கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் பாலிக் அமர் அப்துல் ரஹீமுக்கு 24 பிரம்படி தண்டனை விதித்துள்ளது பாலிக் அமர் அப்துல் ரஹீமுக்கு ஆயுள் தண்டனையும் 24 கசையடி தண்டனையும் விதிக்கப்பட்டது. அதேவேளை, அவரும் அவரது மனைவியான நோர்ஸ்யாஃபிகா நஸ்வா நூரிசானும் இணைந்து எதிர்கொண்ட இரண்டு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரது…
GST-ஆல் ஒவ்வொரு மலேசியனுக்கும் ஆண்டுக்கு ரிம1,000 சுமை!
அரசாங்கம், 7 விழுக்காடு பொருள் மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி)யை நடைமுறைப்படுத்தினால் அதற்காக ஒவ்வொரு மலேசியனும் ஆண்டுக்கு ஆயிரம் ரிங்கிட்டை வழங்க வேண்டியிருக்கும் என்கிறார் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங். அந்த வரிவிதிப்பு அமலுக்கு வந்தால், கூட்டரசு அரசாங்கத்துக்கு அது வாக்குறுதி அளித்த ரிம1,200 பந்துவான் ரக்யாட் 1மலேசியா…
கட்சித் தேர்தலைத் தள்ளிவைக்கலாமா என்று பிகேஆர் ஆராய்கிறது
இவ்வாண்டு நவம்பரில் நடைபெறவுள்ள கட்சித் தேர்தலைத் தள்ளிவைப்பதா, வேண்டாமா என்று பிகேஆர் தலைவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். சனிக்கிழமை கட்சியின் பேராளர் கூட்டம் நடைபெறுகிறது. அதன்பின்னரே ஒரு முடிவெடுக்கப்படும் என்று பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார். “அண்மைய தேர்தல் ஒரு முக்கிய போரைப்…
காலிட்: இந்தத் தவணை நிதி, புறநகர் மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படும்
சிலாங்கூர் மந்திரி புசாருடன் ஒரு நேர்காணல் இரண்டாம் தவணைக்கு சிலாங்கூர் மந்திரி புசாராக பொறுப்பேற்றுள்ள காலிட் இப்ராகிம், மாநிலத்தின் நிதிநிலையை மேம்படுத்துவதற்கும் புறநகர் பகுதிகளை மேம்படுத்துவதற்கும் முக்கியத்தும் கொடுப்பார். முதல் தவணை மந்திரி புசாராக இருந்த காலத்தில் பூமிபுத்ராக்கள் வாழும் உள்பகுதிகளில் அரசு அதிகக் கவனம் செலுத்தவில்லை என்பதை…
சட்டப் பிரதிநிதிகளைக் கூர்ந்து ஆராய வேண்டியவர்கள் மக்கள்தானே தவிர எம்ஏசிசி…
சட்டம் கேட்டுக்கொண்டால் டிஏபி-இன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அவர்களின் சொத்துவிவரத்தை பொதுவில் அறிவிக்க ஆயத்தமாக இருக்கிறார்கள். ஆனால், அதை எம்ஏசிசி-இடம் “இரகசியமாக தெரியப்படுத்த வேண்டும்” என்பதை அவர்கள் ஏற்கவில்லை. “இரகசியமாக” தெரியப்படுத்த எம்ஏசிசி-இன் ஆலோசனை மற்றும் ஊழல் தடுப்பு வாரியம் முன்மொழிந்துள்ள இந்த ஆலோசனை குறைபாடுடையது என டிஏபி விளம்பரப்…
காலிட் : அஸ்மின் குறைகூறியபோதும் நானே எம்பி ஆனேன்
நேர்காணல் : சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி மறைமுகமாக தம் நிர்வாகம் குறித்து குறை சொல்லி வந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. இப்படிப்பட்ட அரசியல் எதிர்ப்பு இருந்த போதிலும் மீண்டும் சிலாங்கூர் அரசின் மந்திரி புசாராக நியமிக்கப்பட்டிருப்பதை அவர்…
பிகேஆர் : இசி அதிகாரிகள் வாக்குச் சீட்டுப் பைகளைத் திறந்து…
மே 7-இல், கிளந்தான், கெதேரெயிலில் முனிசிபல் மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குச் சீட்டுப் பைகளை உயர் நீதிமன்ற உத்தரவின்றியே தேர்தல் ஆணைய(இசி) அதிகாரிகள், திறந்து பார்த்ததாகக் கூறப்படுகிறது. இது பற்றி தம் கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் போலீசில் புகார் செய்திருப்பதாக கெதேரெ பிகேஆர் இளைஞர் தலைவர் முகம்மட் சுகிர்மான்…
