“உண்மை கசக்கிறது. அதனால் மலேசியாகினியைத் தடை செய்யுங்கள்”

"சுல்கர்னெயின் அறிக்கை மலேசிய இளம் பத்திரிக்கையாளர் மன்றத்தின் (KWMM) நிலைக்களன்களாக  இருக்க வேண்டிய இதழியல் துறையையும் சுதந்திரமான ஊடக முறையையும் கேலிக் கூத்தாக்கியுள்ளது." "மலேசியாகினியை தடை செய்யுங்கள் அல்லது அதற்கு கட்டுப்பாடுகளை விதியுங்கள்" இனி என்ன ?: மலேசியாகினி செய்திகளை வெளியிடுவதில் பாகுபாடு காட்டுவதாகவும் அதனால்  நாட்டின் நிலைத்தன்மையை…

அம்னோ எம்பி: 13வது பொதுத் தேர்தல் பிஎன் கூட்டணியின் ‘பலவீனத்தை’…

பிஎன் கூட்டணியில் காணப்படுகின்ற 'பலவீனத்தை' அண்மைய 13வது பொதுத் தேர்தல்  அம்பலப்படுத்தி விட்டதாக அம்னோ பூலாய் எம்பி நூர் ஜஸ்லான் கூறுகிறார். தேர்தல் பிரச்சாரச் செய்திகளை வழங்குவதற்கு பிஎன் -னைக் காட்டிலும் பக்காத்தான் ராக்யாட் சமூக  ஊடகங்களை மிகவும் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது என அவர் கோலாலம்பூரில் சொன்னார்.…

‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’

பொதுத் தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பின்னர் இன்று (30.05.2013) சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்பட்டியலில் ஒரே ஒரு இந்தியர் மட்டுமே இடம் பெற்றுள்ளார். இது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது என்று இன்று பின்னேரத்தில் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில்…

கீர் தோயோ குற்றவாளி என்ற தீர்ப்பு நிலைநிறுத்தப்பட்டது

மேல்முறையீட்டு நீதிமன்றம், முன்னாள் மந்திரி புசார் டாக்டர் முகம்மட் கீர் தோயோ, ஷா ஆலமில் விலைமிக்க   இரண்டு வீட்டு மனைகளையும் ஒரு வீட்டையும் பெற்றதில் ஊழல் செய்துள்ளார் என்ற தீர்ப்பை நிலைநிறுத்தியுள்ளது. நீதிபதி அபு சாமா நோர்டின் தலைமையில் கூடிய மூவரடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒருமுகமாக  அத்தீர்ப்பை வழங்கியது.…

சம்பந்தப்பட்ட போலீசாரைப் பணி இடைநீக்கம் செய்ய வேதா கோரிக்கை

தடுப்புக் காவலில் நிகழ்ந்த என். தரமேந்திரன் மரணம் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வரும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட மென்மையான நடவடிக்கையைச் சாடிய பிரதமர்துறை துணை அமைச்சர் பி.வேதமூர்த்தி,  இப்படிப்பட்ட நடவடிக்கை போலீஸ்மீதுள்ள மக்களின் நம்பிக்கையைக் குறைத்து விடும் என்று கூறியுள்ளார். கொலை என்பது  பிணையில் விடமுடியாத ஒரு கடுமையான…

ஜிஎஸ்டி அண்மைய எதிர்காலத்தில் அமல்படுத்தப்படாது

பொருள், சேவை வரியை அண்மைய எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் எண்ணவில்லை. ஏனென்றால், அந்த வரியால் ஏற்படக்கூடிய தாக்கத்தையும் வரியின் விகிதாசாரம் பற்றியும் அது இன்னமும்  ஆராய்ந்து கொண்டிருக்கிறது. அதன்மீது ஒரு முடிவுக்கு வருமுன்னர், அரசியல்வாதிகள், தனியார் துறையினர், பொதுமக்கள் ஆகிய தரப்புகளுடன் அரசாங்கம் கலந்து ஆலோசித்து வருவதாக இரண்டாவது…

வெளிநாடுகளில் நாட்டின் பெயரைக் கெடுக்கும் மலேசியர்கள் கறுப்புப் பட்டியலிடப்படுவார்கள்

மற்றவற்றோடு  “நாட்டின் தோற்றத்துக்குக் களங்கம் உண்டுபண்ணிய” 6,564 மலேசியர்களின் கடப்பிதழ்கள் இரத்துச் செய்யப்படும். சம்பந்தப்பட்டவர்கள், 1966 கடப்பிதழ் சட்டத்தின்படி மூன்றிலிருந்து ஐந்தாண்டுகள்வரை நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதிக்கப்படும் என குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் அலியாஸ் அஹ்மட் கூறினார். வெளிநாட்டுக் குடிநுழைவுச் சட்டங்களை மீறியவர்கள், வெளிநாடுகளில் குற்றம் செய்தவர்கள்…

