கிளந்தானில் இரண்டு இடங்களில் போட்டியிட பிபிபி விருப்பம்

அடுத்த பொதுத் தேர்தலில் கிளந்தானில் தனக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று மக்கள் முற்போக்குக் கட்சி(பிபிபி)  விரும்புகிறது. பிபிபி உதவித் தலைவர் நிக் சாபியா நிக் யூசுப், கிளந்தானில் பிபிபி-க்கு நிறைய செல்வாக்கு இருப்பதாகவும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் வெல்லும் ஆற்றல் அதற்குண்டு என்றும் கூறினார். “பிபிபி…

அசீஸ் பாரி: யுஐஏ என்னைச் சங்கடப்படுத்தப் பார்க்கிறது

அரசமைப்பு சட்ட வல்லுனர் அப்துல் அசீஸ் பாரி, தம்மைச் சங்கடப்படுத்தும் நோக்கத்தில்தான் தம் "பேராசிரியர்" பட்டம் மீட்டுக்கொள்ளப்படுவதாக யுனிவர்சிடி இஸ்லாம் அந்தாராபங்சா ஒரு பொது அறிவிப்பைச் செய்திருக்கிறது என்கிறார். “யுஐஏ-இன் போக்கை எண்ணி வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன்.மற்றவர்களால் இயக்கப்படும் ஒரு கருவிபோல் அது செயல்படுவது தெளிவாக தெரிகிறது”, என்றாரவர். “பணி…

மகாதீர் அன்வாரை யூத ஆதரவாளர் எனச் சொல்வது வினோதமாக இருக்கிறது

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் யூதர்களுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் எதிராக கடைப் பிடிக்கும் நிலை, அவர் அதிகாரத்தில் இருந்த போது அவர்களுடன் அணுக்கமாக இருந்ததற்கு நேர்மாறாக உள்ளது என பிகேஆர் இன்று கூறியுள்ளது. "யூதர்களுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் எதிராக இப்போது மகாதீர் வெளிப்படையாகப் பேசலாம். ஆனால் அவர்…

இஸ்ரேல் மீது அன்வார் விளக்கமளிக்க வேண்டும் என நிக் அஜிஸ்…

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான பிரச்னைக்கு இரண்டு நாட்டுத் தீர்வுக்கு தாம் அளித்துள்ள ஆதரவை விளக்க வேண்டும் என பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அஜிஸ் நிக் மாட் கேட்டுக் கொண்டுள்ளார். அன்வார் விளக்கமளிப்பது அவசியம் எனக் கூறிய அவர், காரணம் பரவலாக பல…

ரவாங் பள்ளிவாசலில் பன்றித் தலை கண்டு பிடிக்கப்பட்டது

சிலாங்கூர் ரவாங், பத்து 18ல் உள்ள நுருல் அமான் பள்ளிவாசலின் நுழைவாயிலில் பன்றித் தலை ஒன்று இன்று காலை கண்டு பிடிக்கப்பட்டது. முக்கிய நுழைவாயில் திறக்கப்பட்ட போது பள்ளிவாசல் குழு உறுப்பினர் ஒருவர் காலை 5 மணி வாக்கில் அதனைக் கண்டதாக  பிகேஆர் ரவாங் சட்டமன்ற உறுப்பினர் கான்…

மன்னிப்புக் கேட்க வேண்டிய தேவையில்லை; இப்ராஹிம் அலி அப்படிப்பட்டவர்தான்

"கெட்ட நோக்கம் ஏதும் இல்லை என்றாலும் கூட பெர்க்காசா உறுப்பினர்கள் வெளியில் வந்து மற்றவர்களுடைய பண்பாடுகளைப் பற்றி ஒரளவு கற்றுக் கொள்ள வேண்டும்." வெள்ளை அங் பாவ்: ஏதும் தெரியாது என பெர்க்காசா மன்றாடுகிறது மலேசியாவில் பிறந்தவன்: அந்த உபசரிப்பில் கலந்து கொண்டிருந்தவர்கள் வெள்ளை நிற அங் பாவ்…