தகுதிநிலை குறித்து கருத்துரைக்க அவைத் தலைவர் மறுப்பு
செனட் அவை தலைவராக இன்று பதவியேற்ற அபு ஜஹார் ஊஜாங், தேர்ந்தெடுக்கப்படாமலேயே அல்லது செனட்டர்களாக்கப்படாலேயே அமைச்சர்களாக்கப்பட்டவர்களின் தகுதிநிலை பற்றிக் கருத்துரைக்க மறுத்தார். ஆனால், நிலைமையை “ஒழுங்குப்படுத்தப் போவதாக”க் கூறினார். எப்படி என்பதை விளக்கவில்லை. “எல்லாவற்றையும் முறைப்படுத்துவேன். எனக்குப் பின் மேலும் பலர் செனட்டர்களாக பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வார்கள்”, என்றாரவர்.…
‘பேச்சு நன்று, ஆனால் அது செவிட்டு காதில் ஊதிய சங்குதான்’
உங்கள் கருத்து : ‘நேர்மைக்குறைவுதான் பிஎன்/அம்னோவை மக்கள் நிராகரிக்க முக்கிய காரணம். ஆனால், அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்களே, அதை என்னவென்பது.....’ நேர்மைக்குறைவால் பிஎன் ஆதரவு சரிகிறது கலா: அம்னோ தலைமையிலான பிஎன் ஆட்சி நாளுக்கு நாள் தேய்ந்து வருகிறது என்பதைத்தான் பேராக் அரசப் பேராளர் ராஜா நஸ்ரின் நயமாக…
ஊடுருவலுக்குப் பின்னணியில் உள்ள மாற்றரசுக் கட்சித் தலைவர்கள் மூவர் யார்?
மூன்று மாற்றரசுக் கட்சித் தலைவர்கள் லஹாட் டத்து ஊடுருவலுக்குப் பின்னணியாக இருந்து செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்களின் பெயர்களை இப்போதைக்கு வெளியிடுவதற்கில்லை என்கிறார் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட். வழக்கு, நீதிமன்றம் கொண்டுசெல்லப்படும்போதுதான் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படுமாம். அம்மூவர் தொடர்பான ஆவணங்களும் தகவல்களும் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும்…
இணையத்தளத்தில் தணிக்கை இல்லை என்கிறார் புதிய தகவல் அமைச்சர்
மாற்றரசுக் கட்சி செய்திகள் பாரம்பரிய தகவல் ஊடகங்களில் இடம்பெறுவதற்குக் கட்டுப்பாடு உண்டு என்பதை ஒப்புக்கொண்ட புதிதாக தகவல் அமைச்சராக பொறுபேற்றுள்ள அஹ்மட் சபரி சிக், இணையத்தில் அவர்களுக்குக் கட்டுப்பாடுகள் கிடையாது என்றார். “அவர்களின் செய்திகள் ஊடகங்களில் வருவதில்லை என்பது உண்மை அல்ல. பாரம்பரிய ஊடகங்களில் வருவதில்லை. “ஆனால், புதிய…
‘நேர்மை பற்றாக்குறையாக இருக்கும்போது பிஎன்-னுக்கு ஆதரவு சரிகிறது’
நேர்மை குறித்த எதிர்பார்ப்புக்களுக்கும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கும் இடையிலான வேறுபாடு பிஎன் வழி நடத்தும் கூட்டரசு அரசாங்கத்திற்கான ஆதரவு சரிவதற்கான காரணம் என பேராக் அரசப் பேராளர் ராஜா நஸ்ரின் ஷா கூறியிருக்கிறார். 2004 பொதுத் தேர்தலில் அப்துல்லா அகமட் படாவி தலைமையில் பிஎன் மகத்தான வெற்றி பெற்றதைக்…
‘இது உங்க அப்பன் நாடும் அல்ல’, ஜாஹிட் பதிலடி (விரிவான…
உள்துறை அமைச்சர், பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் சொன்னதற்குச் சரிக்குச் சரியாக பதிலளிக்கும் விதத்தில், “இது உங்க அப்பன் நாடும் அல்ல”, என்று கூறினார். தேர்தல்முறை பிடிக்காதவர்கள் நாட்டைவிட்டு வெளியேறலாம் என்று தாம் முன்னர் கூறியதைத் தற்காத்துப் பேசிய அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, “இது என் அப்பன்…
குவான் எங்: அமைச்சர்கள் எதனை மறைக்க முயலுகின்றனர் ?