இசி, பேசுவதற்கு நேரமில்லை, நீதிமன்றத்தில் சந்திப்போம்

உங்கள் கருத்து:  ‘சமசரத்துக்கு இடமில்லை. இசி தலைவர்கள் போகத்தான் வேண்டும். அவர்களுடன் பேச்சு நடத்துவதில் பயனில்லை.  அதுதான் பேச வேண்டியதையெல்லாம் தேர்தலுக்குமுன்பே பேசி விட்டோமே’ தேர்தல் மோசடி என்று கூறப்படுவதன் தொடர்பில் ரபிஸியைச் சந்திக்க இசி தயார் நியாயவான்: தேர்தல் ஆணையம் (இசி) உண்மையிலேயே பிகேஆர் வியூக இயக்குனர்…

சிலாங்கூரில் நாட்டின் முதலாவது பெண் சட்டமன்றத் தலைவர் நியமனம்

டிஏபி-இன் ஹன்னா இயோ (சுபாங் ஜெயா), சிலாங்கூர் சட்டமன்றத் தலைவராகி ஒரு வரலாறு படைத்துள்ளார். பிகேஆரின் நிக் நஸ்மி நிக் அஹ்மட் (ஸ்ரீசித்தியா) சட்டமன்றத் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிலாங்கூர் அரசு இன்று காலை அதன் ஆட்சிக்குழுவை அறிமுகப்படுத்தியது. மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், அவரது…

தர்மேந்திரனின் தகப்பனாருக்கு “இரகசிய” அழைப்பு

போலீஸ் தடுப்புக் காவலில் இறந்து போன என். தர்மேந்திரனின் குடும்பத்தினருக்கு தமது அதிகாரி ஒருவர் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டது வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியில் தீர்ப்பதற்காக அல்ல, உதவு வழங்குவதற்காகத்தான் என்று பிரதமர் துறை அமைச்சர் விளக்கம் அளித்தார். "அடிப்படை மனித உரிமை அனைவரின் உரிமையாகும். இதன் அடிப்படையில்தான்…

பெர்சே: பெர்சே 4.0 பேரணிக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை

பெர்சே 4.0 பேரணியை ஏற்பாடு செய்வதாகக் கூறப்படுவதைத் தூய்மையான, நியாயமான தேர்தல்களுக்காக போராடும் பெர்சே 2.0 அமைப்பு மறுத்துள்ளது. பேரணி ஏற்பாடு செய்யும் நோக்கம் எதுவும் தங்களுக்கு இல்லை என பெர்சே 2.0 இயக்கக்குழு உறுப்பினர் வொங் சின் ஹுவாட்(கீழே) மலாய் மெயில் நாளேட்டிடம் கூறினார். அதற்குப் பதிலாக…

வேதாவின் நியமனத்துக்கு என்ஜிஓ-கள் ஆதரவு

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தம் அமைச்சரவையில் பி.வேதமூர்த்தியை ஒரு துணை அமைச்சராக நியமனம் செய்திருப்பதை இந்திய என்ஜிஓ-கள் அடங்கிய குழு ஒன்று வரவேற்றுள்ளது. வேதமூர்த்தி துணை அமைச்சராக நியமிக்கப்பட்டதற்குப் பலர் கண்டனமும் தெரிவித்துள்ளனர். அவரின் சகோதரர் உதயகுமார் அதைக் கடுமையாகக் குறைகூறியதுடன் அவர் “புதிய சாமிவேலு” என்றும்…

தடுப்புக்காவல் மரணம் பற்றி விசாரிக்க தனி போலீஸ் வாரியம் ஏற்கத்தக்கதல்ல

தடுப்புக் காவல் மரணங்களைத் தடுக்க போலீசிலேயே தனி வாரியம் அமைக்கும் ஆலோசனை அபத்தமானது என்று ஒதுக்கித் தள்ளும் டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங், தேவை போலீஸ் புகார்கள் மற்றும் ஒழுக்கக்கேட்டை விசாரிக்கும் சுயேச்சை ஆணையம் (ஐபிசிஎம்சி) தான் என்பதை வலியுறுத்தியுள்ளார். இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் (ஐஜிபி)…

பக்காத்தான் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள்மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு

பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா, பாஸ் உறுப்பினர் தாம்ரின் அப்துல் காப்பார், எபியு தலைவர் ஹேரிஸ் இப்ராகிம்,சமூக ஆரவலர் ஹிஷாமுடின் ரயிஸ், மாணவப் போராளி சஃபான் ஆனாங் ஆகியோர் தேச நிந்தனை கருத்துகளைத் தெரிவித்தார்கள் என இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர். இன்று முன்னேரம் கேஎல் செஷன்ஸ்…

சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் டிஏஎபி-க்கு மூன்று இடங்கள்தான்

சிலாங்கூர் ஆட்சிக்குழுவில், டிஏபியும் பிகேஆரும்  தலா மூன்று இடங்களையும் பாஸ் நான்கு இடங்களையும் பெற்றிருக்கும். சிலாங்கூர் சுல்தான், ஆட்சிக்குழுவில் 10 பேரில் அறுவர் மலாய்க்காரர்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதால் டிஏபிக்கு ஏற்கனவே உறுதிகூறியதுபோல் நான்கு இடங்கள் கொடுக்க முடியவில்லை என சிலாங்கூர் பக்காத்தான் ரக்யாட் வட்டாரங்கள்…

