கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங், நார்வேயின் ஏவுகணை விநியோகத் தடை மலேசியாவின் கடலோரப் போர் கப்பல் (LCS) திட்டத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விளக்கம் அளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் காலித் நோர்டினை வலியுறுத்தியுள்ளார். கடற்படையின் மலேசியாவின் கடலோரப் போர் கப்பல் (LCS)…
பிஎன்னுக்கு மட்டும் என்றென்றும் ஆட்சி செய்ய வேண்டும் என்ற விருப்பம்…
உங்கள் கருத்து “நாட்டின் தலைமைத்துவத்தைத் தீர்மானிக்கும் உண்மையான ஜனநாயக உரிமை மக்களிடம் இருக்கும்வரை எவரும் என்றென்றும் ஆட்சியில் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது.” பக்காத்தான் என்றென்றும் ஆட்சியில் இருக்க விரும்பும்,எச்சரிக்கிறார் மகாதிர் ஃபாஸ்: இந்த விவகாரத்தில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுடன் என்னால் ஒத்துப்போக முடியாது.ஆட்சியை விட்டுவிலக…
Sang Saka Malaya கொடியை பிடித்திருந்த இருவரைப் போலீஸ் கைது…
மெர்தேக்கா தினத்துக்கு முதல் நாளன்று Sang Saka Malaya கொடியை பிடித்திருந்த இரு இளைஞர்களைப் போலீஸ் கைது செய்துள்ளது. அவர்கள் இன்று பிற்பகல் மணி 2.35 வாக்கில் டாங் வாங்கி போலீ நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் சிஐடி துணைத் தலைவர் அஜிஸ் ஸாக்காரியா கூறினார். 24 வயதான…
போலீசார் இவற்றையும் ‘தேச நிந்தனை’ என அழைப்பார்களா ?
பிரமுகர்களுடைய படங்களை மிதித்தற்காக, ஒரு சம்பவத்தில் படத்தின் மீது ஒர் இளைஞன் தனது பிட்டத்தைக் காண்பித்ததற்காக போலீசார் முதன் முறையாக தனிநபர்களை வேட்டையாடும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். மெர்தேக்கா தினத்துக்கு முதல் நாளன்று டாத்தாரான் மெர்தேக்காவில் அத்தகைய அவமரியாதையான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 11 பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள்…
யார் என்றென்றும் ஆட்சியில் இருப்பது என்பதை முடிவு செய்வது மக்கள்,…
அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் வென்றால் அதன் பின்னர் என்றென்றும் ஆட்சியில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்வது அதன் கைகளில் இல்லை. வாக்காளர்கள்தான் அதைத் தீர்மானிக்க வேண்டும் என்று டிஏபி கூறுகிறது. பக்காத்தான் “என்றென்றும் ஆட்சியில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்யும்” என முன்னாள் பிரதமர்…
இப்போது பினாங்கு பிஎன்-னின் ‘போர் வாகனத்துக்கு’ சிவப்புச் சாயம் தெளிக்கப்பட்டுள்ளது
அரசியல் பிரச்சாரம் தொடர்பிலான சேதப்படுத்தும் நடவடிக்கைகள் இப்போது பிஎன் முகாமுக்கு பரவியுள்ளதாகத் Read More
பிகேஆர் பிரச்சார பேருந்தின் பாதுகாப்பு கூட்டப்படும்
பிகேஆர் நாடு முழுக்க மெர்டேகா ரக்யாட் இயக்கத்தைப் பரப்புவதற்குப் பயன்படுத்தும் பேருந்தைப் பாது Read More
புகைப்படத்தைக் காலால் மிதிப்பதைவிட பள்ளி வாசலில் காலணி எறிவது மோசமான…
பிரதமர், அவரின் துணைவியார் ஆகியோரின் படங்களைக் காலில் போட்டு மிதிப்பதைக் காட்டிலும் ஒரு பள்ளிவாசலுக்குள் காலணியை விட்டெறிவது மிகவும் மோசமான செயலாகும் என்று பாஸ் உதவித் தலைவர் மாவுஸ் ஒமார் இன்று கூறினார். ஏனென்றால் பள்ளிவாசல் ஒரு புனிதமான இடம், அது “இறை இல்லமாக”ப் போற்றப்படுவது என்று மாபுஸ்…
பதின்மவயதினர் விலங்கிடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து துணை அமைச்சர் ஐஜிபிக்குக் கடிதம்
இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் கான் பிங் சியு, பிரதமரின் புகைப்படத்தைக் காலில் போட்டு மிதித்ததாகக் கூறப்படும் 19-வயது ஒங் சின் ஈ-க்குப் போலீஸ் விலங்கிட்டு வைத்திருந்ததற்கு ஆட்சேபணை தெரிவித்து போலீஸ் தலைவர் இஸ்மாயில் ஒமாருக்குக் கடிதம் எழுதுவார். போலீஸ், அவர்களின் நடைமுறைகளை (எஸ்ஓபி), குறிப்பாக பெண்கள்,பதின்ம வயதினர்,…
அது மரியாதைக்குறைவான செயல்; ஆனால் தேச நிந்தனை அல்ல
உங்கள் கருத்து: “அரசாங்கம் இளைஞர்களை மிரட்டிவைக்க எந்த அளவுக்குச் செல்லும் என்பதைத்தான் இது காட்டுகிறது.அவரது செயல் மரியாதைக்குறைவானதுதான் ஆனால் தேச நிந்தனைக்குரியதல்ல.” பிரதமர் படத்தைக் காலில் போட்டு மிதித்த பதின்ம வயது் பெண் மன்னிப்பு கேட்டார் கோபி ஓ: மரியாதை என்பது பெறப்படுவது.அது கொடுக்கப்படுவதல்ல.ஒருவரின் படத்தைக் காலில் போட்டு மிதிப்பது…
காவல்துறையின் செயலைக் கண்டித்து புக்கிட் அமான் முன் ஆட்சேப மறியல்
ஜஞ்சி பெர்சே பேரணியின்போது, பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் புகைப்படத்தை இழிவுபடுத்தி Read More
பக்காத்தான் என்றென்றும் ஆட்சி புரிய விரும்பக் கூடும் என எச்சரிக்கிறார்…
தேசிய தலைமைத்துவத்தை மாற்றி சோதனை செய்ய விரும்பும் மக்களை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் சாடியுள்ளார். பக்காத்தான் ராக்யாட்டுக்கு ஆட்சி புரிவதற்கு வாய்ப்பு கொடுத்தால் அது ஆட்சியை ஒரு போதும் கை விடாது என அவர் எச்சரித்தார். "அவற்றுக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கலாம் என்றும் அவை நல்லபடியாக…
ஹிண்ட்ராப்-பை சந்திக்க பிகேஆர் முன்வருகின்றது
பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமுடன் விவாதம் நடத்த ஹிண்ட்ராப் விடுத்த வேண்டுகோளை பிகேஆர் வரவேற்கிறது. அன்வாருக்குப் பதில் அந்த அரசு சாரா அமைப்பைச் சந்திப்பதற்கு தனது உதவித் தலைவர் தியான் சுவாவை அந்தக் கட்சி முன்மொழிந்துள்ளது. "பிஎன் அரசாங்கம் புறக்கணித்ததாலும் பாகுபாடு காட்டியதாலும் பின் தங்கி கடுமையான…
மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டிய பலர் இன்னும் இருக்கின்றனர்
"ஒர் இளம் மலேசியர் கூட சரியானதைச் செய்துள்ளார். அம்னோ குண்டர்களும் அதனை செய்திருக்க வேண்டும்." பிரதமர் படத்தை மிதித்ததற்காக இளம் வயதுப் பெண் மன்னிப்புக் கேட்டார் கும்பல்1900: சாதாரண சம்பவம் ஒன்றின் மீது பாரபட்சமாக இயங்கும் அரச மலேசிய போலீஸ் படை முட்டாள்தனமாக இயங்கியுள்ள போதிலும் துணிச்சலுடன் மன்னிப்புக்…
இந்திய கலாச்சார அலங்காரத்துக்கு DBKL தடை: பிரதமர் விளக்கம் அளிக்க…
மலேசிய இந்து சங்கம் ஆகம முறையிலான ஆலய வழிபாட்டுக்குரிய வழிகாட்டுதலை அனைத்து ஆலயங்களுக்கும் வழங்கிட தேசிய இந்து ஆலய மாநாட்டை அண்மையில் தலைநகர், செராசில் உள்ள DBKL மண்டபத்தில் நடத்தியது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 800 ஆலயப் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர். மண்டப வாடகைக்கு 4,660 ரிங்கிட்டும்,…
மாணவனின் தந்தையைச் சந்திக்கப் பிரதமர் தயார் ஆனால்…
ஆகஸ்ட் 30ம் தேதி மெர்தேக்காவுக்கு முந்திய தினத்தன்று ஜாஞ்சி டெமாக்கரசி கூட்டத்தின் போது ஆபாசமான முறையில் கல்லூரி மாணவர் ஒருவர் நடந்து கொண்டது தொடர்பில் அந்த மாணவருடைய தந்தையைச் சந்திக்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தயாராக இருக்கிறார். நஜிப், அவரது மனைவி, தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல்…
