதிலாகக் கொண்டுவரப்படும் எந்தவொரு சட்டமும் தடுப்புக்காவலில் வைப்பதற்கும் இடமளிக்க வேண்டும் என்கிறார் முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப்துல் ரஹிம் நூர். “இஓ எடுக்கப்பட்டதும் குண்டர்கும்பல் சம்பந்தப்பட்ட வன்முறைக் குற்றங்கள் பெருகியிருப்பதைப் பார்க்கிறோம். போலீசாரால் எதுவும் செய்ய முடியவில்லை. அவர்களின் கைகள்…
“பிரிவு 9ஏ அரசாங்கம் ஏமாற்ற உதவுகின்றது என இசி சொல்லி…
"வான் அகமட் அவர்களே தேர்தல்களை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்துவது தான் உங்கள் வேலை. கூடிய விரைவில் அதனை முடிப்பதல்ல" இசி: தேர்தல் தாமதங்களைத் தடுக்க பிரிவு 9ஏ அவசியம் ஹலோ: தேர்தல் ஆணைய (இசி) துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் அபத்தமாகப் பேசுகிறார். 1999 தேர்தலைத்…
ஆகவே கடத்தல்காரர்கள் யாத்ரைக்காக பணம் கேட்டனரா ?
"சமயப் பற்றுடைய அந்த கிரிமினல்கள் இங் குடும்பத்திடமிருந்து ஏன் 3,000 ரிங்கிட் பிணைப் பணம் பெற முயற்சி செய்தனர் என்பதை ஐஜிபி விளக்குவாரா ? அவர்கள் யாத்ரை செல்லத் திட்டமிட்டுள்ளனரா ?" அந்த 'hina Islam' கடத்தல் அல்விவியுடன் தொடர்புடையது என்கிறார் ஐஜிபி (தேசியப் போலீஸ் படைத் தலைவர்)…
அழியா மை தொடர்பில் ராபிஸி மீது இசி வழக்குப் போடலாம்
13வது பொதுத் தேர்தலுக்கான அழியா மை விநியோகிப்பாளர் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் மீது பாண்டான் எம்பி ராபிஸி இஸ்மாயிலுக்கு சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி தேர்தல் ஆணையம் இன்னும் சிந்தித்து வருகிறது. "நோன்பு மாதத்தில் அவர் என்ன சொன்னாலும் சொல்லட்டும். அவர் விளைவுகளை எதிர்நோக்குவார்." அந்த அழியா மையை விநியோகம்…
சிறையில் உதயா முடக்கு வாதத்தால் பாதிக்கப்படலாம் என மனைவி கவலை
சிறையில் உள்ள இண்ட்ராப் தலைவர் பி.உதயகுமாரின் மருத்துவ தேவைகளுக்கு உரிய கவனம் செலுத்தப்படுவதில்லை என்று கூறிய அவரின் துணைவியார் எஸ். இந்திரா தேவி, அதனால் உதயா முடக்குவாதத்தால் பாதிக்கப்படலாம் என்று கவலை கொண்டுள்ளார். இன்று பிரிக்பீல்ட்சில் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய இந்திரா, தம் கணவர் கடுமையான முதுகுவலியை உண்டுபண்ணும்…
இசி: தேர்தல் தாமதங்களைத் தடுக்க பிரிவு 9ஏ அவசியம்
வாக்காளர் பட்டியலை எதிர்த்து வழக்குப் போடுவதின் மூலம் தேர்தல் நடைமுறையை தேக்கி வைக்க மக்கள் முயலுவதை தடுக்க தேர்தல் சட்டத்தின் பிரிவு 9ஏ தேவைப்படுவதாக தேர்தல ஆணைய (இசி) துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் சொல்கிறார். "வாக்காளர் பட்டியலை எதிர்த்து வழக்காடுவதற்கு நாம் திறந்து விட்டால்…
கோலா பெசுட்டில் இன்று முன்கூட்டிய வாக்களிப்பு
கோலா பெசுட் இடைத்தேர்தல்: நாள் ஒன்பது தேர்தல் ஆணைய (இசி)த் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார், இன்று கொங் கெடாக் அரச மலேசிய ஆகாயப்படைத் தளத்துக்குச் சென்று அங்கு முன்கூட்டிய வாக்களிப்பு நடைபெறுவதைப் பார்வையிட்டார். அங்கு சென்றடைந்ததும், வான் அஹ்மட் தம் இடக் கை சுட்டுவிரலை உயர்த்தி…