“பெர்க்காசா சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் நான் பாதிக்கபட்டவனாக்கப்பட்டேன்”

கம்போங் பாருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெர்க்காசா நடத்திய திறந்த இல்ல உபசரிப்புக்கு 50 பேரைக் கொண்டு வந்ததால் நான் "'பாதிக்கபட்டவனாக்கப்பட்டேன்". சர்ச்சைக்கு இலக்காகி இருக்கும் மசீச செபூத்தே தொகுதிக் குழு உறுப்பினர் கொலின் தியூ எடுத்துள்ள நிலை அதுவாகும். மலாய் வலச்சாரி அரசு சாரா அமைப்பான  பெர்க்காசா அந்த நிகழ்வுக்கு…

டிஏபி: புதிய நெடுஞ்சாலைக்கான செலவுகள் ஏன் 134 விழுக்காடு கூடின…

உத்தேச மேற்குக் கடலோர துரித நெடுஞ்சாலைக்கான செலவுகள் 3.015 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து 7.07 பில்லியன் ரிங்கிட்டாக கூடியதை அரசாங்கம் விளக்க வேண்டும் என டிஏபி கோரியுள்ளது. 215.8 கிலோமீட்டர் நீளமுள்ள அந்தச் சாலையை 3.015 பில்லியன் ரிங்கிட் செலவில் கட்டுவதற்கான உடன்பாடு ஒன்றில் Kumpulan Europlus Bhd (Keuro)வும்…

ஷம்சுபாஹ்ரின்: ‘போலீஸுக்கு லஞ்சம் கொடுக்குமாறு என்னை என்எப்சி தலைவர் நெருக்கினார்’

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தின் ஊழல்களை மறைப்பதற்கு போலீஸுக்கு லஞ்சம் கொடுக்குமாறு அதன் தலைவர் முகமட் சாலே இஸ்மாயில் நெருக்குதல் கொடுத்தார் என சாலே-யை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள வணிகரான ஷம்சுபாஹ்ரின் இஸ்மாயில் கூறிக் கொண்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை கிள்ளான் பொது மருத்துவமனையில் சமர்பித்த போலீஸ்…

IGP லண்டனில் காலமாகி விட்டதாக கூறும் வதந்திகளை ஹிஷாம் வன்மையாகச்…

IGP என அழைக்கப்படும் தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் லண்டனில் இறந்து விட்டதாகக் கூறும் வதந்திகளை உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் வன்மையாகக் கண்டித்துள்ளார். பிரிட்டிஷ் போலீசாருடன் சம்பந்தப்பட்ட அதிகாரத்துவ விவகாரங்களுக்காக இஸ்மாயில் லண்டனுக்கு சென்றுள்ளார். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவர் பிப்ரவரி 2ம்…

சீனி இனிக்கும் ஆனால் அரசின் உதவித்தொகையின் அளவுக்கு இனிக்காது

“பிஜே உத்தாரா எம்பி டோனி புவா சொல்வது உண்மையா, இல்லை சொந்தமாக இட்டுக்கட்டிக் கூறுகிறாரா என்பது எங்களுக்குத் தெரிய வேண்டும்.உண்மையான புள்ளிவிவரங்களைத் தாருங்கள்.” டிஏபி: அமைச்சர் சீனி உதவித்தொகை தொடர்பில் ‘மக்களை முட்டாளாக்க பார்க்கிறார்’ ஸ்வைபெண்டர்: ஆக, அத்தியாவசிய பொருள்களுக்கு உதவித் தொகை என்ற பெயரில் மக்களிடமிருந்து கமுக்கமாகக்…

