இந்தியர் பொருளாதார மேம்பாட்டுக்கான 10 அம்சங்களை மஇகா பிரதமரிடம் வற்புறுத்த…

-சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர், டிசம்பர் 9, 2012. பிரதமர் நஜிப் துன் ராசாக் இன்று  தெடக்கிய 66 வது ம.இ.கா பொதுப் பேரவையில் என்ன சொல்லப் போகிறார் என்பது  இந்தியச் சமூகத்தின் மீது அக்கறையுள்ள அனைவரின் கேள்விகளாக இருந்திருக்கும். அண்மையில்  சுங்கை சிப்புட்டில்  நிகழ்த்திய தீபாவளி…

சாமி மேடை உடைக்கப்பட்டது மீது மௌனம் சாதிக்கும் மந்திரி புசார்…

கடந்த மாதம் செப்பாங்கில் சாமி மேடை ஒன்று உடைக்கப்பட்ட விவகாரம் மீது மௌனம் சாதிக்கும் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிமை பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ சாடியுள்ளார். "நிலவரம் கடுமையாக இருந்தும் அரசியல் களத்தில் இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் கண்டித்திருந்தும் அப்துல் காலித் இது…

நான்கு அமைச்சர்கள் பதவி துறக்க வேண்டும் என்கிறது டிஏபி

குவாந்தான் கெபெங்கில் அமைந்துள்ள லைனாஸ் அரிய மண் தொழில் கூடத்தின் கழிவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை அந்த லைனாஸ் நிறுவனம் நிராகரித்து விட்டதைத் தொடர்ந்து அது அமைவதற்கு அனுமதி அளிப்பதில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட நான்கு அமைச்சர்கள் பதவி துறக்க வேண்டும் என டிஏபி…

“முஸ்லிம் அல்லாதார் மீது இஸ்லாமியச் சட்டங்களை அமலாக்குவது பாஸ் தோற்றத்தைப்…

கிளந்தானில் உள்ள முஸ்லிம் அல்லாதாருக்கு  இஸ்லாமியச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பாஸ் கட்சியின் மிதவாதத் தோற்றத்தைப் பாதிக்கும் என டிஏபி இளைஞர் தலைவர் பொறுப்பிலிருந்து விலகும் அந்தோனி லோக் எச்சரித்துள்ளார். இது பக்காத்தான் ராக்யாட் மீதான முஸ்லிம் அல்லாதாரின் நம்பிக்கையை ஒரளவுக்குப் பாதித்துள்ளதாக அவர்…

கிட் சியாங்: அம்னோ ஆதரிக்க மறுப்பதால் ஒரே மலேசியா கோட்பாடு…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சொல்வது போல ஒரே மலேசியா கோட்பாடு உறுதியற்றதாக இருப்பதற்கு அம்னோ அதனை ஆதரிக்க மறுப்பதே காரணம் என டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார். "நஜிப் தேவை இருப்பதால் ஒரு தோற்றத்தை அளிக்கிறார். தமது ஒரே மலேசியாக் கொள்கைக்கு அம்னோ…

பிரதமர்: நாடற்ற இந்தியர் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டது

அடையாளக் கார்டு இல்லாததால் 300,000க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் நாடற்றவர்களாக இருப்பதாக பக்காத்தான் ராக்யாட் கூறிக் கொள்வதை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று நிராகரித்துள்ளார். இன்று காலை கோலாலம்பூரில் மஇகா பொதுப் பேரவையில் உரையாற்றிய நஜிப்,  அந்த எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டது என்றார். "முதலாவதாக 300,000 நாடற்ற இந்தியர்கள்…

கம்போங் செமாங்காட் மக்களுக்கு இழப்பீடு வழங்க DANGA BAY முன்வருமா?

ஜொகூர் பாரு மாநகரில் இருந்து ஸ்கூடாய் நோக்கி செல்லும் 7.5-வது மைலில் வலது புறத்தில் கெமாயான் சிட்டி அருகில் அமைந்துள்ளது கம்போங் செமாங்காட். 60 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட இக்கிராமம் 5 லோட்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் 156 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட ஒரு லோட் டிசம்பர் 29,…

பினாங்கு மக்களுக்கு நஜிப்பின் தேர்தல் வாகுறுதிகளைச் சாடுகிறது டிஏபி

பினாங்கில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தெரிவித்த தேர்தல் வாக்குறுதிகளைச் சாடிய டிஏபி புக்கிட் பெண்டாரா நாடாளுமன்ற உறுப்பினர் லியு சென் தோங், அது ஒன்றும் மத்திய அரசாங்கம் செய்யும் சலுகை அல்ல என்றார். பினாங்கு தேசிய கருவூலத்துக்கு வழங்கும் பணத்திலிருந்து அத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்பதால் அப்படிப்பட்ட திட்டங்களை…

‘வருமானத்துக்கு மேல் வாழ்கின்றவர்களை புலனாய்வு செய்யுங்கள்’