ரபிஸி: திரெங்கானுவிடம் பணம் நிறைய உண்டு; பயன்படுத்தத் தெரியவில்லை
நிறைய பணம் வைத்துள்ள திரெங்கானு அரசுக்கு அப்பணத்தைச் செலவு செய்யத் தெரியவில்லை என பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி சாடினார். பணம் தேவையற்ற திட்டங்களில் வீணடிக்கப்படுவதாக நேற்றிரவு கோலா பெசுட்டில் ஒரு செராமாவில் ரபிஸி கூறினார். எண்ணெய் வருமானத்தின்வழி ஆண்டுக்கு ரிம 2பில்லியன் பெறும் திரெங்கானு மலேசியாவின்…
கோத்தா கினாபாலு TPPA எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 14 பேர் கைது
TPPA எனப்படும் பசிபிக் வட்டாரப் பங்காளித்துவ ஒப்பந்தத்திற்கு ஆட்சேபம் தெரிவித்த 14 போராளிகள் இன்று காலை கோத்தா கினாபாலுவில் கைது செய்யப்பட்டனர். கடுமையாகக் குறை கூறப்பட்டுள்ள அந்த ஒப்பந்தத்தின் 18 அம்சங்கள் பற்றிய பேச்சுக்கள் நிகழும் சூத்ரா துறைமுக ஹோட்டலுக்கு வெளியில் கூடிய அவர்கள் கைது செய்யப்பட்டதாக மனித…
மனிதக் கடத்தல் கண்காணிப்புப் பட்டியலிலிருந்து விடுபட மலேசியாவுக்கு இறுதி வாய்ப்பு
மலேசியா மனிதக் கடத்தலைத் தடுப்பதற்கான தனது கடமைகளை நிறைவேற்றாமல் போனால் தற்போது அமெரிக்க வெளியுறவுத் துறையின் மனிதக் கடத்தல் ஆய்வறிக்கையில் தற்போது 'இரண்டாம் கட்டத்தில்' உள்ள மலேசியாவின் நிலை மேலும் சரியக் கூடிய அபாயம் உருவாகியுள்ளது. மனிதக் கடத்தலை தடுப்பதற்கான முயற்சிகளில் அரசியல் உறுதியும் மலேசியாவில் காணப்படவில்லை எனக்…
ஐஜிபி: சுல்கிப்லி மீதான புலனாய்வு நிறுத்தப்பட வேண்டும் என ஏஜி…
இந்து சமயத்தை இழிவுபடுத்தியதாக கூறப்பட்ட பெர்க்காசா உதவித் தலைவர் சுல்கிப்லி நூர்டின் மீதான புலனாய்வு அறிக்கையை போலீஸ் ஏஜி எனப்படும் சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்துக்கு சமர்பித்தது என்றும் ஆனால் விசாரணையை நிறுத்திக் கொள்ளுமாறு அதற்கு உத்தரவிடப்பட்டது என்றும் ஐஜிபி என்ற தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித்…
இசி மை: பெயர்ப் பலகை கூட இல்லாத ஒரு நிறுவனம்…
"பெயர்ப் பலகை கூட இல்லாத ஒரு நிறுவனத்துக்கு 7 மில்லியன் ரிங்கிட் அழியா மை குத்தகை கொடுக்கப்பட்டதா ? ஒரு வேளை அதன் பின்னணியை ஆராய இசி மறந்து விட்டதோ ?' அழியா மை விநியோகிப்பாளர் ஊடகங்களைச் சந்திக்க மறுப்பு அனோன்xyz: உலகம் முழுவதும் குத்தகைகள் தொடர்புகள் அடிப்படையில்…
குவாலா பெசுட் சட்டமன்ற இடைத்தேர்தல் முன்கூட்டிய வாக்களிப்பு இன்று நடைப்பெறுகிறது.
திரங்கானு குவால பெசூட் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று இராணுவத்தினரும் காவல் துறையினரும் தங்கள் துணைவியருடன் முன்கூட்டியே வாக்களிக்கவிருக்கின்றனர். இன்று காலை மணி எட்டு முதல் மாலை ஐந்து வரையில் வாக்களிப்பு நடைபெறவிருக்கிறது. 24 ம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் மொத்தம் 17 ஆயிரத்து 683 பேர் வாக்களிக்க…