தீவிரவாத எண்ணங்களினால் பிரச்னை இல்லை என்கிறார் டாக்டர் மகாதீர்
தீவிரவாதமாக உள்ள கருத்துக்களை ஏற்றுக் கொள்ளுமாறு மற்றவர்களைக் கட்டாயப்படுத்தாமல் இருக்கும் Read More
அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் அங்காடி வியாபாரிகள் விசாரிக்கப்படுகின்றனர்
பினாங்கு நகராட்சி மன்றத்தினால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எஸ்பிளனேட் அங்காடி வியாபாரிகள் எனத் தங்களைக் கூறிக் கொள்ளும் 20 பேரடங்கிய குழுவை போலீசார் அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் பிரிவு 9(1)ன் கீழ் விசாரித்து வருகின்றனர். அந்தப் பிரிவு 10 நாட்கள் முன்னதாக தங்கள் நிகழ்வுகளை போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்…
நசாருதின் விலக்கப்படுவார் என உத்துசான் ஆரூடம்
வரும் ஞாயிற்றுக் கிழமை பாஸ் கட்சியின் syura மன்றமும் மத்தியக் குழுவும் கூடும் போது அந்தக் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் நசாருதின் மாட் ஈசா நீக்கப்படுவார் என உத்துசான் மலேசியா ஆரூடம் கூறியுள்ளது. பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமை ஆதரிக்கும் பாஸ் தலைவர்கள் ( Anwarinas…
இளம் வயதுப் பெண்ணின் நண்பர் ‘குற்ற ஒப்புதல்’ அறிக்கையில் கையெழுத்திட…
பிரதமர் படத்தை மிதித்தது தொடர்பான விசாரணைக்காக போலீசாரிடம் சரணடைந்த 19 வயதுப் பெண்ணுடன் இருந்த ஆடவர் ஒருவர், 'குற்றத்தை ஒப்புக் கொள்ளும் அறிக்கையில்' கையெழுத்திட மறுத்து விட்டதாகக் கூறியுள்ளார். தாம் அந்த காரியத்தை செய்யாத போதும் அந்த அறிக்கையில் கையெழுத்திடுமாறு தாம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக 20 வயதான லிம்…
பிரதமர் படத்தை மிதித்ததற்காக இளம் வயதுப் பெண் மன்னிப்பு கேட்டார்
இளம் வயதுப் பெண் ஒருவர் பிரதமருடைய படத்தை மிதித்ததற்காக கைது செய்யப்பட்டு போலீஸ் தடுப்புக் காவலில் 15 மணி நேரத்துக்கு மேல் இருந்த பின்னர் அதற்காகப் பொது மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் இன்று கோலாலம்பூரில் டிஏபி தலைமையகத்தில் நிருபர்களிடம் பேசினார். தேச நிந்தனை செய்யும் எண்ணம்…
சுவரொட்டிகளை மிதித்தது: நாங்கள் எந்தப் பக்கமும் சாய மாட்டோம் என்கிறது…
எதிர்க்கட்சித் தலைவர்களுடைய படங்களைக் கொண்ட சுவரொட்டிகள் மிதிக்கப்பட்ட சம்பவங்கள் பற்றி போலீஸ் விசாரிக்கும். போலீச் எந்தப் பக்கமும் சாயாது என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் முகமட் சாலே கூறுகிறார். ஆனால் அங்கு ஒரு பிடி உண்டு. அதாவது தங்களிடம் புகார் செய்யப்பட்டால் மட்டுமே போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். "போலீஸ்…
போலீசார்: பெண்ணுக்கு கைவிலங்கு மாட்டப்பட்டது ‘மிகவும் லேசானது’
போலீசாரிடம் நேற்று சரணடைந்த 19 வயதுப் பெண்ணுக்கு போலீஸ்காரர்கள் கைவிலங்கு மாட்டியதை Read More
அரசாங்கம் என்எப்சிமீதான தணிக்கை அறிக்கையை வெளியிடாதிருக்கிறது
சர்ச்சைக்குரிய நேசனல் ஃபீட்லோட் செண்டர் திட்டம் மீதான தணிக்கை அறிக்கை “சிறிது காலத்துக்கு முன்பே” தயாராகி விட்டது ஆனால் கமுக்கமாக வைக்கப்பட்டிருக்கிறது என்கிறார் கோலா சிலாங்கூர் எம்பி சுல்கிப்ளி அஹ்மட். “(துணைப்பிரதமர்) முகைதின் யாசின் உத்தரவின்பேரில் பிரைஸ்வாட்டர்ஹவுஸின் அறிக்கை தயாராக இருப்பதை அறிவோம்.அதை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்”,…