தங்கள் வருமானத்துக்கு மேல் ஆடம்பரமாக வாழ்கின்றவர்களை விசாரிப்பதற்கு அனுமதிக்கும் பொருட்டு " அனுமான " சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் யோசனை தெரிவித்துள்ளது. எம்ஏசிசி சட்டத்துக்கான திருத்தத்தின் ஒரு பகுதியாக அந்த விஷயம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என எம்ஏசிசி நடவடிக்கை…

அந்த ஊராட்சி மன்றச் சதிகாரர்கள் மீது பாஸ் நடவடிக்கை எடுக்க…

முஸ்லிம் அல்லாதவர்கள் சம்பந்தப்பட்ட அண்மைய விவகாரங்களில் தவறு செய்துள்ள ஊராட்சி மன்ற 'சதிகாரர்கள்' மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு டிஏபி பாஸ் கட்சியைக் கேட்டுக் கொண்டுள்ளது. பக்காத்தான் ராக்யாட்டுக்குள் உறவுகள் சீர்குலைவதைத் தவிர்ப்பதற்கு அது அவசியம் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார். பாஸ்…

பேராசிரியர்: ஷாரியா பணக்காரர்களுக்கும் அரசியல் ரீதியில் வலுவானவர்களுக்கும் சாதகமாக உள்ளது

இந்த நாட்டில் ஷாரியா சட்டங்கள் பெண்களுக்கு எதிராக பாகுபாட்டைக் காட்டுகின்றன. அவை ' பணக்காரர்களுக்கும் அரசியல் ரீதியில் வலுவானவர்களுக்கும்' சாதகமாக உள்ளன என மகளிர் கருத்தரங்கு ஒன்றில் பேசிய பேராசிரியை ஒருவர் கூறுகிறார். "முஸ்லிம் திருமணத்தில் சம நிலை: சவால்களும் சாத்தியங்களும்" என்னும் தலைப்பில் இஸ்லாத்தில் சகோதரிகள் (SIS)…

பினாங்குக்கு கட்டுப்படியான விலையில் வீடுகள், மொனோ ரயில்: பிரதமர் வாக்குறுதி

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி பெற்றால் பினாங்கு மக்களுக்கு இரண்டு மிகப்பெரிய அன்பளிப்புகளை- கட்டுப்படியான விலையில் 20,000 வீடுகள், ஒரு மொனோ ரயில் சேவை- வழங்குவதாக இன்று உறுதி கூறினார். பினாங்கு யுனிவர்சிடி சயின்ஸ் மலேசியா(யுஎஸ்எம்)வில் ‘வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதைச் சொல்லும் பயணம்’ நிகழ்வைத்…

காலிட்: திரையரங்கு கட்ட எம்பிஎஸ்ஏ மக்கள் கருத்தைக் கேட்டறிய வேண்டும்

திரை அரங்கு ஒன்று கட்டப்படுவதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என்று சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா தெரிவித்திருந்தாலும் ஷா ஆலம் மாநராட்சி மன்றம் அவ்வட்டார மக்களின் கருத்தையும் கேட்டறியவது அவசியம் என்று கூறுகிறார் ஷா ஆலம் எம்பி காலிட் அபு சமட். ஷா ஆலம், செக்‌ஷன் 16-இல்,…

போலீஸ்காரர்கள் சுஹாக்காம் விசாரணையைக் கேலிக்கூத்தாக்குகின்றனர்

"அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வன்முறையை அவிழ்த்து விட்டதற்குப் பொறுப்பான குற்றவாளிகளை அடையாளம் Read More

‘கோம்பாக் கூட்டத்தில் போலீஸ்தான் அமைதியை நிலைநாட்டி இருக்க வேண்டும்’

2012 அமைதிப் பேரணிச் சட்டம் அமலுக்கு வந்த பின்னர் தான் கூட்டங்களைக் கட்டுப்படுத்துவதில்லை என்று போலீஸ் என்னதான் காரணம் சொன்னாலும் கோம்பாக்கில் பக்காத்தான் ரக்யாட் ஏற்பாடு செய்திருந்த அன்வாரின் செராமாவில்  கைகலப்பு நிகழாமல் தடுத்து போலீஸ்தான் அமைதியை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்கிறது பிகேஆர். டிசம்பர் 4 பேரணியின்போது ஆதரவாளர்களைக் கட்டுப்ப்பாட்டுடன்…

சாமி மேடை உடைக்கப்பட்டது மீது சேவியர் அளித்துள்ள பதில்களை மசீச…

இந்துக் குடும்பம் ஒன்று தனது வீட்டு வளாகத்துக்குள் அமைத்திருந்த சாமி மேடையை உடைத்த செப்பாங் நகராட்சி மன்ற நடவடிக்கையை தற்காக்கும் பொருட்டு சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் சேவிய ஜெயகுமார் வழங்கும் 'முரண்பாடான' பதில்களை சிலாங்கூர் மசீச பேராளர் ஒருவர் சாடியிருக்கிறார். செப்பாங் நகராட்சி மன்றத்தின் நடவடிக்கை 'தன்மூப்பானது'…

