அக்டோபரில் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள SMK பந்தர் உட்டாமா 4 இல் 16 வயது மாணவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதற்கு சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா இன்றும் தொடர்ந்து வருத்தம் தெரிவித்தார். “மலேசியாவில், குறிப்பாக சிலாங்கூரில், இதுபோன்ற ஒரு சோகம் நிகழும் என்று நான் ஒருபோதும்…
உதயகுமாருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை!
2007ம் ஆண்டு தேச நிந்தனைக் அறிக்கைகளை வெளியிட்டதற்காக ஹிண்டராப் என்ற இந்து உரிமை நடவடிக்கைக் குழுவின் மூத்த தலைவர் பி உதயகுமாருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு நவம்பர் 15க்கும் டிசம்பர் 8க்கும் இடையில் அரசாங்க ஏற்பாட்டில் சமூக 'ஒன ஒழிப்பு' நடவடிக்கைகள் நிகழ்ந்ததாக அப்போதைய…
‘வாக்குச் சீட்டு வாங்கப்பட்டதாகக் கூறப்படுவதை EC நிராகரிக்க முடியாது’
பிஎன் வேட்பாளர் ஒருவர் வாக்குச் சீட்டுக்களை வாங்கியதாக கூறிக் கொண்டு இசி என்ற தேர்தல் ஆணைய அதிகாரிகள் போலீசில் செய்துள்ள புகாருக்கும் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என தேர்தல் ஆணையம் சொல்லிக் கொள்ள முடியாது என பிகேஆர் பண்டான் எம்பி ராபிஸி இஸ்மாயில் கூறியிருக்கிறார். தனது தோற்றத்தையும்…
குரலற்றோர் குறைகளை எடுத்துரைப்பதற்கு கிடைத்த ஒரு வாய்ப்பாம்!
இன்று காலை செனட்டராக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்ட இன்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, தம் நியமனத்தை ஏழை இந்திய மலேசியர்களின் போராட்டத்துக்கும் “குரலற்றிருப்போருக்கும்” கிடைத்த ஒரு கெளரவம் என்று வருணித்தார். “சிறப்பாக சேவை செய்வதாக உறுதி கூறிக்கொள்கிறேன். இதை மலேசியாவில் இந்திய ஏழைகளின் போராட்டத்துக்குக் கொடுக்கப்பட்ட கெளரவமாக நினைக்கிறேன்”, என்று…
தர்மேந்திரன் இறப்பு தொடர்பில் போலீஸ்காரர்கள்மீது கொலைக் குற்றச்சாட்டு
தடுப்புக் காவலில் நிகழ்ந்த என். தர்மேந்திரனின் மரணத்தில் தொடர்புள்ள போலீஸ் அதிகாரிகள் இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அவர்கள்மீது கொலைக்குற்றம் சுமத்தப்படும். “விசாரணைகளில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள்மீது குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின்கீழ் கொலைக்குற்றம் சாட்ட முடிவு செய்துள்ளேன்”, என்று சட்டத்துறை தலைவர் அப்துல் கனி…
செகுபார்ட் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்
பிகேஆர் தலைவர் பத்ருல் ஹுசாம் ஷாஹ்ரின், மே 25ம் தேதி 'கறுப்பு 505' பேரணி தொடர்பில் போலீசாருக்குத் தகவல் கொடுக்கத் தவறிய குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார். இன்று காலை பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் மீது அந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 2012ம் ஆண்டுக்கான அமைதியாக ஒன்று…
கேஎல் 505 பேரணி: டாட்டாரான் மெர்டேகாவில் நடத்தத்தான் விருப்பம் ஆனால்…
பக்காத்தான் ரக்யாட், ‘கறுப்பு 505’ பேரணித் தொடரில் கோலாலும்பூர் கட்டப் பேரணியை ஜுன் 15-இல், பாடாங் மெர்போக்கில் நடத்த எண்ணியிருப்பதை போலீசுக்கும் கோலாலும்பூர் மாநகராட்சி மன்றத்துக்கும் இன்று தெரியப்படுத்தும். பக்காத்தானின் விருப்பத்தைக் கேட்டால், பிற்பகல் மணி 2-க்கு தொடங்கும் அப்பேரணியை டாட்டாரான் மெர்டேகாவில் நடத்துவதே அதன் முதல் தேர்வாக…
உதயா எதிர்வாதம் செய்ய மறுத்தார்
இண்ட்ராப் நிறுவனர் பி.உதயகுமார், இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர்மீது சுமத்தப்பட்ட தேச நிந்தனை குற்றச்சாட்டுக்கு எதிராக எதிர்வாதம் செய்ய மறுத்தார். 2007 நவம்பர் 15-க்கும் டிசம்பர் 8-க்குமிடையில் அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுனுக்கு எழுதிய கடிதத்தில் அவர், மலேசியாவில் அரசாங்க ஏற்பாட்டில் ஏழை இந்தியர்களை சமூக…