நஜிப்பின் போக்கைச் சாடுகிறார் ஜைனுடின்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை அம்னோவில் சிலர் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் இப்போது சேர்ந்து கொண்டிருப்பவர் முன்னாள் தகவல் அமைச்சர் ஜைனுடின் மைடின். ஜைனுடின்,  ‘ஜம்கத்தா (Zamkata)’  என்னும் தம் வலைப்பதிவில், மக்கள் செல்வாக்குள்ள தலைவராக தம்மைக் காண்பித்துக்கொள்ள நஜிப் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாம் அவரை…

தியன், தாம்ரின், ஹேரிஸ் மீண்டும் கைது

பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா, பாஸ் உறுப்பினர் தாம்ரின் அப்துல் காஃபார் மற்று எபியு தலைவர் ஹேரிஸ் இப்ராகிம் ஆகியோரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். தாம் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய தாம்ரின், போலீசார் தமது வீட்டிலிருப்பதாகவும், அவர்கள் இரவு மணி 7.5 க்கு தமது வீட்டிற்கு…

‘வாக்காளர் பட்டியலில் வாக்காளர் படத்தைச் சேர்க்க வேண்டும்’

வாக்களிக்க வருவோரின் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வாக்காளர்களின் படங்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்வது பற்றி தேர்தல் ஆணையம் (இசி) அலோசிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. சாபாவில் சட்டவிரோதக் குடியேறிகள்மீது நடைபெறும் அரச ஆணைய விசாரணையில் விசாரணையை நடத்தும் அதிகாரி மனோஜ் குருப் (இடம்) இந்த ஆலோசனையை முன்வைத்தார். இது, ஒரே…

என்ஜிஓ: பேரணி அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி அல்ல

13வது பொதுத் தேர்தலை அடுத்து தொடர்ச்சியாக பேரணிகள் நடத்தப்படுவது அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி அல்ல என்று  ஒரு என்ஜிஓ-வான சுதந்திரத்துக்கான வழக்குரைஞர்கள் அமைப்பு கூறியது. மக்கள் தங்களுக்கும் அதிகாரிகளுக்குமிடையில் தொடர்பில் பெரிய இடைவெளி நிலவுவதை உணர்ந்து பேரணிகள் மூலமாக அரசாங்கத்துக்குத் தங்கள் எதிர்ப்பைக் காட்டிக்கொள்கிறார்கள் என்று அதன் பேச்சாளர் …

தேர்தல் மோசடி தொடர்பில் ரபிஸியைச் சந்திக்க இசி தயார்

மே 5 பொதுத்தேர்தலில் மோசடி நிகழ்ந்திருப்பதாக புகார் செய்யும் அல்லது அதற்கான ஆதாரங்களைக் காண்பிக்கும் தரப்பு எதுவானாலும், அது பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லியாக இருந்தாலும்கூட அவர்களைச் சந்திக்க தேர்தல் ஆணையம் (இசி) தயாராக உள்ளது. ஆணையம் அதன் கடமையைச் செய்யவில்லை என்ற தப்பான எண்ணம் ஏற்பட்டு…

ஐந்தாண்டுகளில் அரசாங்கம் கார் விலைகளைக் குறைக்கும்

பிஎன் தேர்தல் கொள்கை அறிக்கையில் வாக்குறுதி அளித்ததுபோல், இன்னும் ஐந்தாண்டுகளில் அரசாங்கம் கார்களின் விலைகளை 20-இலிருந்து 30 விழுக்காடுவரை குறைக்கும் என அனைத்துலக வாணிக, தொழில் அமைச்சர் முஸ்தபா முகம்மட்  தெரிவித்துள்ளார். . தம் அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றிய முஸ்தபா, “ஒரே முறையில் கார் விலைகள் குறைக்கப்படாது”,…

தர்மேந்திரன் இறப்பு தொடர்பில் போலீஸ்காரர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்

போலீஸ் காவலில் இருந்த என். தர்மேந்திரனின் இறப்பு மீதான புலன் விசாரணை தொடர்பில் போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். விசாரணையில் போலீசார் எதையும் விட்டு வைக்கமாட்டார்கள், எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டார்கள் என புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) துணை இயக்குனர் ஹாடி…

இரண்டு தடவை வாக்களித்த பாகிஸ்தானியர் ; வாக்காளர் பட்டியலில் பெயர்…

சந்தேகத்துக்குரிய வழியில் மலேசிய அடையாள அட்டையைப் பெற்ற பாகிஸ்தான் குடிமகன் ஒருவர், மலேசிய பொதுத் தேர்தல்களில் இரண்டு தடவை வாக்களித்துள்ளாராம். அவருடைய பெயர் இன்னமும் வாக்காளர் பட்டியலில் உள்ளதாம். 1992-இல், கோட்டா கினாபாலுவில் ஒரு உணவகத்தில் அடையாள அட்டையைப் பெற்றதாகக் கூறிய அப்துல் லத்திப் ஜுமானி, சிலாங்கூரில் அம்பாங்கிலும்…