நாடற்றவர் மீதான வாக்குறுதி மோசமான அநீதியைச் சரி செய்யும்

"பரிதாபமான நிலையில் உள்ள நாடற்ற மக்கள் தொடர்பில் நாம் இப்போது அன்வாருடைய கருணை உள்ளத்தைப் பார்க்கிறோம். அதனை நாம் அம்னோவிடம் காண முடியவில்லை" 'நாடற்றவர்' பிர்சனையை விரைவாகத் தீர்க்க அன்வார் வாக்குறுதி பார்வையாளன்: அன்வார் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டால் நாடற்ற நிலையில் இருக்கும் நூறாயிரக்கணக்கான இந்தியர்கள், கிழக்கு மலேசியர்கள்…

யார் கடப்பாடு உடையவர் என்பதை மக்கள் தீர்மானிப்பர்

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், டிசம்பர் 8, 2012. ஷா அலாம் சுங்கை ரெங்கம் ஸ்ரீ மகா மாரியம்மன்  ஆலயம்  23-1-2013 இல் கும்பாபிஷேகம் காணவிருப்பதாக  கோவில் தலைவர் தெரியப்படுத்தியுள்ளார்.  ஆகையால் இவ்வாலயக் கட்டுமான வேலைகள்  எவ்வளவு தூரம் முடிவடைந்துள்ளது என்பதனை  அறிய வந்துள்ளோம். இவ்வாலயம்  சிலாங்கூர் மாநில அரசின்…

சரவணன் : இந்திய சமூகம் பிஎன்-னிலிருந்து தனித்திருக்க முடியாது

இந்திய சமூகம் மற்ற சமூகங்களுடன் தேசிய மேம்பாட்டு நீரோட்டத்தில் இணைந்திருக்க வேண்டுமானால் அது பிஎன்-னிலிருந்து ஒதுங்கியிருக்க முடியாது என மஇகா உதவித் தலைவர் எம் சரவணன் கூறுகிறார். மற்ற அரசியல் கட்சிகளை ஆதரித்தால் முன்னேற்றகரமான சமுதாயத்திலிருந்து பெரும்பான்மை இந்தியர்கள் விடுபட்டு விடுவர் என அவர் சொன்னார். அவர் நேற்றிரவு…

‘டிஎன்பி ஐபிபி-க்களுக்கு செலுத்தும் 3.5 பில்லியன் ரிங்கிட்டை மிச்சப்படுத்த முடியும்’

புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றினால் ஐபிபி என்ற சுயேச்சை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் டிஎன்பி கொடுக்கும் 3.47 பில்லியன் ரிங்கிட்டை அந்தக் கூட்டணி மிச்சப்படுத்தும். இவ்வாறு பிகேஆர் முதலீட்டு, வர்த்தகப் பிரிவுத் தலைவர் வோங் சென் கூறியிருக்கிறார். 'மின்சக்தி ஒதுக்கீட்டு ( reserve ) அளவைக் குறைப்பதின்…

சிப்பாங் பூசை மேடை உடைப்பு : மஇகா ஆர்ப்பாட்டத்தில் வெறும்…

அண்மையில் சிப்பாங்கில்  வீட்டுக்கு வெளியில்  8 அடி உயரத்துக்குக் கட்டப்பட்ட பூசை மேடை சிப்பாங் நகராண்மைக் கழகத்தினால் உடைக்கப்பட்டதை கண்டித்து சிலாங்கூர் மாநில அரசு பணிமனைக்கு முன்னால் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. மஇகா இளைஞர் பகுதி ஏற்பாடு செய்தியிருந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார்…

டோனி புவா: நில அபகரிப்பு குறித்து நஜிப் விளக்க வேண்டும்

எம்பி பேசுகிறார்:  அம்னோ தலைவர்கள் சிலாங்கூரில் நிலம் அபகரிக்கப்பட்ட விவகாரத்துக்குப் பொறுப்பேற்க மறுப்பதும் அது பற்றி எதுவும் தெரியாது என்று நாடகமாடுவதும் பார்ப்பதற்கு வேடிக்கையாக உள்ளது. 2004-இல், ஆரா டமன்சாராவில் 87,188 சதுர அடி நிலம் மிகக் குறைந்த விலையில் சுபாங் அம்னோவுக்கு விற்கப்பட்ட விவகாரத்தை  செவ்வாய்க்கிழமை நாங்கள்…

சுவாராம் மீதான விசாரணையை சிசிஎம் தொடருகின்றது; 7 ஊழியர்களுக்கு அழைப்பு

சிசிஎம் என்ற மலேசிய நிறுவன ஆணையம் சுவாராம் மீதான புலனாய்வு அறிக்கைகளை சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்குக் கடந்த மாதம் அனுப்பி விட்ட போதிலும் அது சுவாராமுக்கு எதிரான விசாரணையை இன்னும் தொடருவதாகத் தோன்றுகிறது. சிசிஎம் அதிகாரிகள் இன்று சுவாராம் ஊழியர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளதே அவ்வாறு கருதுவதற்கான காரணமாகும். "எல்லாம்…