குவான் எங்: உத்துசானிடம் விரக்தியின் அறிகுறி தெரிகிறது

டிஏபிதான் உலகின் இனவாதம் மிக்கக் கட்சி என்று அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா தலையங்கம் எழுதியிருப்பது அக்கட்சியைச் சினமடைய வைத்துள்ளது. அத்துடன் துணைப் பிரதமர் முகைதின் யாசின், டிஏபி “குறுகிய மனப்போக்குக் கொண்ட, மலாய்க்காரர்-எதிர்ப்புக் கட்சி” என்று குறிப்பிட்டிருப்பது அதை மேலும் சீற்றமடைய வைத்துள்ளது. இது, அவர்கள் “விரக்தி” அடைந்திருப்பதைக்…

பெர்சே 2.0 இறப்பு மீதான மரண விசாரணை தொடங்கியது

கடந்த ஆண்டு ஜூலை 9-இல் பெர்சே 2.0 தேர்தல் பேரணியில் கலந்துகொண்ட டெக்சி ஓட்டுனர் பஹாருடின் அஹமட் இறந்ததற்கான காரணத்தைக் கண்டறியும் மரண விசாரணை இன்று தொடங்கியது. கோலாலம்பூர் கொரோனர் நீதிமன்றத்தில், மரண விசாரணை அதிகாரி (கொரோனர்) சுல்கிப்ளி அப்துல்லா தலைமையில் அவ்விசாரணை நடைபெறுகிறது. அவருக்கு உதவியாக அரசுத்…

வெற்றியில் முழுநம்பிக்கை இருந்தால் மட்டுமே பிபிபி போட்டியிடும்

மக்கள் முற்போக்குக் கட்சி(பிபிபி), 13வது பொதுத் தேர்தலில்  இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர்  நஜிப் அப்துல் ரசாக்குக்கு நெருக்குதல் கொடுக்கப்போவதில்லை. தேர்தலில் பாரிசான் நேசனல்(பிஎன்) மாபெரும் வெற்றிபெற வேண்டும் அதற்குத்தான் பிபிபி முன்னுரிமை கொடுக்கும் என்று அதன் தலைவர்  எம்.கேவியஸ் கூறுகிறார். “எங்களுக்கும் இடம் கிடைத்துள்ளது என்பதைக்…

கோத்தா சிபூத்தே மீது முறையீடு செய்ய கெடா சபாநாயகருக்கு அனுமதி

கோத்தா சிபூத்தே பேராளர் அபு ஹசான் ஷரிப்பை சட்டமன்ற உறுப்பினராக நிலை நிறுத்துவதற்கு முறையீட்டு நீதிமன்றம் செய்துள்ள முடிவை எதிர்த்து கெடா மாநில சட்டமன்ற சபாநாயகர் அப்துல் ஈசா இஸ்மாயில் மேல் முறையீடு செய்து கொள்வதற்கு கூட்டரசு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முறையீட்டு நீதிமன்றத் தலைவர் முகமட் ராவ்ஸ்…

சுவா:பேராக்கில் சீனர்களின் கை மேலோங்கும் என டிஏபி பொய் சொல்கிறது

மசீச தலைவர் சுவா சொய் லெக், டிஏபி பேராக்கில் சீனர்களின் அரசை நிறுவ நோக்கம் கொண்டிருப்பதாக பரப்புரை செய்துவருகிறது எனக் குற்றம் சாட்டியுள்ளார். “ சீனச் சமூகத்தில் பரப்புரை செய்துவரும் மாற்றரசுக் கட்சியினர், அவர்கள் ஆட்சிக்கு வந்தால் சீனர்கள் ‘தைக்கோ’  ஆக்கப்படுவார்கள் என்று கூறிவருவதாக நம்பத்தக்க வட்டாரங்களிலிருந்து எனக்குத்…

வெள்ளை ‘அங்பாவ்’-க்காக மன்னிப்புக் கேளுங்கள் என பெர்க்காசாவுக்கு அறிவுரை

பெர்க்காசா நேற்று நடத்திய முதலாவது சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் வெள்ளை நிற கடித உறைகளில் 'அங்பாவ்' கொடுத்ததற்கான மன்னிப்புக் கேட்க வேண்டும் என மலாய் வலச்சாரி அமைப்பான பெர்க்காசா மீது நெருக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. பெர்க்காசா மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்ட கெரக்கான்,…