அமைச்சர்கள் தங்கள் சொத்து விவரங்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை புதிய வெளிப்படை அமைச்சர் பால் லோ தவிர்ப்பதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் குற்றம் சாட்டியுள்ளார். அமைச்சர்கள் அங்கு மறைப்பதற்கு என்ன இருக்கிறது என அவர் வினவினார். பினாங்கு ஆட்சி மன்ற உறுப்பினர்கள் தங்கள்…
போலீஸ் பணியில் தலையிட வேண்டாம் என ஸாஹிட்டுக்கு ஆலோசனை
போலீஸ் பணியில் 'தலையிட வேண்டாம்' என பிகேஆர் வியூகவாதி ராபிஸி இஸ்மாயில் உள்துறை அமைச்சர் ராபிஸி இஸ்மாயிலுக்கு ஆலோசனை கூறியிருக்கிறார். பேரணிகளில் பங்கு கொள்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸாஹிட் எச்சரித்ததைத் தொடர்ந்து ராபிஸி அவ்வாறு சொன்னார். ஸாஹிட் 'எல்லை மீறக் கூடாது' எனக் குறிப்பிட்ட…
அன்வார் ‘அவதூறு மன்னன்’ என இசி குற்றம் சாட்டுகின்றது
பாதுகாப்புப் படை வீரர்கள் முன் கூட்டியே செலுத்திய 500,000 வாக்குகள் 'திருத்தப்பட்டுள்ளதாக' பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறிக் கொண்டுள்ளது மீது அதிருப்தி அடைந்துள்ள தேர்தல் ஆணைய (இசி) துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார், அந்த பெர்மாத்தாங் எம்பி 'அவதூறு மன்னன்' எனக் குற்றம்…
‘இது உங்க அப்பன் நாடும் அல்ல’, ஜாஹிட் பதிலடி
உள்துறை அமைச்சர், பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் சொன்னதற்குச் சரிக்குச் சரியாக பதிலளிக்கும் விதத்தில் “இது உங்க அப்பன் நாடும் அல்ல”, என்று கூறினார். தேர்தல்முறை பிடிக்காதவர்கள் நாட்டைவிட்டு வெளியேறலாம் என்று தாம் முன்னர் கூறியதைத் தற்காத்துப் பேசிய அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, “இது என் அப்பன்…
பிகேஆர்: உத்தேச பொருள் சேவை வரி (GST) விகிதம் தான்…
ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரி விகிதத்தை துல்லிதமாகத் தெரிவிக்குமாறு பிரதமர் துறை அமைச்சர் இட்ரிஸ் ஜாலாவை பிகேஆர் கேட்டுக் கொண்டுள்ளது. அந்த விகிதம் பற்றிக் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் அதனை தெளிவாக்குவது அவசியம் என பிகேஆர் கிளானா ஜெயா எம்பி வோங் சென் கூறினார். கடந்த ஆண்டு ஜிஎஸ்டி…
சாபாவில் 66,000 பேருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது
சாபாவில், 1963-க்கும் 2012-க்குமிடையில் குடியுரிமை வழங்கப்பட்டவர் எண்ணிக்கை அதே காலகட்டத்தில் சரவாக்கில் குடியுரிமை வழங்கப்பட்டவர்களைவிட 11 மடங்குக்கும் அதிகமாகும் என அரச விசாரணை ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டது. அரச விசாரணை ஆணையத்தின் விசாரணை கோட்டா கினாபாலு உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது . அதில் 63-வது சாட்சியாக சாட்சியமளித்த சரவாக் தேசியப்…