நஸ்ரி : பிஎன் எம்பி-கள் கட்சிவழியைத்தான் பின்பற்ற வேண்டும்
நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடர் இம்மாதப் பிற்பகுதியில் தொடங்கும். ஆனாலும், பிஎன் எம்பிகள் எப்போதும்போல் கட்சிவழியைத்தான் பின்பற்ற வேண்டும். அதில் மாற்றம் இருக்காது. நாடாளுமன்றத்தில் பிஎன்னின் இரண்டு உதவி கொறடாக்களில் ஒருவர் என்ற முறையில் முகமட் நஸ்ரி அப்துல் அசீஸ் இன்று இதனைத் தெரிவித்தார். “வழக்கமான விவகாரங்களில் என்ன…
‘இசி அதிகாரிகளின் வாக்குச் சீட்டுகள் ரிம100 விலைக்கு பிஎன்னுக்கு விற்கப்பட்டன’
ஒரு பிஎன் சட்டமன்ற வேட்பாளர், தேர்தலில் பிஎன்னின் வெற்றிக்காக தேர்தல் ஆணைய (இசி) அதிகாரிகளின் வாக்குச் சீட்டுகளை “வாங்கியதாக”க் கூறப்படுகிறது. இந்தத் தகவலை வெளியிட்ட பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி, அதிகாரிகளில் ஒருவர் 13வது பொதுத் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக அது பற்றி போலீசில் புகார்…
இரண்டு மஇகா உயர் தலைவர்களை வேள்பாரி சாடுகிறார்
போலீஸ் தடுப்புக் காவலில் அண்மைய காலமாக நிகழ்ந்துள்ள மரணங்கள் தொடர்பில்- பெரும்பாலும் இந்திய சமூகம் சம்பந்தப்பட்டவை- ஆட்சேபம் தெரிவிப்பதற்காக பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் செய்ய மஇகா திட்டமிடுகின்றது. எப்போது எங்கு அந்த சாலை ஆர்ப்பாட்டத்தை நடத்துவது பற்றி விவாதிக்கத் தாம் இந்த வாரம் மற்ற அரசு சாரா அமைப்புக்களுடன்…
மலேசிய செய்தி இணையத் தளங்கள் நியாயமாக செய்திகளை வெளியிடுகின்றன
இணைய ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சி செய்திகளின் தரத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது எனக் கூறுவதை விட 'மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கும்' நோக்கத்தை கொண்டது எனச் சொல்வதே பொருத்தமானது என CIJ எனப்படும் சுயேச்சை இதழியல் மய்யம் கூறுகிறது. நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தான் மேற்கொண்ட ஊடகக் கண்காணிப்பு ஆய்வின் போது…
‘இனவாத’ கருத்துக்கள் : இடைநிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் இடமாற்றம்
ஜோகூர் கேலாங் பாத்தாவில் இடைநிலைப் பள்ளிக்கூட ஆசிரியை ஒருவர் இனவாதக் கருத்துக்களைத் தெரிவித்ததாக கூறப்படுவதின் தொடர்பில் அவர் தற்காலிகமாக ஜோகூர் பாரு மாவட்ட கல்வித் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டும் எனக் கல்வி அமைச்சு ஆணையிட்டுள்ளது. மாணவர் ஒருவருடைய தாயார் தெரிவித்த புகார் மீதான போலீஸ் விசாரணை முடியும்…
இசி விலக வேண்டும் என கோலாலம்பூர் ‘கறுப்பு 505’ கேட்டுக்…
கோலாலம்பூரில் பக்காத்தான் ராக்யாட் ஏற்பாடு செய்யும் 'கறுப்பு 505' பேரணி இசி என்ற தேர்தல் ஆணையம் விலக வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளுமானால் அதனை பெர்சே ஆதரிக்கும் என அதன் இணைத் தலைவர் எஸ் அம்பிகா கூறியிருக்கிறார். ஜுன் 15ல் நிகழும் அந்தப் பேரணியின் நோக்கம் பற்றி பெர்சே-க்கு…
கறுப்பு 505 பேரணி : நீதிமன்றத்துக்கு வருமாறு செகுபார்ட்க்கு அழைப்பாணை
பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு நாளை வருமாறு Solidariti Anak Muda Malaysia (SAMM) அமைப்பின் தலைவர் பத்ருல் ஹிஷாம் ஷாஹ்ரினுக்கு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. முன் கூட்டியே தெரிவிக்காமல் மே 25ம் தேதி பெட்டாலிங் ஜெயா கறுப்பு 505 பேரணியை நடத்தியதாக அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ்…
பக்காத்தான் ‘கறுப்பு 505’ கேஎல் பேரணி நடத்தலாம், அதற்குமுன்…..