கெடாவில் மாணவர்கள் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பில் மந்திரி புசார் குறை…

Kuin எனப்படும் Kolej Universiti Insaniah-வைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் நீக்கம் செய்யப்பட்டதை மீட்டுக் கொள்ள கெடா மாநில அரசாங்கம் மறுப்பதை பினாங்கில் உள்ள பக்காத்தான் ராக்யாட் தோழமைக் கட்சி ஒன்று குறை கூறியுள்ளது. சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு இடையில் பேச்சுக்கள் நடத்தப்படுவதின் மூலம் அந்தப் பிரச்னையைத் தீர்த்து விடலாம்…

ஹாடி விலகக் கூடாது என்கிறார் நிக் அஜிஸ்

அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொள்ள பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் முன் வந்துள்ளதை பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் ஆதரிக்கவில்லை. "இஸ்லாமியப் போராட்டத்தில் ஈடுபடுவதற்குப் பலர் இருக்கலாம். ஆனால் அப்துல் ஹாடி போன்று திறமையுள்ள சிலரே இருக்கின்றனர். அவர் ஏன்…

வெள்ளை அங்பாவ்-வில் கெட்ட நோக்கம் ஏதுமில்லை என்கிறது பெர்க்காசா

சீனப் புத்தாண்டு நிகழ்வின் போது சீனர்கள் கெட்டது எனக் கருதும் வெள்ளை நிற கடித உறையில் அங் பாவ் வழங்கியது, தவறாக நிகழ்ந்து விட்டது என்றும் அதில் தீய நோக்கம் ஏதுமில்லை என்றும் பெர்க்காசா கூறுகிறது. "பெர்க்காசாவைப் பொறுத்த வரையில் வெள்ளை நிறம் தூய்மையையும் புனிதத்தையும் உண்மையையும் குறிக்கிறது.…

இப்ராஹிம் அலி அவர்களே, அந்த “அங்பாவ்” நீங்கள் செய்த பாவங்களைக்…

"அடுத்த முறை உங்கள் பேரணிகளில் சீனர்களுக்கு எதிராக நீங்கள் கக்கிய விஷத்தின் வீடியோ ஒளிப்பதிவுகளைப் போட்டுக் காட்டும் துணிச்சல் உங்களுக்கு உண்டா?" இப்ராஹிம் அலி 10,000 ரிங்கிட் 'ஆங் பாவ்' கொடுத்தார் மூண்டைம்: பெர்க்காசா நடத்திய அந்த நாடகத்தில் அந்த அமைப்பின் கபட வேடம் தெளிவாகத் தெரிகிறது. மேலும்…

ஈமச்சடங்கிற்குரிய வெள்ளை உறையில் “அங்பாவ்” வழங்கினார் இப்ராகிம் அலி

மலாய் உரிமை போராட்ட அமைப்பான பெர்காசா அதன் முதல் சீன புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் 300 க்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும் குடியிருப்பாளர்களும் சுமார் ரிம10,000 ஐ அங்பாவாக வழங்கிற்று. பெர்காசா தலைவர்கள் சீன புத்தாண்டிற்கான அங்பாவ் சீனர்கள் ஈமச்சடங்கிற்கு பயன்படுத்தும் வெள்ளை உறையில் வைத்து கொடுத்தனர்.…

ஹாடி பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும், அன்வார்

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் 13வது பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருப்பதாக மலாய்மொழி நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், பக்காத்தான் ரக்யாட் அவ்வளவு எளிதில் அவரை விட்டு விடாது. மாற்றரசுக் கட்சித் தலைவரான அன்வார் இப்ராகிம், பக்காத்தான் ரக்யாட்டில் அப்துல் ஹாடி “முக்கிய…