பேரணிக்கு முக்ரிஸ் எதிர்ப்புத் தெரிவிப்பது ‘ஜனநாயகத்துக்கு விரோதமானது’
புதிதாக பொறுப்பேற்றுள்ள கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர், மாநில மக்களுக்குள்ள பேச்சுரிமையையும் ஒன்றுகூடும் உரிமையையும் மதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அவர் பக்காத்தான் ரக்யாட் நாளை ‘கறுப்பு 505’ பேரணியை சுகா மெனாந்தி அரங்கில் நடத்த அனுமதி கொடுக்க மறுப்பது, “அடுத்த ஐந்தாண்டுகளுக்கு கெடாவில் ஜனநாயக உரிமைகள்…
‘வென்றவர் மனம் புழுங்குகிறார்; தோற்றவர் மனம் மகிழ்கிறார்’
உங்கள் கருத்து : ‘பக்காத்தானின் தேர்தலுக்குப் பிந்திய பேரணிகளில் ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது. ஆனால், பிஎன்னோ மனக்கசப்பைக் காட்டுகிறது, தன்னை ஆதரிக்காதவர்களைப் பழிக்குப் பழி வாங்கப்போவதாக மிரட்டுகிறது’. போலீஸ் எச்சரிக்கையை மீறி 60,000 பேர் பேரணியில் திரண்டனர் மொஹிகன்: பலே பக்காத்தான். ஜனநாயக வழியில் அமைதியான பேரணிகள் மூலமாக…
நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாதவருக்கு அமைச்சராக பதவி உறுதிமொழியா?
கடந்த வியாழக்கிழமை மே 16 இல், பிரதமர் நஜிப்பின் அமைச்சர்களுக்கும் துணை அமைச்சர்களுக்கும் பேரரசர் இஸ்தானா நெகாராவில் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர் அல்லது துணை அமைச்சர் பதவிக்கு பிரதமர் பரிந்துரைக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பேரரசர் பதவி உறுதிமொழியும் இரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைப்பார். நஜிப்பின்…
ஏர் ஏசியாவைப் புறக்கணிக்குமாறு அம்னோ மூத்த உறுப்பினர்கள் வேண்டுகோள்
அம்னோ உறுப்பினர்கள் குறைந்த கட்டண விமான நிறுவனங்களான ஏர் ஏசியாவையும் ஏர் ஏசியா எக்ஸ்-ஸையும் புறக்கணிக்க வேண்டும் என அம்னோ மூத்த உறுப்பினர்கள் குழு ஒன்று கேட்டுக் கொண்டுள்ளது. ‘Apa lagi Cina mahu?’ (சீனர்களுக்கு வேறு என்ன வேண்டும் ?) என்னும் தலைப்பில் உத்துசான் மலேசியா இரண்டு…
காலித் : நான் பலவீனமான மந்திரி புசார் அல்ல
சிலாங்கூர் அரசாங்கத்திற்கு இரண்டாவது தவணைக் காலத்துக்கு பொறுப்பேற்றுள்ள தாம் பலவீனமான மந்திரி புசாராக இருக்கப் போவதில்லை சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் கூறியிருக்கிறார். தாம் 'ரிபார்மஸி' மனிதர் என மலேசியாகினிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் குறிப்பிட்ட அவர், தமது கடமையில் கௌரவமாக நடந்து கொள்ளப் போவதாக தெரிவித்தார்.…