பக்காத்தான் 2012ஆம் ஆண்டு அமைதிப் பேரணிச் சட்டத்துக்கிணங்க நடந்துகொண்டால் கோலாலும்பூரில் ‘கறுப்பு 505’ பேரணியை நடத்தலாம் என்கிறார் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி. “அதாவது (பிகேஆர் நடப்பில் தலைவர்) அன்வார் (இப்ராகிம்) அச்சட்டத்துக்கு உட்பட்டு நடந்தால் போலீஸ் அதை அனுமதிக்கும்”, என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். பொதுத்…
மகாதிர்: மக்களுக்கு வேறு வழி இல்லாததால் அம்னோ வென்றது
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், மக்களுக்கு வேறு வழியில்லை அதனால்தான் அம்னோ வென்றது என்று கூறியிருப்பது பொதுத் தேர்தல் வெற்றியால் அம்னோ அடைந்த உற்சாகத்தை அப்படியே குன்றி போக வைத்துள்ளது. “13வது பொதுத் தேர்தலில் அம்னோதான் கூடுதல் இடங்களை வென்ற கட்சி என்று நாம் பாராட்டி மகிழலாம்.…
அகோங் உரை குறித்து கேள்வி எழுப்புவதில் எந்தத் தவறு இல்லை…
யாங் டி பெர்துவான் அகோங் உரை குறித்தும் தேர்தல் முடிவுகள் மீதும் மலேசியர்கள் கேள்வி எழுப்புவதிலும் எந்தத் தவறும் இல்லை என அரசமைப்பு நிபுணர் அப்துல் அஜிஸ் பேரி சொல்கிறார். ஏனெனில் அவ்விரு நடவடிக்கைகளும் கூட்டரசு அரசமைப்பில் அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளாகும் என்றார் அவர். "இந்த நாட்டில் அரசமைப்பு…
குடிநுழைவுத்துறை தலைவரைச் சந்திக்கும் பெர்சேயின் முயற்சி பலிக்கவில்லை
வெளிநாடுகளில் உள்ள 6,564 மலேசியர்களின் கடப்பிதழ்கள் இரத்துச் செய்யப்படும் என்று கூறப்பட்டிருப்பது பற்றி குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் அலியாஸ் அஹ்மட்டுடன் விவாதிக்க பெர்சே மேற்கொண்ட முயற்சி ஈடேறவில்லை. அவரை சந்திக்க பெர்சே இயக்கக்குழு உறுப்பினர் மரியா சின் அப்துல்லா இன்று அவரது அலுவலகம் சென்றார். ஆனால், அலியாஸ்…
விற்பனையாளர்கள் மருட்டப்படுவதால் ஹாராக்கா விற்பனை சரிந்துள்ளது
வாரம் இரு முறை வெளியாகும் பாஸ் கட்சியின் ஹாராக்கா சஞ்சிகையை உள்துறை அமைச்சு கைப்பற்றியதைத் தொடர்ந்து அதன் விற்பனை 17,000 பிரதிகளாகச் சரிந்துள்ளது. அந்தத் தகவலை ஹாராக்கா தலைமை ஆசிரியர் லுப்தி ஒஸ்மான் வெளியிட்டார். ஹாராக்கா விற்பனை கடந்த வாரத்திலிருந்து குறைகிறது என்றும் அந்த சஞ்சிகையை விற்பதின் மூலம்…
‘தண்டா புத்ரா திரையீடு நஜிப் பாணி சமரசம்’
உங்கள் கருத்து : "13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் மீது தேச நிந்தனைப் பழி சுமத்தப்பட்ட பின்னர் தேச நிந்தனைக்குரிய அந்தத் திரைப்படம் திரையிடப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது" தண்டா புத்ரா ஆகஸ்ட் 29ல் திரையிடப்படும் ஹாங் பாயூப்: 'தண்டா புத்ரா' பொது மக்கள் காண…
தர்மேந்திரா இறப்பில் சம்பந்தப்பட்ட போலீசார் இடைநீக்கம் செய்யப்படுவர்
போலீஸ் காவலில் இருந்த என். தர்மேந்திரனின் இறப்புக்குக் காரணமானவர்கள் எனக் கூறப்படும் போலீஸ் அதிகாரிகள் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்படுவர் என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி கூறுகிறார். “அதற்கான வேலைகள் நடைபெறுகின்றன”, என்றாரவர். சம்பந்தப்பட்ட அந்த நான்கு போலீஸ்காரர்களையும் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை…
‘அரசாங்கம் செய்தி இணையத் தளங்களை கட்டுப்படுத்தும் சாத்தியத்தை ஆராயும்’
சிங்கப்பூரில் உள்ள செய்தி இணையத் தளங்களைக் கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்ததைத் தொடர்ந்து இங்குள்ள செய்தி இணையத் தளங்களைக் கட்டுப்படுத்தும் சாத்தியத்தை தான் ஆய்வு செய்வதை அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள செய்தி இணையத் தளங்களுடைய வாசகர் எண்ணிக்கை மாதம் ஒன்றுக்கு 50,000 -த்தை…
‘கறுப்பு 505’ பேரணி ஜுன் 15ல் கோலாலம்பூரில் நிகழும்
மே 5ம் தேதி நடந்த 13வது பொதுத் தேர்தலில் நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் மோசடிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு பக்காத்தான் ராக்யாட் கோலாலம்பூரில் பேரணி ஒன்றை நடத்தவிருக்கிறது. "ஜுன் 15ம் தேதி மாலை கோலாலம்பூரில் அமைதியான பேரணியை நடத்தும் முயற்சிக்கு ஆதரவளிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்," என பிகேஆர் மூத்த…


